தமிழ்நாடு துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் சென்னையின் மழைநீர் வடிகால் கட்டமைப்பை மேம்படுத்தும் வகையில் ஒக்கியம் மடுவு, நாராயணபுரம் ஏரி, கீழ்க்கட்டளை ஏரியின் உபரிநீர் கால்வாய்உள்ளிட்டவற்றில் மேற்கொள்ளப்பட்டுவரும் சீரமைப்பு பணிகளை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

தமிழ்நாடு முதலமைச்சர்  எதிர்பாராத பெரும் மழையினால் வெள்ளம் ஏற்பட்டாலும், சென்னையில் நீர்தேங்காமல் இருப்பதற்காக நீர்வளத்துறை, சென்னை பெருநகர மாநகராட்சி ஆகியவற்றின் கட்டுப்பாட்டில் உள்ள கால்வாய்களில் ஆழப்படுத்துதல், அகலப்படுத்துதல், கான்கிரீட் சுவருடன் கூடிய மூடு கால்வாய்அமைத்தல், மழைநீர் கால்வாய்கள் அமைத்தல், கால்வாய்கள் கடலுடன் …

தமிழ்நாடு துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் சென்னையின் மழைநீர் வடிகால் கட்டமைப்பை மேம்படுத்தும் வகையில் ஒக்கியம் மடுவு, நாராயணபுரம் ஏரி, கீழ்க்கட்டளை ஏரியின் உபரிநீர் கால்வாய்உள்ளிட்டவற்றில் மேற்கொள்ளப்பட்டுவரும் சீரமைப்பு பணிகளை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். Read More

சுற்றுலாத்துறை அமைச்சர் இரா. இராஜேந்திரன் சேலம், அருள்மிகு சுகவனேஸ்வரர் சுவாமி திருக்கோயில் திருமண மண்டபத்தில் 20 இணைகளுக்கு திருமண விழாவினை நடத்தி வைத்து சீர்வரிசைப் பொருட்களை வழங்கினார்

தமிழ்நாடு முதலமைச்சர்  இந்து சமய அறநிலையத்துறை திருக்கோவில்கள் சார்பில் சென்னையில் நடைபெற்ற திருமண விழாவில்  32 இணைகளுக்கான திருமண விழாவினை நடத்தி வைத்ததைத்தொடர்ந்து,  சுற்றுலாத்துறை அமைச்சர் இரா.இராஜேந்திரன் (02.07.2025) சேலம், அருள்மிகு சுகவனேஸ்வரர் சுவாமி திருக்கோயில் திருமண மண்டபத்தில் 20 இணைகளுக்கான திருமண …

சுற்றுலாத்துறை அமைச்சர் இரா. இராஜேந்திரன் சேலம், அருள்மிகு சுகவனேஸ்வரர் சுவாமி திருக்கோயில் திருமண மண்டபத்தில் 20 இணைகளுக்கு திருமண விழாவினை நடத்தி வைத்து சீர்வரிசைப் பொருட்களை வழங்கினார் Read More

போதைப்பொருள் தடுப்பு நடவடிக்கையில் மணிப்பூர் மாநிலத்தைச் சேர்ந்த பெண் உட்பட 7 குற்றவாளிகளை கைது செய்த காவலர்களை பாராட்டி பரிசளித்த ஆணையர்

*போதைப்பொருள் தடுப்பு நடவடிக்கையில் மணிப்பூர் மாநிலத்தைச் சேர்ந்த பெண் உட்பட 7  குற்றவாளிகளை கைது செய்து, 700 கிராம் மெத்தம்பெட்டமைன், 1 கைத்துப்பாக்கி மற்றும் 15 தோட்டாக்கள் 6 செல்போன்கள் பறிமுதல் செய்த, காவல்அதிகாரிகள் மற்றும் குழுவினரை சென்னை பெருநகர காவல் …

போதைப்பொருள் தடுப்பு நடவடிக்கையில் மணிப்பூர் மாநிலத்தைச் சேர்ந்த பெண் உட்பட 7 குற்றவாளிகளை கைது செய்த காவலர்களை பாராட்டி பரிசளித்த ஆணையர் Read More

சீரிய பணியாற்றிய கீழ்பாக்கம் காவல் மாவட்ட துணை ஆணையாளர் தலைமையிலான குழுவினரை நேரில் அழைத்து பாராட்டி வெகுமதி வழங்கிய ஆணையர்

கீழ்பாக்கம் காவல் மாவட்ட துணை ஆணையாளர் ஜரீனாபேகம் தனிப்படையினருக்கு கிடைத்த ரகசிய தகவலின் பேரில் வேப்பேரி சரக உதவிஆணையாளர், வேப்பேரி காவல் நிலைய ஆய்வாளர் மற்றும் தனிப்படை காவல் குழுவினர் ஒருங்கிணைந்து வேப்பேரி, ஜெனரல் காலின்ஸ் ரோடு, செங்கல்வராயன் கலை மற்றும் அறிவியல் …

சீரிய பணியாற்றிய கீழ்பாக்கம் காவல் மாவட்ட துணை ஆணையாளர் தலைமையிலான குழுவினரை நேரில் அழைத்து பாராட்டி வெகுமதி வழங்கிய ஆணையர் Read More

19 மாநிலங்கள் மற்றும் 2 யூனியன் பிரதேசங்களில் தமிழ்நாடு காவல்துறை சிறப்பாக செயல்பட்டு சாம்பியன்ஷிப் கோப்பையை வென்றது

25வது அகில இந்திய காவல்துறை துப்பாக்கி சுடும் போட்டி 2024-2025 நிறைவு விழா 21.03.2025 அன்று 16.00 மணிக்கு எழும்பூர் ராஜரத்தினம் விளையாட்டரங்கில் நடைபெற்றது. இந்த போட்டியானது துப்பாக்கி சுடும் வீரர்களின் அசாத்திய திறமை மற்றும் அசாதாரண குறிபார்த்துசுடும் திறன்களை வெளிப்படுத்தியது. …

19 மாநிலங்கள் மற்றும் 2 யூனியன் பிரதேசங்களில் தமிழ்நாடு காவல்துறை சிறப்பாக செயல்பட்டு சாம்பியன்ஷிப் கோப்பையை வென்றது Read More

தமிழ்நாடு சுற்றுலாத்துறையின் பயணச் சந்தையை தொடங்கி வைத்தார் சுற்றுலாத்துறை அமைச்சர் ராஜேந்திரன்

தமிழ்நாடு முதலமைச்சரின் வழிக்காட்டுதலின்படி முதன்முறையாக சுற்றுலாத்துறையால் தமிழ்நாட்டில் நடத்தப்படும் தமிழ்நாடு பயணச்சந்தையை சுற்றுலாத்துறை அமைச்சர்  இரா.இராஜேந்திரன் துவக்கி வைத்தார். இந்த பயணச்சந்தையானது மார்ச் 21 முதல் 23 வரை தொடர்ந்து மூன்று நாட்களுக்கு சென்னை வர்த்தக மையத்தில் நடைபெறும். இப்பயணச்சந்தையின் இரண்டாம் …

தமிழ்நாடு சுற்றுலாத்துறையின் பயணச் சந்தையை தொடங்கி வைத்தார் சுற்றுலாத்துறை அமைச்சர் ராஜேந்திரன் Read More

உதவி ஆய்வாளரின் மகளை பாராட்டிய சென்னை மாநகர காவல்த்துறை ஆணையர்

சென்னை பெருநகர காவல் ஆணையாளர்  தேசியஅளவிலான இறகுப்பந்து (Badminton) போட்டியில் 2ம் இடம்பெற்ற சிறப்பு உதவி ஆய்வாளர் மகளை நேரில் அழைத்து பாராட்டினார். சென்னை பெருநகர காவல், ஆயுதப்படை-2 மோட்டார் வாகன பிரிவில் சிறப்பு உதவி ஆய்வாளராக பணிபுரிந்து வரும் இந்திரசேனனின் …

உதவி ஆய்வாளரின் மகளை பாராட்டிய சென்னை மாநகர காவல்த்துறை ஆணையர் Read More

பல்கலைக்கழக ஆராய்ச்சி மற்றும் அறிவியல் உயர் சிறப்புக்கான விருது

டில்லி விஞ்ஞான் பவனில் நடைபெற்ற தேசிய அறிவியல் தின கொண்டாட்டங்களின் போது தமிழ்நாடு மத்திய பல்கலைக்கழகத்திற்கு மதிப்புமிக்க பல்கலைக்கழக ஆராய்ச்சி மற்றும் அறிவியல் உயர் சிறப்பை ஊக்குவிப்பதற்கான பர்ஸ் விருதை மத்திய அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறை இணையமைச்சர் டாக்டர் ஜிதேந்திர …

பல்கலைக்கழக ஆராய்ச்சி மற்றும் அறிவியல் உயர் சிறப்புக்கான விருது Read More

லண்டனில் தமிழ்நாடு சுற்றுலாத்துறை அரங்கம் திறப்பு

இங்கிலாந்து நாட்டின் தலைநகரான லண்டன் நகரில் நடைபெற்று வரும் புகழ்பெற்ற உலக பயண சந்தை 2024 யில் அமைக்கப்பட்டுள்ள தமிழ்நாடு சுற்றுலாத்துறையின் அரங்கினை முதன்மை செயலாளர், சுற்றுலா, பண்பாடு மற்றும் அறநிலையங்கள்துறை மற்றும் தலைவர் தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழகம் டாக்ட்ர் சந்திர …

லண்டனில் தமிழ்நாடு சுற்றுலாத்துறை அரங்கம் திறப்பு Read More

மாண்புமிகு தமிழ்நாடு துணை முதலமைச்சர் திரு.உதயநிதி ஸ்டாலின் சென்னை பெசன்ட் நகர் கடற்கரையில் ரூ.1.61 கோடி மதிப்பீட்டில் மாற்றுத்திறனாளிகளுக்காக பிரத்யேக மரப்பலகை பாதை அமைக்கும் பணிகளை பார்வையிட்டு ஆய்வு செய்து, மாற்றுத்திறனாளிகளுடன் கலந்துரையாடினார்.

மாண்புமிகு தமிழ்நாடு துணை முதலமைச்சர் திரு.உதயநிதி ஸ்டாலின் அவர்கள் இன்று (27.10.2024) சென்னை பெசன்ட் நகர் கடற்கரையில் ரூ.1.61 கோடி மதிப்பீட்டில் மாற்றுத்திறனாளிகளுக்காக பிரத்யேக மரப்பலகை பாதை அமைக்கும் பணிகளை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்து, மாற்றுத்திறனாளிகளுடன் கலந்துரையாடினார். இந்த நிகழ்வின்போது …

மாண்புமிகு தமிழ்நாடு துணை முதலமைச்சர் திரு.உதயநிதி ஸ்டாலின் சென்னை பெசன்ட் நகர் கடற்கரையில் ரூ.1.61 கோடி மதிப்பீட்டில் மாற்றுத்திறனாளிகளுக்காக பிரத்யேக மரப்பலகை பாதை அமைக்கும் பணிகளை பார்வையிட்டு ஆய்வு செய்து, மாற்றுத்திறனாளிகளுடன் கலந்துரையாடினார். Read More