ஊரடங்கில் பசிப்பிணியை விரட்டும் காவல் அதிகாரி

கொரோனா பெருந்தொற்று இரண்டாம் அலை தாக்குதல் நடத்தி வரும் நிலையில், பாதிப்பு அதிகமாகி விடக்கூடாது என நமது அரசு பகுதி நேர ஊரடங்கு அமல் படுத்தியுள்ளது. அதன் ஒரு பகுதியாக ஞாயிற் றுக்கிழமை முழு ஊரடங்கு என்பது தவிர்க்க முடியாத நிலையில் …

ஊரடங்கில் பசிப்பிணியை விரட்டும் காவல் அதிகாரி Read More

கொரோனாவில் உயிரழந்த தலைமைக் காவலருக்கு ஆணையர் அஞ்சலி

சென்னை பெருநகர காவல், E-4 அபிராமபுரம் காவல் நிலையத்தைச் சேர்ந்ததலைமைக் காவலர் (த.கா.17990)  டி.கருணாநிதி, வ/48, த/பெ.துரைசாமி என்பவர் J-4 கோட்டூர்புரம் காவல் நிலையத்தில் அயல்பணியில் பணிபுரிந்து கொண்டு குடும்பத்துடன், ராஜாஅண்ணாமலைபுரத்தில் உள்ள PRO காவலர் குடியிருப்பில் வசித்து வந்தார். தலைமைக் …

கொரோனாவில் உயிரழந்த தலைமைக் காவலருக்கு ஆணையர் அஞ்சலி Read More

கொரோனா விழிப்புணர்வு சைக்கிள் பேரணி

சென்னை பெருநகர காவல் ஆணையாளர் திரு.மகேஷ் குமார் அகர்வால், இ.கா.ப., அவர்கள் உத்தரவின்பேரில், சென்னை பெருநகரில் கொரோனா தொற்று பரவாமல் தடுக்கவும், கொரோனா தொற்றால் பாதிக்கப்படாமல் தடுக்க மேற்கொள்ள வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்தும் பொதுமக்களுக்கு விழிப்பு ணர்வு ஏற்படுத்திட, சென்னை …

கொரோனா விழிப்புணர்வு சைக்கிள் பேரணி Read More

சென்னை காவல்துறை ஆணையர் கொரோனா தடுப்பூசி முகாமை தொடங்கி வைத்தார்

செம்பியம் காவலர் குடியிருப்பு வளாகத்தில், புளியந்தோப்புகாவல் மாவட்டம் சார்பில் நடைபெற்ற கொரேனாவிழிப்புணர்வு முகாமினை சென்னை பெருநகர காவல் ஆணையாளர் திரு.மகேஷ் குமார் அகர்வால், இ.கா.ப.,அவர்கள் துவக்கி வைத்து சிறப் புரையாற்றினார். பின்னர்கொரோனா தொற்று ஏற்படா மல் தடுக்க மேற்கொள்ளவேண்டிய முக்கிய முன்னெச்சரிக்கை …

சென்னை காவல்துறை ஆணையர் கொரோனா தடுப்பூசி முகாமை தொடங்கி வைத்தார் Read More

காவல் ஆணையாளர் எழும்பூர் காவலர் மருத்துவமனையில் 2வது தடுப்பு ஊசி

சென்னை பெருநகர காவல் ஆணையாளர் எழும்பூர் காவலர் மருத்துவமனையில் 2வது டோஸ் கொரோ னா தொற்று தடுப்பு ஊசி மருந்தை செலுத்தித் கொண்டார்.  

காவல் ஆணையாளர் எழும்பூர் காவலர் மருத்துவமனையில் 2வது தடுப்பு ஊசி Read More

கோயம்பேடு பேருந்து நிலையம் அருகில் வழிப்பறி செய்த 3 குற்றவாளிகள் கைது.

சென்னை, அரும்பாக்கம், ஜெய்நகர், 6வது தெரு, எண். 4/7 என்ற முகவரியில் வசிக்கும் சுகுமார், வ/57, த/பெ.சம்பந்தம் என்பவர் இவர் அதே பகுதியில் தள்ளு வண்டியில் டிபன் கடை நடத்தி வருகிறார். சுகுமார் 8.4.2021 காலை 10.00 மணியளவில் டிபன் கடையில் …

கோயம்பேடு பேருந்து நிலையம் அருகில் வழிப்பறி செய்த 3 குற்றவாளிகள் கைது. Read More

காவல் ஆணையாளர் திரு.மகேஷ்குமார் அகர்வால் ஆய்வு

தமிழக சட்டமன்ற தேர்தல்-2021 நடைபெறுவதையொட்டி சென்னை பெருநகர காவல் அதிகாரிகள், ஆளிநர்கள், மத்திய துணை ராணுவ படையினர், ஊர்காவல் படையினர், ஓய்வு பெற்ற காவ ல்துறையினர் மற்றும் ராணுவ வீரர்கள், சென்னை பெருநகரிலுள்ள வாக்குச்சாவடிகளில் தகுந்த பாது காப்பு பணிகளுக்காக அலுவல் …

காவல் ஆணையாளர் திரு.மகேஷ்குமார் அகர்வால் ஆய்வு Read More

ஆர்.கே நகர் பகுதியில் போதைப் பொருளுடன் ஒருவர் கைது

சென்னை பெருநகரில் “போதை தடுப்புக்கான நடவ டிக்கை quot; (Driveagainst Drugs) மூலம் கஞ்சா மற்றும் போதை பொருட்கள் கடத்தி வருபவர் களையும், விற்ப னை செய்பவர்களையும் கண்டறிந்து கைது செய்ய சென்னை பெருநகர காவல் ஆணையாளர் திரு.மகேஷ் குமார் அகர்வால், …

ஆர்.கே நகர் பகுதியில் போதைப் பொருளுடன் ஒருவர் கைது Read More

எம்.ஜி.ஆர் நகர் பகுதியில் செயின் பறித்து சென்ற வழக்கில் 5 நபர்கள் கைது

சென்னை, ஜாபர்கான்பேட்டை, வி.எஸ்.எம் கார்டன் எண்.7/1 என்ற முகவரியில் நவீன்குமார், வ/29, த/பெ.சரவணன் என்பவர் வசித்து வருகிறார். நவீன்குமார் நேற்று மதியம் 2.30 மணியளவில் தனது நண்பருடன் சேர்ந்து ஜாபர்கான்பேட்டை, ஜவர்ஹர்லால் நேரு சாலையில் உள்ள டாஸ்மாக் பாரில் மது அருந்திக் …

எம்.ஜி.ஆர் நகர் பகுதியில் செயின் பறித்து சென்ற வழக்கில் 5 நபர்கள் கைது Read More