சிறப்பாக பணிபுரிந்து குற்றவாளிகளை கைது செய்த காவல் குழுவினருக்கு பாராட்டு தெரிவித்தார் ஆணையர்

சென்னை பெருநகரில் “போதை தடுப்புக்கான நடவடிக்கை மூலம் கஞ்சா மற்றும் போதை பொருட்கள் கடத்தி வருபவர்களையும், விற்பனை செய்பவர்களையும் கண்டறிந்து கைது செய்ய சென்னை பெருநகர காவல் ஆணையாளர் மகேஷ்குமார் அகர்வால், உத்தரவிட்டதின்பேரில், காவல் ஆய்வாளர்கள் தலைமையிலான காவல் குழுவினர் தீவிரமாக …

சிறப்பாக பணிபுரிந்து குற்றவாளிகளை கைது செய்த காவல் குழுவினருக்கு பாராட்டு தெரிவித்தார் ஆணையர் Read More

வாகன விபத்தில் இறந்த காவலர்களின் குடும்பத்திற்கு ரூ.28 லட்சத்திற்கான காசோலையை காவல் ஆணையாளர் இறந்த காவலர்களின் குடும்பத்தினரிடம் வழங்கினார்.

இராமநாதபுரம் மாவட்டம், பரமக்குடி தாலுகா, எமனேஸ்வரம் அஞ்சல், கமலா நேரு நகரைச் சேர்ந்த B.ரவீந்திரன், த/பெ.பாலகிருஷ்ணன் மற்றும் திருப்பூர் மாவட்டம், கொமரலிங்கம் மேற்கு கிராமத்தைச்சேர்ந்த V.கார்த்திக், வ/34, த/பெ.வீரமணி ஆகிய இருவரும் 2013ம் ஆண்டு தமிழ்நாடு காவல் துறையில் இரண்டாம் நிலைக் …

வாகன விபத்தில் இறந்த காவலர்களின் குடும்பத்திற்கு ரூ.28 லட்சத்திற்கான காசோலையை காவல் ஆணையாளர் இறந்த காவலர்களின் குடும்பத்தினரிடம் வழங்கினார். Read More

46வது மாநில துப்பாக்கி சுடும் போட்டியை சென்னை பெருநகர காவல் ஆணையாளர் துவக்கி வைத்தார்.

சென்னை, வீராபுரம் பகுதியில் உள்ள தமிழ்நாடு சிறப்பு காவல் மூன்றாம் அணி வளாகத்தில் அமைந்துள்ள Rifle & Pistol Shooting Range –ல் 03.03.2021 அன்று முதல் 11.03.2021 வரை நடைபெறும் 46வது தமிழ்நாடு மாநில துப்பாக்கி சுடும் போட்டியை சென்னை …

46வது மாநில துப்பாக்கி சுடும் போட்டியை சென்னை பெருநகர காவல் ஆணையாளர் துவக்கி வைத்தார். Read More

வடபழனி பகுதியில் மசாஜ் சென்டரில் பாலியல் தொழில் நடத்திய நபர் கைது மற்றும் 3 பெண்கள் மீட்பு.

சென்னை நகருக்கு வேலை தேடி வரும் அப்பாவி இளம்பெண்களிடம் சினிமா மற்றும் தொலைக்காட்சி தொடர்களில் நடிக்க வாய்ப்பு வாங்கித் தருவதாகவும், தனியார் நிறுவனங்களில் நல்ல சம்பளத்தில் வேலை வாங்கித் தருவதாகவும், ஆசை வார்த்தைகள் கூறி, அடுக்குமாடி குடியிருப்புகள், பங்களா வீடுகள் மற்றும் …

வடபழனி பகுதியில் மசாஜ் சென்டரில் பாலியல் தொழில் நடத்திய நபர் கைது மற்றும் 3 பெண்கள் மீட்பு. Read More

“சொர்ணம் விஜய் ரன்” தேசபற்று முப்படை வீரர்களுடன் சென்னை பெருநகர காவல் குழுவினர் கலந்து கொண்ட மாரத்தான் ஓட்டம்.

1971 ஆம் ஆண்டு பாகிஸ்தான் நாடு மீது இந்திய இராணுவம் தொடுத்த போரில் வெற்றி பெற்று, பங்களாதேஷ் நாடு உருவான 50 ஆம் ஆண்டை நினைவூட்டும் வகையில், 21.02.2021 அன்று காலை 06.00 மணிக்கு தீவுத்திடலில் “சொர்ணம் விஜய் ரன்” என்ற …

“சொர்ணம் விஜய் ரன்” தேசபற்று முப்படை வீரர்களுடன் சென்னை பெருநகர காவல் குழுவினர் கலந்து கொண்ட மாரத்தான் ஓட்டம். Read More

சாலை பாதுகாப்பு அனுசரிப்பு

32-வது தேசிய சாலை பாதுகாப்பு மாதம் அனுசரிப்பை முன்னிட்டு சென்னை பெருநகர போக்குவரத்து காவல்துறை சார்பாக 18.01.2021 முதல் 17.02.2021 வரை சென்னையில் 1333 சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் சிறப்பாக நடத்தப்பட்டன. இதன் மூலம் பொதுமக்கள், பாதசாரிகள், வாகன ஓட்டுனர்கள் …

சாலை பாதுகாப்பு அனுசரிப்பு Read More

சாலையில் கேட்பாரற்று கிடந்த ரூ.1,75,000/- பணத்தை நேர்மையாக காவல் நிலையத்தில் ஒப்படைத்த ஆட்டோ ஓட்டுநரை நேரில் அழைத்து காவல் ஆணையாளர் கேடயம் மற்றும் வெகுமதி வழங்கி கௌரவித்தார்.

சென்னை, திருவல்லிக்கேணி, கிருஷ்ணாம்பேட்டை, வி.ஆர். பிள்ளை தெரு, எண்.31, என்ற முகவரியில் வசித்து வரும் சுப்பிரமணி, வ/56, த/பெ.லட்சுமணன் என்பவர் சொந்தமாக ஆட்டோ வைத்து தொழில் செய்து செய்து வருகிறார். சுப்பிரமணி கடந்த 12.02.2021 அன்று காலை 10.30 மணியளவில் மெரினா …

சாலையில் கேட்பாரற்று கிடந்த ரூ.1,75,000/- பணத்தை நேர்மையாக காவல் நிலையத்தில் ஒப்படைத்த ஆட்டோ ஓட்டுநரை நேரில் அழைத்து காவல் ஆணையாளர் கேடயம் மற்றும் வெகுமதி வழங்கி கௌரவித்தார். Read More

மாணவ, மாணவியர்களின் மோட்டர் சைக்கிள் பேரணியை காவல் ஆணையாளர் துவக்கி வைத்தார்.

சென்னை பெருநகர் முழுவதும் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு மாதம் கடைபிடிக்கப்படுகிறது. சென்னை பெருநகர காவல் ஆணையாளர் திரு.மகேஷ்குமார் அகர்வால், உத்தரவின் பேரில், போக்குவரத்து கூடுதல் ஆணையாளர் முனைவர் N.கண்ணன் ஆலோசனையின் பேரில் சென்னை போக்குவரத்துக் காவல் சார்பில் பொதுமக்கள் மற்றும் வாகன …

மாணவ, மாணவியர்களின் மோட்டர் சைக்கிள் பேரணியை காவல் ஆணையாளர் துவக்கி வைத்தார். Read More

கட்டுப்பாட்டறைக்கு அழைப்பு விடுத்த நபருக்கு காவல் ஆணையாளர் பாராட்டு

குமரேசன் (பெயர் மாற்றப்பட்டுள்ளது) வ/30 என்பவர் நேற்று (04.02.2021) நள்ளிரவு சுமார் 11.00 மணியளவில் நொளம்பூர் பகுதியில் டீ வியாபாரம் செய்து கொண்டிருந்தபோது, நொளம்பூர், வாவின் ரோடு, மங்கள் ஏரி பூங்கா அருகில் உள்ள நடைபாதையில் 2 நபர்கள் ஒரு மனித …

கட்டுப்பாட்டறைக்கு அழைப்பு விடுத்த நபருக்கு காவல் ஆணையாளர் பாராட்டு Read More

சாலையில் கிடந்த தங்க நகையை உரியவரிடம் ஒப்படைத்த காவலருக்கு ஆணையர் பாராட்டு

பட்டாபிராம் அருகே ஆட்டோவில் சென்று கொண்டிருந்தபோது சாலையில் தவறவிட்ட 2 சவரன் தங்கநகை, ரூ.10,000/- மற்றும் நில பத்திரம் அடங்கிய பையை உரியவரிடம் ஒப்படைத்த தலைமைக் காவலரை சென்னை பெருநகர காவல் ஆணையாளர் நேரில் அழைத்து பாராட்டி வெகுமதி வழங்கினார். சென்னை, …

சாலையில் கிடந்த தங்க நகையை உரியவரிடம் ஒப்படைத்த காவலருக்கு ஆணையர் பாராட்டு Read More