இசையமைப்பாளர் அம்ரிஷ் ரூ.26 கோடி மோசடியில் கைது

நடிகை ஜெய்சித்ராவின் மகனும் பிரபல இசையமைப்பாளருமான அம்ரிஷ் மீது நெடுமாறன் என்பவர் போலீஸ் கமிஷனரிடம் கொடுத்த புகாரில் தன்னிடம் அரியவகை இரிடியம் இருப்பதாகவும் வெளிச்சந்தையில் அதன் மதிப்பு பலகோடியாகும் என்றும் தனக்கு ரூ.26.20 கோடி மட்டும் தந்தால் போதும் என்றும் ஆசை …

இசையமைப்பாளர் அம்ரிஷ் ரூ.26 கோடி மோசடியில் கைது Read More

டிஜிபி ராஜேஷ்தாஸ் இடைநீக்கம்

தமிழகத்தின் சிறப்பு டிஜிபி (உயர்மட்ட போலீஸ் அதிகாரி) ராஜேஷ்தாஸ் பெண் சூப்பிரெண்ட் ஆப் போலீசை தனது காரில் வைத்து பாலியில் வல்லுறவு தொல்லை கொடுத்ததால், அப்பெண் போலீஸ் அதிகாரி புகார் அளித்தார். புகாரை அடுத்து அவர் காத்திருப்போர் பட்டியலில் வைக்கப்பட்டி ருந்தார். …

டிஜிபி ராஜேஷ்தாஸ் இடைநீக்கம் Read More

சகதியில் சிக்கி உயிருக்குப் போராடிய பெண்ணை, தன் உயிரையும் பொருட்படுத்தாமல் சகதிக்கு சென்று காப்பாற்றிய ஆய்வாளர் புகழேந்தியை ஆணையர் பாராட்டினார்

சென்னை பெருநகர காவல் அடையாறு மாவட்டம் சைதாப்பேட்டை காவல் நிலையத்தில் சட்டம் ஒழுங்கு காவல் ஆய்வாளராக புகழேந்தி பணிபுரிந்து வருகிறார். சைதாப்பேட்டை காவல் நிலையத்தில் நடைபெற்ற குற்ற வழக்கில் சம்பந்தப்பட்ட எதிரிகளை தேடி ரோந்து சென்று கொண்டு இருந்த போது 13.03.2021 …

சகதியில் சிக்கி உயிருக்குப் போராடிய பெண்ணை, தன் உயிரையும் பொருட்படுத்தாமல் சகதிக்கு சென்று காப்பாற்றிய ஆய்வாளர் புகழேந்தியை ஆணையர் பாராட்டினார் Read More

சிறப்பாக பணிபுரிந்து குற்றவாளிகளை கைது செய்த காவல் குழுவினரை சென்னை பெருநகர காவல் ஆணையாளர் நேரில் அழைத்து பாராட்டி வெகுமதி வழங்கினார்.

1. அண்ணாநகர் பகுதியில் வீடு புகுந்து திருடிய வெளிமாநில குற்றவாளிகள் இருவர் கைது- 64 சவரன் தங்க நகைகள் மற்றும் ரூ.10,50,000/- பறிமுதல்: சென்னை, அண்ணாநகர், 15 வது தெரு, ஆர்-பிளக், எண்.40/1 என்ற முகவரியில் நடராஜன், வ/52, த/பெ.அருணாசலம் என்பவர் …

சிறப்பாக பணிபுரிந்து குற்றவாளிகளை கைது செய்த காவல் குழுவினரை சென்னை பெருநகர காவல் ஆணையாளர் நேரில் அழைத்து பாராட்டி வெகுமதி வழங்கினார். Read More

காவல் குழுவினரின் துரித நடவடிக்கையால் ஓட்டேரி பகுதியில் காணாமல் போன வாய் பேச முடியாத 5 வயது ஆண் குழந்தை, புகார் கொடுத்த 3 மணி நேரத்தில் பத்திரமாக மீட்பு

சென்னை, ஓட்டேரி, சந்தியப்பன் 5வது தெருவில் வசித்து வரும் பொன்னம்மாள், வ/37, க/பெ.ராஜமாணிக்கம் என்பவர் அவரது வாய் பேச அவரது 5 வயது குழந்தை பழனி என்பவருடன் 12.3.2021 அன்று காலை சுமார் 09.00 மணியளவில், ஓட்டேரி, நம்மாழ்வார்பேட்டை, சந்தைக்கடை மார்க்கெட்டிற்கு …

காவல் குழுவினரின் துரித நடவடிக்கையால் ஓட்டேரி பகுதியில் காணாமல் போன வாய் பேச முடியாத 5 வயது ஆண் குழந்தை, புகார் கொடுத்த 3 மணி நேரத்தில் பத்திரமாக மீட்பு Read More

சிறப்பாக பணிபுரிந்து குற்றவாளிகளை கைது செய்த காவல் குழுவினரை சென்னை பெருநகர காவல் ஆணையாளர் நேரில் அழைத்து பாராட்டி வெகுமதி வழங்கினார்.

1. இராயப்பேட்டை பகுதியில் தனியாக வசித்து வந்த மூதாட்டியை கொலை செய்து தங்க நகை மற்றும் பணத்தை திருடிச் சென்ற குற்றவாளி கைது: திருவல்லிக்கேணி, ரோட்டரி நகர் 3வது தெரு, எண்.27 என்ற முகவரியில் ஆதிலஷ்மி, பெ/வ.75 என்பவர் தனியாக வசித்து …

சிறப்பாக பணிபுரிந்து குற்றவாளிகளை கைது செய்த காவல் குழுவினரை சென்னை பெருநகர காவல் ஆணையாளர் நேரில் அழைத்து பாராட்டி வெகுமதி வழங்கினார். Read More

சென்னை விமான நிலையத்தில் 1.41 கிலோ தங்கம் பறிமுதல் – இருவர் கைது

விமானம் மூலம் தங்கம் கடத்தி வரப்படுவதாக கிடைத்த தகவலை தொடர்ந்து, ஃபிளை துபாய் விமானம் மூலம் துபாயில் இருந்து சென்னை வந்திறங்கிய ராமநாதபுரத்தை சேர்ந்த ஹாஜாமைதீன், 28, மற்றும் சென்னையை சேர்ந்த புஷ்பராஜ், 28, ஆகியோர் சென்னை விமான நிலையத்தில் இருந்து …

சென்னை விமான நிலையத்தில் 1.41 கிலோ தங்கம் பறிமுதல் – இருவர் கைது Read More

சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு, ஆயுதப்படை பெண் காவலர்களுக்கான மகளிர் தின விழாவை காவல் ஆணையாளர் துவக்கி வைத்து, இனிப்புகள் வழங்கி, வாழ்த்தினார்

சர்வதேச மகளிர் தினத்தை (International Women‘s Day) முன்னிட்டு, 08.3.2021 அன்று மாலை, புதுப்பேட்டை, இராஜரத்தினம் மைதானத்தில், சென்னை பெருநகர காவல் ஆயுதப்படை பெண் காவல் ஆளிநர்களுக்கான மகளிர் தினவிழா நடைபெற்றது. சென்னை பெருநகர காவல் ஆணையாளர் மகேஷ் குமார் அகர்வால் …

சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு, ஆயுதப்படை பெண் காவலர்களுக்கான மகளிர் தின விழாவை காவல் ஆணையாளர் துவக்கி வைத்து, இனிப்புகள் வழங்கி, வாழ்த்தினார் Read More

காவலர்களின் குழந்தைகளுக்கு கல்வி உதவித் தொகை – காவல்த்துறை ஆணையர் வழங்கினார்

சென்னை பெருநகர காவல் ஆணையாளர் மகேஷ் குமார் அகர்வால் வழிகாட்டுதலின்பேரில், சென்னை பெருநகர காவல் ஆளிநர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினருக்கு பல்வேறு உதவிகள் செய்யப்பட்டு வருகிறது. பணியின்போது இறந்த 42 காவல் ஆளிநர்களின் வாரிசுகளுக்கு கல்லூரி மற்றும் பள்ளி படிப்புக்கான கல்வி …

காவலர்களின் குழந்தைகளுக்கு கல்வி உதவித் தொகை – காவல்த்துறை ஆணையர் வழங்கினார் Read More

நெதர்லாந்திலிருந்து கடத்தி வரப்பட்ட போதைப் பொருட்களை சென்னை சுங்கத்துறையினர் பறிமுதல்

ரூ.4.75 லட்சம் மதிப்பிலான, எம்டிஎம்ஏ என்ற போதை மாத்திரைகளை, சென்னை விமான நிலைய சுங்க அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். நெதர்லாந்தில் இருந்து போதை மாத்திரைகள் கடத்தி வரப்பட்டுள்ளதாக சென்னை விமான நிலைய சுங்க அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து சென்னையில் உள்ள …

நெதர்லாந்திலிருந்து கடத்தி வரப்பட்ட போதைப் பொருட்களை சென்னை சுங்கத்துறையினர் பறிமுதல் Read More