ஆர்.கே.நகர் பகுதியில் மனைவியை தாக்கிய கணவன் கைது.

சென்னை, கொருக்குப்பேட்டை, அண்ணாநகர், K.V.K சாமி தெரு, எண்.5/9, என்ற முகவரியில் நாகலட்சுமி, வ/34, க/பெ.தங்கம் என்பவர் வசித்து வருகிறார். நாக லட்சுமியின் கணவர் தங்கம் வேலைக்கு செல்லாமல் அடிக்கடி தகராறு செய்து வந்துள்ளார். இந்நிலையில் நேற்று மாலை சுமார் 6.00 …

ஆர்.கே.நகர் பகுதியில் மனைவியை தாக்கிய கணவன் கைது. Read More

எண்ணூர் பகுதியில் செல்போன் பறிக்க முயன்ற வாலிபர் கைது.

எர்ணாவூர், விம்கோ நகர், 2வதுதெரு, எண்.34/10 என்ற முகவரியில் பரத், வ/20, த/பெ.ரஜினிகாந்த், என்பவர் வசித்து வருகிறார். பரத் 01.04.2021 காலை 9.00 மணி யளவில் எர்ணாவூர், பிரிட்ஜ் டவுன் அருகே நடந்து சென்று கொண்டிருந்த போது, அங்கு நின்று கொண்டி …

எண்ணூர் பகுதியில் செல்போன் பறிக்க முயன்ற வாலிபர் கைது. Read More

H-5 New W.pet PS- 307 IPC- 4 arrested

புதுவண்ணாரப்பேட்டை, சுனாமிகுடியிருப்பு, E-பிளாக், எண்.328 என்ற முகவரியில் ஜீவா, வ/21, த/பெ.மாரி என்பவர் வசித்து வருகிறார். ஜீவா நேற்று இரவு 11.00 மணியளவில் தனது வீட்டின் அருகே நடந்து சென்று கொண்டிருந்தபோது, அங்கு வந்த ஜீவாவிற்கு ஏற் கனவே அறிமுகமான 4 …

H-5 New W.pet PS- 307 IPC- 4 arrested Read More

கொரோனா தொற்று ஆளிநர்களுக்கு ஆணையர் அறிவுரை

25.3.2021 காலை சென்னை எழும்பூரில் உள்ள காவலர் மருத்துவமனையில் முன்கள பணியாளர்களான சென்னை பெருநகர காவல் துறை ஆயுதப்படை பெண் காவலர்கள், காவல் கட்டுப்பாட்டறை அதிகாரிகள் ஆளிநர்களுக்கு கொரோனா தடுப்பூசி எடுத்துக் கொள்ள ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. சென்னை பெருநகர காவல் ஆணையர் …

கொரோனா தொற்று ஆளிநர்களுக்கு ஆணையர் அறிவுரை Read More

18.90 லட்சம் மதிப்புள்ள தங்கம் சென்னை விமான நிலைய சுங்க அதிகாரிகளால் பறிமுதல்

விமானத்தில் மறைத்து வைக்கப்பட்டு துபாயில் இருந்து தங்கம் கடத்தி வரப்படுவதாக கிடைத்த உளவுப் பிரிவின் தகவலின் அடிப்படையில், துபாயில் இருந்து சென்னை வந்த ஏர் இந்தியா விமானம் ஏ ஐ 906 சோதனையிடப்பட்டது. சோதனையின் போது, விமானத்தின் பின்புற கழிவறையில் பொட்டலம் …

18.90 லட்சம் மதிப்புள்ள தங்கம் சென்னை விமான நிலைய சுங்க அதிகாரிகளால் பறிமுதல் Read More

ரூ.4 லட்சம் லஞ்சம் வாங்கிய இபிஎப்ஓ பெண் இன்ஸ்பெக்டர் கைது – சிபிஐ

ரூ.4 லட்சம் லஞ்சம் வாங்கியது தொடர்பாக திருப்பூர், தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி நிறுவனத்தில்(இபிஎப்ஓ) அமலாக்க அதிகாரியாக பணி புரியும் பெண் இன்ஸ்பெக்டர் மற்றும் தனியார் நபர்கள் இருவரை சிபிஐ கைது செய்தது. திருப்பூரைச் சேர்ந்த தனியார் நிறுவனம் ஒன்று, இபிஎப்ஓ …

ரூ.4 லட்சம் லஞ்சம் வாங்கிய இபிஎப்ஓ பெண் இன்ஸ்பெக்டர் கைது – சிபிஐ Read More

சிறப்பாக பணிபுரிந்து குற்றவாளிகளை கைது செய்த காவல் குழுவினரை சென்னை பெருநகர காவல் ஆணையாளர் நேரில் அழைத்து பாராட்டி வெகுமதி வழங்கினார்.

1.சைதாப்பேட்டை பகுதியில் கொள்ளை மற்றும் கிண்டி பகுதியில் இரட்டை கொலையில் ஈடுபட்ட 6 குற்றவாளிகள் கைது. 21 சவரன் தங்க நகைகள், கிலோ வெள்ளி பொருட்கள் மற்றும் 1 கார் பறிமுதல்: கடந்த 13.03.2021 அன்று இரவு சுமார் 10.20 மணிக்கு …

சிறப்பாக பணிபுரிந்து குற்றவாளிகளை கைது செய்த காவல் குழுவினரை சென்னை பெருநகர காவல் ஆணையாளர் நேரில் அழைத்து பாராட்டி வெகுமதி வழங்கினார். Read More

சென்னை பெருநகர காவல்துறை சார்பில் கொரோனா விழிப்புணர்வு முகாம்கள் நடைபெற்றது.

சென்னை பெருநகர காவல் ஆணையாளர் மகேஷ் குமார் அகர்வால், அறிவுரையின்பேரில் சென்னையில் கொரோனா தொற்று பரவாமல் தடுக்கவும், கொரோனா தொற்று ஏற்படாமல் தடுக்க மேற்கொள்ள வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்தும் பொதுமக்களுக்கு எடுத்துரைக்க அனைத்து காவல் நிலைய ஆய்வாளர்கள் தலைமையில் கொரோனா …

சென்னை பெருநகர காவல்துறை சார்பில் கொரோனா விழிப்புணர்வு முகாம்கள் நடைபெற்றது. Read More

கொரோனா தடுப்பு நடவடிக்கையில் சென்னை பெருநகர காவல் ஆணையாளர்

சென்னையில் கொரோனா தொற்று பரவாமல் தடுக்க சென்னை பெருநகர காவல் ஆணையாளர் மகேஷ் குமார் அகர்வால் உத்தரவின்பேரில், முக்கிய இடங்களிலும் காவல் குழுவினர் மூலம் கொரோனா விழிப்புணர்வு முகாம்கள் நடத்தப்பட்டு வருகிறது. இதன் தொடர்ச்சியாக, 17.3.2021 அன்று மாலை, அண்ணாசாலை, ஸ்பென்சர் …

கொரோனா தடுப்பு நடவடிக்கையில் சென்னை பெருநகர காவல் ஆணையாளர் Read More

தமிழக சட்டமன்ற தேர்தலையொட்டி, சென்னை பெருநகர காவல்துறை சார்பில் கொடி அணிவகுப்பு

வருகிற 06.4.2021 அன்று தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளதை யொட்டி, சென்னை பெருநகர காவல் ஆணையாளர் மகேஷ் குமார் அகர்வால், உத்தரவின்பேரில், சென்னை பெருநகரில் உள்ள வாக்குச் சாவடிகள் மற்றும் வாக்கு எண்ணும் மையங்களில் தேர்தல் பாதுகாப்பு தொடர்பான பணிகள் …

தமிழக சட்டமன்ற தேர்தலையொட்டி, சென்னை பெருநகர காவல்துறை சார்பில் கொடி அணிவகுப்பு Read More