மலையாளம் மற்றும் தமிழில் வெளியாக இருக்கும் விருவிருப்பான திரைக்கதையை கொண்ட திரில்லர் படம் SIDDY ( ஷித்தி ).

குற்றம் செய்த ஒருவனின் வாழ்க்கையோடும், மனதோடும் நடக்கும் சம்பவங்கள்  விருவிறுப்பான வகையில் படமாக்கப்பட்டுள்ளது. கிரைம் திரில்லர் படங்களுக்கே உரிய காட்சியமைப்பும் ஒளியமைப்பும் இந்தபடத்திற்கு பெரும் பலமாக அமைந்திருக்கிறது.  மலையாள சினிமாவில்  இயக்குனரும், ஹீரோவான அஜிஜான் கதாநாயகனாக நடிக்கிறார்.  இந்திய கால்பந்தாட்ட வீரர் I. …

மலையாளம் மற்றும் தமிழில் வெளியாக இருக்கும் விருவிருப்பான திரைக்கதையை கொண்ட திரில்லர் படம் SIDDY ( ஷித்தி ). Read More

சாந்தனு பாக்யராஜ் நடிக்கும் திரைப்படம் “இராவண கோட்டம்”

இந்த பொதுமுடக்க கால கட்டம் திரைப்படத் துறையில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்திய போதிலும், நடிகர் சாந்தனு பாக்யராஜ் கடந்த இரண்டு வருடங்களாக,  Netflix உடைய பாவ கதைகள் ஆந்தாலஜி மற்றும் வானம் கொட்டட்டும், விஜய்யின் மாஸ்டர் போன்ற முக்கிய திரைப்படங்களில், முக்கிய …

சாந்தனு பாக்யராஜ் நடிக்கும் திரைப்படம் “இராவண கோட்டம்” Read More

நடிகர் விவேக் மரணம் தொடர்பான புகார்: விசாரணைக்கு ஏற்றது தேசிய மனித உரிமை ஆணையம்

கொரோனா wதடுப்பூசி செலுத்தியதால் விவேக் மரணமடைந்ததாக தேசிய மனித உரிமை ஆணையத்தில் விழுப்புரத்தைச் சேர்ந்த சமூக ஆர்வலர் சரவணன் புகார் மனு அளித்தார். இந்த புகார் மனுவை இன்று (ஆக.25) தேசிய மனித உரிமை ஆணையம் விசாரணைக்கு ஏற்றுக்கொண்டுள்ளது.இதுகுறித்து சரவணன் கூறுகையில், …

நடிகர் விவேக் மரணம் தொடர்பான புகார்: விசாரணைக்கு ஏற்றது தேசிய மனித உரிமை ஆணையம் Read More

வீரப்பன் குடும்பத்தார் வேண்டுகோளுக்கிணங்க யோகி பாபு படத்தின் தலைப்பு மாற்றம்

ராட்சசி’ பட இயக்குநர் சை கெளதம் ராஜ் மற்றும் பிரபாதீஸ் ஷாம்ஸ் ஆகியோர் இணைந்து கதை எழுத, அறிமுக இயக்குநர் யாசின் இயக்கும் ‘வீரப்பன் கஜானா’ காடுகளின் பெருமையை திகைப்பு மற்றும் நகைச்சுவை கலந்து கூறும் படமாக உருவாகி வருகிறது. இப்படத்தில் …

வீரப்பன் குடும்பத்தார் வேண்டுகோளுக்கிணங்க யோகி பாபு படத்தின் தலைப்பு மாற்றம் Read More

கீர்த்தி சுரேஷ் “பூமித்ரா” என்ற புதிய நிறுவனத்தை துவங்கியுள்ளார்

கீர்த்தி சுரேஷ் தனது புது நிறுவனம் குறித்து ரசிகர்களுக்கு சமீபமாக  பல யூகங்களை அறிவித்து வந்திருந்தார். இன்று, நடிகை கீர்த்தி சுரேஷ் தொழில்முனைவோர்களான ஷில்பா ரெட்டி மற்றும் காந்தி தத் ஆகியோருடன்  இணைந்து,   சுத்தமான மற்றும் இயற்கையான பொருட்களால் தயாரிக்கப்பட்ட சரும …

கீர்த்தி சுரேஷ் “பூமித்ரா” என்ற புதிய நிறுவனத்தை துவங்கியுள்ளார் Read More

சென்னை சித்தாலப்பாக்கத்தில் கார் கேர் நிறுவனத்தை திறந்து வைத்த நடிகர் சசிகுமார்.

டிவி நிகழ்ச்சி தொகுப்பாளராக இருக்கும் ரோகிணி கோடிட்ட இடங்களை நிரப்புக, எல் கே ஜி உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார். இவரின் சென்னை சித்தாலப்பாக்கத்தில் உள்ள ‘3சி சென்னை கார்ஸ் கேர்’ எனும் கார் கேர் நிறுவனத்தின் இரண்டாவது கிளையை நடிகர் சசிகுமார் …

சென்னை சித்தாலப்பாக்கத்தில் கார் கேர் நிறுவனத்தை திறந்து வைத்த நடிகர் சசிகுமார். Read More

ரூ.39 கோடி செலவில் கலைஞர் கருணாதிக்கு நினைவிடம் கட்டப்படுமென முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு

கலைஞர் கருணாநிதி ஆற்றிய அரும்பணிகளை போற்றும் விதமாக, அவரது வாழ்வின் சாதனைகளை, சிந்தனைகளை மக்களும், வருங்காலத் தலைமுறையும் அறியக்கூடிய வகையில், அண்ணா நினைவிட வளாகத்தில் 2.21 ஏக்கர் பரப்பளவில் ரூ.39 கோடியில் அமைய உள்ள முத்தமிழறிஞர் கலைஞர் நினைவிடத்தின் மாதிரி வடிவமைப்பு.

ரூ.39 கோடி செலவில் கலைஞர் கருணாதிக்கு நினைவிடம் கட்டப்படுமென முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு Read More

ஒன்றிய அரசு பொது சொத்துக்களை சூறையாடுவதை கண்டிக்கிறது இ.கம்யூ.

பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான ஒன்றிய அரசு பாதுகாப்பு தளவாடங்கள் உற்பத்தி, பொது நிதி நிறுவனங்கள் உள்ளிட்ட பொதுத்துறைகளை  தனியார்மயப்படுத்தும் நடவடிக்கைகளை தீவிரமாக்கி உள்ளது. பொதுத்துறை நிறுவனங்களுக்கு சொந்தமான கட்டிடங்களை, நிலையங்களை, நிலங்களை விற்று ரூபாய் ஆறு லட்சம் கோடி அளவிற்கு …

ஒன்றிய அரசு பொது சொத்துக்களை சூறையாடுவதை கண்டிக்கிறது இ.கம்யூ. Read More

குழந்தைகளுக்கு பாதிப்பு ஏற்பட சாத்தியமில்லை: கொரோனா 3-வது அலை குறித்து மருத்துவர் தகவல்

கொரோனா மூன்றாவது அலையில் குழந்தைகளுக்கு கடுமையான பாதிப்பு ஏற்படும் சாத்தியமில்லை என்று டெல்லி சர் கங்கா ராம் மருத்துவமனையின் குழந்தை நுரையீரல் நிபுணர் டாக்டர் திரேன் குப்தா தெரிவித்திருக்கிறார். இது குறித்து பேசிய டாக்டர் திரேன் குப்தா, “எதிர்பார்க்கப்படும் மூன்றாவது அலையில் குழந்தைகளுக்கு …

குழந்தைகளுக்கு பாதிப்பு ஏற்பட சாத்தியமில்லை: கொரோனா 3-வது அலை குறித்து மருத்துவர் தகவல் Read More

பிரியாணிக்கு ஆசைப்பட்டு ரூ.1½ லட்சத்தை இழந்த வியாபாரி

சென்னையை அடுத்த பாலவாக்கத்தை சேர்ந்தவர் கிருஷ்ணசாமி (வயது 32). பால் மற்றும் பேப்பர் போடும் தொழிலில் ஈடுபட்டு வருகிறார். இவர் பாலவாக்கம் அண்ணாசாலை பகுதியில் உள்ள தனியார் வங்கி ஒன்றில் ரூ.1½ லட்சத்தை எடுத்தார். அதை தனது இருசக்கர வாகன இருக்கைக்கு …

பிரியாணிக்கு ஆசைப்பட்டு ரூ.1½ லட்சத்தை இழந்த வியாபாரி Read More