அனிமேஷன், விஷுவல் எஃபெக்ட்ஸ், கேமிங்  துறையின் முன்னணி மையமாக இந்தியா மாறிவருகிறது: மத்திய அமைச்சர் டாக்டர் எல் முருகன் பேச்சு

அனிமேஷன், விஷுவல் எஃபெக்ட்ஸ், கேமிங் மற்றும் விரிவாக்கப்பட்ட மெய்நிகர்  (ஏவிஜிசி) துறையின் முன்னணி மையமாக இந்தியா மாறிவருகிறது என்று மத்திய தகவல் ஒலிபரப்பு மற்றும் நாடாளுமன்ற விவகாரங்கள் துறை இணையமைச்சர் டாக்டர் எல் முருகன் தெரிவித்துள்ளார். சென்னையில் (28.09.2024) நடைபெற்ற வேகாஸ் …

அனிமேஷன், விஷுவல் எஃபெக்ட்ஸ், கேமிங்  துறையின் முன்னணி மையமாக இந்தியா மாறிவருகிறது: மத்திய அமைச்சர் டாக்டர் எல் முருகன் பேச்சு Read More

தொலைத்தொடர்பு உற்பத்தியில் இந்தியா உலகளாவிய மையமாக உருவெடுக்கும்: சென்னையில் மத்திய அமைச்சர் ஜோதிர் ஆதித்ய சிந்தியா பேச்சு

அதிநவீன தொலைத்தொடர்பு உபகரணங்களை உற்பத்தி செய்வதில் இந்தியா உலகளாவிய மையமாக உருவெடுக்கும் என்று மத்திய தொலைத்தொடர்புத் துறை அமைச்சர் ஜோதிர் ஆதித்ய சிந்தியா கூறியுள்ளார். பாதுகாப்பு மற்றும் நெட்வொர்க்கிங் துறையில் உலகளவில் முன்னணியில் உள்ள சிஸ்கோ நிறுவனத்தின் அதிநவீன உற்பத்தி நிலையத்தை …

தொலைத்தொடர்பு உற்பத்தியில் இந்தியா உலகளாவிய மையமாக உருவெடுக்கும்: சென்னையில் மத்திய அமைச்சர் ஜோதிர் ஆதித்ய சிந்தியா பேச்சு Read More

திருச்சி தேசிய தொழில்நுட்பக் கழகத்தில் நடைபெற்ற ஃபெஸ்டம்பர் கலாச்சார திருவிழாவின் பொன்விழா கொண்டாட்டங்கள்

தென்னிந்தியாவின் மிகப்பெரிய கலாச்சார விழாவான ஃபெஸ்டம்பரின் பொன்விழாவைக் கொண்டாடும் நேரம் வந்துவிட்டது. ஃபெஸ்டெம்பர் 50 வயதை எட்டுகிறது. இந்தியா முழுவதிலுமிருந்து மாணவர்கள் தேசிய தொழில்நுட்ப கழகம் திருச்சிராப்பள்ளியிலுள்ள டெக்கான் ஒடிஸியில் பயணம் செய்து, இந்தியாவின் கலாச்சாரம், பாரம்பரியம் மற்றும் நாகரீகத்தை முன்னெப்போதும் …

திருச்சி தேசிய தொழில்நுட்பக் கழகத்தில் நடைபெற்ற ஃபெஸ்டம்பர் கலாச்சார திருவிழாவின் பொன்விழா கொண்டாட்டங்கள் Read More

சென்னை வருமானவரி அலுவலகம் நடத்திய தூய்மையின் முக்கியத்துவம் குறித்த தெருமுனை நாடகம்

ஸ்வச் பாரத் மிஷன் தொடங்கப்பட்ட 10வது ஆண்டின் நினைவாக, இந்திய அரசின் முன் முயற்சியால், தூய்மையே சேவை, 2024  பிரச்சாரம், செப்டம்பர் 17 முதல் அக்டோபர் 2, 2024 வரை ’தூய்மை சுபாவம் – தூய்மை கலாச்சாரம்’ என்ற கருப்பொருளுடன் நாடு …

சென்னை வருமானவரி அலுவலகம் நடத்திய தூய்மையின் முக்கியத்துவம் குறித்த தெருமுனை நாடகம் Read More

ஐஐடி மெட்ராஸ் முதன்முறையாக ‘மாணவர்களின் கண்டுபிடிப்புகளை காட்சிப்படுத்தியுள்ளது

சென்னையில் உள்ள இந்திய தொழில்நுட்பக் கழகம் (ஐஐடி மெட்ராஸ்), நிர்மாண் ஒத்துழைப்போடு மாணவர்களின் கண்டுபிடிப்புகளை காட்சிப்படுத்துவதற்காக முதன்முறையாக ‘நிர்மாண் செயல்விளக்க நாள் 2024’-க்கு ஏற்பாடு செய்துள்ளது.. நிர்மாண் என்பது இளம் கண்டுபிடிப்பாளர்களை ஊக்குவிக்கவும், அவர்களின் கருத்தாக்கங்களை சந்தைக்கு ஏற்ற வகையில் தயாரிப்புகளாக …

ஐஐடி மெட்ராஸ் முதன்முறையாக ‘மாணவர்களின் கண்டுபிடிப்புகளை காட்சிப்படுத்தியுள்ளது Read More

உலக சுற்றுலா தினத்தையொட்டி தமிழ்நாடு சுற்றுலாத்துறையின் சார்பில் எழும்பூர் அரசு அருங்காட்சியத்தில் சுற்றுலா, பண்பாடு மற்றும் அறநிலையங்கள் துறை முதன்மைச் செயலாளர் டாக்டர் பி. சந்தரமோகன், இ.ஆ.ப, தலைமையில் கல்லூரி மாணவிகள் பழங்கால கட்டடங்கள் குறித்து அறிந்து கொள்ள பாரம்பரிய நடைபயணம் மேற்கொண்டனர்

சென்னை, எழும்பூர் அரசு அருங்காட்சியத்தில் தமிழ்நாடு சுற்றுலாத்துறையின் சார்பில் உலக சுற்றுலா தினத்தையொட்டி பாரம்பரிய நடைபயண நிகழ்ச்சி சுற்றுலா, பண்பாடு மற்றும் அறநிலையங்கள் துறை முதன்மைச் செயலாளர் டாக்டர் பி. சந்தரமோகன், இ.ஆ.ப, அவர்கள் தலைமையில் சுற்றுலா ஆணையர் மற்றும் தமிழ்நாடு …

உலக சுற்றுலா தினத்தையொட்டி தமிழ்நாடு சுற்றுலாத்துறையின் சார்பில் எழும்பூர் அரசு அருங்காட்சியத்தில் சுற்றுலா, பண்பாடு மற்றும் அறநிலையங்கள் துறை முதன்மைச் செயலாளர் டாக்டர் பி. சந்தரமோகன், இ.ஆ.ப, தலைமையில் கல்லூரி மாணவிகள் பழங்கால கட்டடங்கள் குறித்து அறிந்து கொள்ள பாரம்பரிய நடைபயணம் மேற்கொண்டனர் Read More

6ஜி தொழில்நுட்ப அறிமுகத்தில் இந்தியா உலகிற்கு முன்னோடியாக திகழும்: சென்னை ஐஐடியில் அமைச்சர் திரு ஜோதிர் ஆதித்ய சிந்தியா உரை

6ஜி தொழில்நுட்பத்தை அறிமுகப்படுத்துவதில் இந்தியா உலகிற்கு முன்னோடியாக திகழும் என்று மத்திய தொலைத்தொடர்புத் துறை அமைச்சர் ஜோதிர் ஆதித்ய சிந்தியா கூறியுள்ளார். சென்னை ஐஐடியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் மாணவர்களிடையே உரையாற்றிய அவர், 4ஜி தொழில்நுட்பம் உலகில் அறிமுகமானபோது, இந்தியா உலகைப் பின்பற்றியது என்றும், …

6ஜி தொழில்நுட்ப அறிமுகத்தில் இந்தியா உலகிற்கு முன்னோடியாக திகழும்: சென்னை ஐஐடியில் அமைச்சர் திரு ஜோதிர் ஆதித்ய சிந்தியா உரை Read More

வேலம்மாள் நெக்ஸஸ் செஸ் ஒலிம்பியாட் தங்கப் பதக்கம் வென்றவர்களைக் கொண்டாடுகிறது

வேலம்மாள் நெக்ஸஸ் செஸ் ஒலிம்பியாட் தங்கப் பதக்கம் வென்றவர்களைக் கொண்டாடுகிறது மற்றும் எதிர்கால திறமைகளை வளர்க்கிறது 45வது FIDE செஸ் ஒலிம்பியாட் 2024ல் தங்கப் பதக்கம் வென்ற ஐந்து சதுரங்க வீரர்களான கிராண்ட் மாஸ்டர் D குகேஷ், கிராண்ட் மாஸ்டர் ர …

வேலம்மாள் நெக்ஸஸ் செஸ் ஒலிம்பியாட் தங்கப் பதக்கம் வென்றவர்களைக் கொண்டாடுகிறது Read More

நெய்யப்பட்ட சாக்கு உற்பத்தியாளர்களுக்கான விழிப்புணர்வு நிகழ்ச்சியை இந்திய தர நிர்ணய அமைவனம் சென்னையில் நடத்தியது

இந்திய தர நிர்ணய அமைவனத்தின், சென்னை கிளை அலுவலகம்,இன்று  (27.09.2024), நெய்யப்பட்ட சாக்குகள் உற்பத்தியாளர்களுக்கான ‘பி’ உரிமத்திற்கான சான்றிதழைப் பற்றிய ஒரு விழிப்புணர்வுப்  பயிற்சி  நிகழ்ச்சியை சென்னையில் ஏற்பாடு செய்தது. இணை இயக்குநரும் விஞ்ஞானியுமான திரு பி.ஜே.கௌதம், பங்கேற்பாளர்களுக்கு தரநிலைகள் குறித்து …

நெய்யப்பட்ட சாக்கு உற்பத்தியாளர்களுக்கான விழிப்புணர்வு நிகழ்ச்சியை இந்திய தர நிர்ணய அமைவனம் சென்னையில் நடத்தியது Read More

உலக இருதய தினம்

உலக இருதய தினத்தை (29.09.2024) முன்னிட்டு மெட்ராஸ் பார் அசோஷியேஷன் மற்றும் பில்ரோத் மருத்துவமனையின் நிர்வாக இயக்குனர்  ராஜேஷ் ஜெகநாதன் இணைந்து நடத்திய இருதய மருத்துவ முகாமை சென்னை உயர்நீதிமன்ற பொறுப்பு தலைமை நீதிபதி நீதிஅரசர் கிருஷ்ணகுமார்  துவங்கி வைத்து சிறப்பித்தார். இதில் …

உலக இருதய தினம் Read More