எம்.ஜி.ஆர் நகர் பகுதியில் செயின் பறித்து சென்ற வழக்கில் 5 நபர்கள் கைது
சென்னை, ஜாபர்கான்பேட்டை, வி.எஸ்.எம் கார்டன் எண்.7/1 என்ற முகவரியில் நவீன்குமார், வ/29, த/பெ.சரவணன் என்பவர் வசித்து வருகிறார். நவீன்குமார் நேற்று மதியம் 2.30 மணியளவில் தனது நண்பருடன் சேர்ந்து ஜாபர்கான்பேட்டை, ஜவர்ஹர்லால் நேரு சாலையில் உள்ள டாஸ்மாக் பாரில் மது அருந்திக் …
எம்.ஜி.ஆர் நகர் பகுதியில் செயின் பறித்து சென்ற வழக்கில் 5 நபர்கள் கைது Read More