முதலமைச்சர் கடிதத்தை மதித்து தமிழகத்திற்கான நிதி பாக்கியை வழங்குக – பிரதமருக்கு இரா.முத்தரசன் கோரிக்கை

பிரதமருக்கு, முதலமைச்சர் எழுதியுள்ள கடிதத்தில், தமிழ்நாடு அரசின் நிதியாதாரத்தில் ஏற்பட் டுள்ள நெருக்கடி குறித்து எடுத்துக் கூறி, ஜிஎஸ்டி வரிவிதிப்பால் தமிழ்நாட்டிற்கு ஏற்படும் இழப் பை ஈடுசெய்ய மத்திய அரசு தர வேண்டிய இழப்பீட்டு நிலுவைத் தொகை ரூ12 ஆயிரத்து 250 …

முதலமைச்சர் கடிதத்தை மதித்து தமிழகத்திற்கான நிதி பாக்கியை வழங்குக – பிரதமருக்கு இரா.முத்தரசன் கோரிக்கை Read More

பூலித்தேவ்ன் 305 வது பிறந்த நாள்

சாத்தூரில், தமிழ் மாநில காங்கிரஸ் நகரம், வட்டாரக் கிளையின் சார்பில் மாமன்னர் பூலித் தேவன் 305 வது பிறந்த நாள் விழா கொண்டாடப்பட்டது. சாத்தூர் அண்ணாநகரில் பூலித்தேவர் திருவுருவ படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். ஏழை எளிய மக்களுக்கு இலவச …

பூலித்தேவ்ன் 305 வது பிறந்த நாள் Read More

எப்போதும் என்னை ஆசிர்வதித்தவர்; தேசத்தின் வளர்ச்சிப் பாதையில் அழியாத அடையாளத்தை பிரணாப் விட்டுச் சென்றார்: பிரதமர் மோடி புகழாரம்

எப்போதும் என்னை ஆசிர்வதித்த அரசியல்வாதி, மிகச் சிறந்த அறிஞர், நாட்டின் வளர்ச்சிப் பாதையில் அழியாத அடையாளத்தை விட்டுச் சென்றவர் குடியரசு முன்னாள் தலைவர் பிரணாப் முகர்ஜி என்று பிரதமர் மோடி புகழா ரம் சூட்டியுள்ளார். குடியரசு முன்னாள் தலைவர் பிரணாப் முகர்ஜி …

எப்போதும் என்னை ஆசிர்வதித்தவர்; தேசத்தின் வளர்ச்சிப் பாதையில் அழியாத அடையாளத்தை பிரணாப் விட்டுச் சென்றார்: பிரதமர் மோடி புகழாரம் Read More

ராம.கோபாலன், இல.கணேசன் விரைவில் நலம்பெற்று மீண்டும் பணி தொடர வேண்டும் – கி.வீரமணி வாழ்த்து

உடல்நலக் குறைவால் மருத்துவமனையில் சிகிச்சைப்பெறும் ராமகோபாலன், இலகணேசன் இருவரும் விரைவில் நல்ம்பெற்று பணி தொடரவேண்டும் என தி.க.தலைவர் கி.வீரமணி வாழ்த்து தெரிவித்துள்ளார். இதுகுறித்து திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி வெளியிட்ட அறிக்கையில், பாஜகவின் முக்கிய தலைவர்களில் ஒருவரான நண்பர் இல.கணேசன் கொரோனா …

ராம.கோபாலன், இல.கணேசன் விரைவில் நலம்பெற்று மீண்டும் பணி தொடர வேண்டும் – கி.வீரமணி வாழ்த்து Read More

இந்தியாவிலிருந்து சர்வதேசப் பயணிகள் விமானப் போக்குவரத்து சேவை ரத்து – செப்.30 வரை நீட்டிப்பு

இந்தியாவிலிருந்து சர்வதேசப் பயணிகள் விமானப் போக்குவரத்துச் சேவை ரத்து, செப்டம்பர் 30-ம் தேதி வரை நீட்டிப்பு செய்து இந்திய விமானப் போக்குவரத்து இயக்குநரகம் அறிவித்துள்ளது. அதேசமயம், குறிப்பிட்ட வழித் தடங்களில் மட்டும் கட்டுப்பாடுகளுடன் கூடியவகையில் பயணிகள் விமானப் போக்குவரத்து சேவை அனுமதிக்கப்படும் …

இந்தியாவிலிருந்து சர்வதேசப் பயணிகள் விமானப் போக்குவரத்து சேவை ரத்து – செப்.30 வரை நீட்டிப்பு Read More

சூரரைப் போற்று திரைப்படத்தின் வருமானத்தில் ஒரு கோடி ரூபாயை கல்விக்கு வழங்க முடிவெடுத்துள்ளார் சூர்யா

’ஈதல் இசைபட வாழ்தல்’ என்பதே தமிழர் வாழ்க்கை நெறி. நாம் உண்ணும்போது அருகில் இருப் பவர்களுக்கு ஒரு ’கைப்பிடி’ அளவேனும் இருப்பதைப் பகிர்ந்து கொள்ள வேண்டும் என்கிறது திருமந்திரம். கடுமையாக உழைத்து முன்னேறிய நிலையில் இருந்தவர்கள்கூட, திடீரென வாழ் வாதாரம் இழந்துள்ளனர். …

சூரரைப் போற்று திரைப்படத்தின் வருமானத்தில் ஒரு கோடி ரூபாயை கல்விக்கு வழங்க முடிவெடுத்துள்ளார் சூர்யா Read More

கலசலிங்கம் பல்கலையில் 11 பி.டெக் பாடத்திட்டங்களுக்கு, அமெரிக்கா “அபெட்” சர்வதேச தரச் சான்றிதழ்

பொறியியல் மற்றும் தொழில்நுட்பத்திற்கான சர்வதேச அங்கீகார “அபெ ட் ” நிறுவனம் (ABET),1992 ,அமெரிக்காவில் நிறுவப்பட்டு இதுவரை,32 நாடுகளில் உள்ள 812 கல்லூரி மற்றும் பல்கலைக்கழகங்களில்,4144 பாடத்திட்டங்களை அங்கீகரித்துள்ளது. கலசலிங்கம் பல்கலை யில் ,ஆட்டோமொபைல்,மெக்கானிக்கல், கம்ப்யூட்டர் சயின்ஸ், தகவல் தொழில் நுட்பம், …

கலசலிங்கம் பல்கலையில் 11 பி.டெக் பாடத்திட்டங்களுக்கு, அமெரிக்கா “அபெட்” சர்வதேச தரச் சான்றிதழ் Read More

செப்டம்பர் 2, 3, 4, தேதிகளில் மக்கள் நலக் கோரிக்கைகளை வலியுறுத்தி – பரப்புரை மற்றும் ஆர்ப்பாட்டம் – இரா.முத்தரசன்

கொரோனா நோய் தொற்று பரவல் தடுப்புக்காக மத்திய, மாநில அரசுகள் ஊரடங்கு நடவடிக் கைகளை அமலாக்கி வருகின்றன. இதனால் மக்கள் இயல்பு வாழ்க்கை கடுமையாக பாதிக் கப்பட்டுள்ளன. மக்களுக்கு நிவாரணம் அளிக்க வேண்டிய மத்திய, மாநில அரசுகள் பெருவணிகக் குடும்பங்களுக்கு ஆதரவான …

செப்டம்பர் 2, 3, 4, தேதிகளில் மக்கள் நலக் கோரிக்கைகளை வலியுறுத்தி – பரப்புரை மற்றும் ஆர்ப்பாட்டம் – இரா.முத்தரசன் Read More

இந்திய முன்னாள் குடியரசு தலைவர் பாரத ரத்னா பிரணாப் முகர்ஜி காலமானார்.

பிரணப் முகர்ஜி 11 டிசம்பர் 1935 ஆண்டு மேற்கு வங்காளம் மாநிலம் பிர்பும் மாவட்டத்தில் உள்ள மிரதி எனும் கிராமத்தில் பிறந்தவர். தந்தை கமதா கின்கர் முகர்ஜி, தாயார் ராஜலட் சுமி. இவரின் தந்தை 1952-64 வரை மேற்கு வங்காளம் மாநில …

இந்திய முன்னாள் குடியரசு தலைவர் பாரத ரத்னா பிரணாப் முகர்ஜி காலமானார். Read More

திரையரங்குகளை திறக்க பாரதிராஜா வேண்டுகோள்

மதிப்பிற்குரிய தமிழக முதல்வருக்கும், அமைச்சர் கடம்பூர் ராஜூ அவர்களுக்கும் நன்றிகள். வணக்கம்! இந்த காலகட்டத்தில் எங்கள் சங்கங்கள் சுய நிர்வாகமின்றி கட்ட மைப்பு, உள்தேவை க்கான சுய முடிவு கள் எடுக்க முடியாமல் போனாலும், எங்களின் தேவைகளை அறிந்துகொள்ள உங்களிடம் வந்து …

திரையரங்குகளை திறக்க பாரதிராஜா வேண்டுகோள் Read More