மகிழ்ச்சியில் திளைக்கும் “மாரியம்மா” துஷாரா விஜயன்

மகிழ்ச்சியில் திளைக்கும் “மாரியம்மா” துஷாரா விஜயன் ———————————- சார்பட்டா பரம்பரை படத்தில் துணிச்சல் மிகு நாயகி மாரியம்மாளாக கலக்கிய துஷார விஜயன் மக்கள் போகுமிடமெல்லாம்  மாரியம்மாவாக தன்னை கொண்டாடுவதை கண்டு உற்சாகத்தில் திளைத்து வருகிறார். தமிழகத்தின் திண்டுக்கல் நகரிலிருந்து திரைத்துறையில் நுழைந்த …

மகிழ்ச்சியில் திளைக்கும் “மாரியம்மா” துஷாரா விஜயன் Read More

சூர்யாவின் 2D Entertainment நிறுவனத்தின் சார்பில் உருவாகும் படத்தில் அறிமுகமாகும், அருண் விஜய்யின் மகன் ஆர்ணவ் விஜய் தனது பின்னணி குரலை தொடங்கினார்

கலையுலகில் மூன்று தலைமுறையாக ஒரு குடும்பம்  நடிப்பில், பாரம்பரியமாக ஜொலிப்பது,   மிகப்பெரும் சாதனை. நடிகர்  விஜயகுமார், அருண் விஜய் மற்றும் இப்போது அவர்களது, தொடர்ச்சியாக அடுத்த தலைமுறையில் ஆர்ணவ்  விஜய் வரை நடிப்பு அக்குடும்பத்தில் மரபாக,  அழகாக வளர்க்கப்படுகிறது. 2D Entertainment …

சூர்யாவின் 2D Entertainment நிறுவனத்தின் சார்பில் உருவாகும் படத்தில் அறிமுகமாகும், அருண் விஜய்யின் மகன் ஆர்ணவ் விஜய் தனது பின்னணி குரலை தொடங்கினார் Read More

இளையராஜா இசையில் தேசியதலைவர் – மறைக்கப்பட்ட வரலாறு

முத்துராமலிங்கதேவர் வாழ்க்கை வரலாறு தேசியதலைவர் என்ற பெயரில் பிரமாண்டமாக படபிடிப்பு சென்னையில் நடை பெற்று வருகிறது. இதன் தொடர்ச்சியாக மதுரை ராமநாதபுரம் சிவகங்கை ஆகிய மாவட்டங்களில் படபிடிப்பு நடக்க உள்ளது.இதில் தேவர் தோன்றும் ஒரு பிரமாண்ட காட்சி 1000 பேர் பங்கேற்க படமாக்கபட …

இளையராஜா இசையில் தேசியதலைவர் – மறைக்கப்பட்ட வரலாறு Read More

பத்திரிக்கையாளர்கள் மீது போடப்பட்ட அனைத்து அவதூறு வழக்குகளும் ரத்து செய்யப்பட்டதாக முதல்வர் ஸ்டாலின் அறிவித்தார்

2012ஆம் ஆண்டு முதல்  2021ஆம் ஆண்டுபிப்ரவரி மாதம் வரை அவதூறுப் பேச்சுக்கள் மற்றும்செய்தி வெளியீடுகளுக்காகத் தினசரி மற்றும் வாரப்பத்திரிகைகளின் செய்தி ஆசிரியர், அச்சிட்டவர், வெளியிட்டவர் மற்றும் தொலைக்காட்சி ஊடகங்களின் செய்தி ஆசிரியர், பேட்டியளித்தவர் ஆகியோர் மீது சுமார் 90 அவதூறு வழக்குகள் போடப்பட்டிருந்தன. அவற்றுள் ‘தி இந்து’ நாளிதழின்ஆசிரியர் மீது 4 வழக்குகளும், ‘டைம்ஸ் ஆஃப்இந்தியா’ நாளிதழின் ஆசிரியர் மீது 5 வழக்குகளும், ‘எக்கனாமிக்ஸ் டைம்ஸ்’  நாளிதழின் ஆசிரியர் மீது 1 வழக்கும், ‘தினமலர்’ நாளிதழின் ஆசிரியர் மீது 12 வழக்குகளும், ‘ஆனந்த விகடன்’ வார இதழின்ஆசிரியர்  மீது 9 வழக்குகளும், ‘ஜுனியர் விகடன்’ இதழின் ஆசிரியர் மீது 11 வழக்குகளும்,  ‘நக்கீரன்’ இதழின் ஆசிரியர் மீது 23 வழக்குகளும், ‘முரசொலி’ நாளிதழின் ஆசிரியர்மீது 17 வழக்குகளும், ‘தினகரன்’ நாளிதழின்ஆசிரியர் மீது 4 வழக்குகளும் போடப்பட்டிருந்தன, மேலும், ‘புதிய தலைமுறை’ தொலைக்காட்சி, ‘நியூஸ் 7’ தொலைக்காட்சி, ‘சத்யம்’தொலைக்காட்சி, ‘கேப்டன்’ தொலைக்காட்சி, ‘என்.டி.டி.வி’ தொலைக்காட்சி, ‘டைம்ஸ் நவ்’தொலைக்காட்சி மற்றும் ‘கலைஞர்’ தொலைக்காட்சிஆகியவற்றின் ஆசிரியர்கள் மீது தலா ஒரு வழக்கு வீதம் 7 அவதூறு வழக்குகள் போடப்பட்டிருந்தன. திராவிட முன்னேற்றக் கழகத் தேர்தல்அறிக்கையில் “பத்திரிகையாளர்கள் மீது பழிவாங்கும்நோக்கத்தில் போடப்பட்ட அவதூறு வழக்குகள்அனைத்தும் திரும்பப் பெறப்படும்’’ என்று வாக்குறுதிஅளிக்கப்பட்டிருந்தது. அந்த வாக்குறுதியைநிறைவேற்றும் வகையில், பத்திரிகையாளர்கள் மீதுபோடப்பட்ட 90 வழக்குகளைத் திரும்பப் பெறுவதற்கு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று (29.7.2021) ஆணையிட்டுள்ளார்.

பத்திரிக்கையாளர்கள் மீது போடப்பட்ட அனைத்து அவதூறு வழக்குகளும் ரத்து செய்யப்பட்டதாக முதல்வர் ஸ்டாலின் அறிவித்தார் Read More

இந்தியா-பாகிஸ்தான் போரின் 50வது ஆண்டு பொன்விழா-2021 ல் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆற்றிய உரை

அனைவருக்கும் வணக்கம்.  நாட்டுப் பற்றும் உணர்ச்சியும் கலந்த இந்த வரலாற்று நினைவு நாளில் கலந்து கொண்டிருக்கும் போர் வீரர்கள் அனைவருக்கும் எனது வாழ்த்துக்களையும், வணக்கங்களையும் தெரிவித்துக் கொள்ள விரும்புகிறேன்.  இராணுவத்தில் பணியாற்றுவது என்பதை பணியாற்றுவது என்று சொல்ல முடியாது.  மக்களைக் காப்பதும் …

இந்தியா-பாகிஸ்தான் போரின் 50வது ஆண்டு பொன்விழா-2021 ல் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆற்றிய உரை Read More

ரங்கன் வாத்தியராக நடிக்க வைத்த பா.ரஞ்சித்துக்கு நன்றி தெரிவித்தார் நடிகர் பசுபதி

தமிழ் ரசிகர்கள் மட்டுமல்லாது உலகம் முழுவதும் இருக்கின்ற திரை ரசிகர்கள் கொண்டாடுகிற படமாக நீலம் பிக்சர்ஸ் & K9 ஸ்டுடியோ தயாரிப்பில் பா. இரஞ்சித்தின் இயக்கத்தில் வெளிவந்திருக்கும் ‘சார்பட்டா பரம்பரை’ சென்னையின் வாழ்வியலையும் , பாக்சிங்கையும் களமாக கொண்ட யதார்த்தமான படைப்பை …

ரங்கன் வாத்தியராக நடிக்க வைத்த பா.ரஞ்சித்துக்கு நன்றி தெரிவித்தார் நடிகர் பசுபதி Read More

நவரசா” ஆந்தாலஜி படத்தில் “துணிந்த பின்” பகுதியில் நடித்தது, வித்தியாசமான அனுபவம் – நடிகர் அதர்வா முரளி

தென்னிந்திய சினிமாவில், முன்னணி நடசத்திரமாக வலம் வரும் இளம் நடிகர் அதர்வா முரளி.  விரைவில் வெளியாகவுள்ள “நவரசா” ஆந்தாலஜி திரைப்படத்தில் தைரியம் பற்றிய பகுதியில், இயக்குநர் சர்ஜுன் KM இயக்கியுள்ள “துணிந்த பின்”  கதையில் அனுபவமில்லாமல் தடுமாறும் காவல் அதிகாரி ‘வெற்றி’ …

நவரசா” ஆந்தாலஜி படத்தில் “துணிந்த பின்” பகுதியில் நடித்தது, வித்தியாசமான அனுபவம் – நடிகர் அதர்வா முரளி Read More

இயக்குநர் சீனு ராமசாமி இயக்கத்தில், GV பிரகாஷ் குமார், காயத்திரி சங்கர் நடிக்கும் திரைப்படம், “Production No.2”

தேசிய விருது பெற்ற இயக்குநர் சீனு ராமசாமி, சமீபத்தில் தனது அடுத்த படைப்பு குறித்த அறிவிப்பை வெளியிட்டிருந்தார். அப்படம் அவரது வழக்கமான மெலோ டிராமா பாணியிலிருந்து முற்றிலும் மாறுபட்ட படைப்பாக இருக்கும் என்று தெரிவித்திருந்தார்.  நடிகர் GV பிரகாஷ் குமார் நடிப்பில் …

இயக்குநர் சீனு ராமசாமி இயக்கத்தில், GV பிரகாஷ் குமார், காயத்திரி சங்கர் நடிக்கும் திரைப்படம், “Production No.2” Read More

சிவக்குமாரின் சபதம்” படத்தின் மூன்றாவது சிங்கிள் “நெருப்பா இருப்பான்” வெளியிடப்பட்டது

ஹிப் ஹாப் ஆதியின் “சிவகுமாரின் சபதம்” படத்திலிருந்து, முதலில் வெளியிடப்பட்ட இரண்டு சிங்கிள் பாடல்களின் பெரு வெற்றியை தொடர்ந்து,  மூன்றாவது பாடலாக  “நெருப்பா இருப்பான்” தற்போது வெளியிடப்பட்டுள்ளது. இந்த ரொமாண்டிக் வகை பாடலை பத்மலதா பாடியுள்ளார். படத்தில் கதாநாயகி (மாதுரி ) …

சிவக்குமாரின் சபதம்” படத்தின் மூன்றாவது சிங்கிள் “நெருப்பா இருப்பான்” வெளியிடப்பட்டது Read More

இந்திய சுதந்திரதின 75வது ஆண்டு கொண்டாட்டங்கள் வரும் ஆகஸ்டு 15-லிருந்து துவங்குகிறது.

கப்பலோட்டிய தமிழன் என்று புகழப்படும் வ.உ.சிதம்பரனார் அவர்களின் 150-வது பிறந்த நாள் கொண்டாட்டமும் வரும் செப்டம்பர் 5-லிருந்து தொடங்குகிறது. இந்திய சுதந்திர போருக்கு எப்படி தமிழ்நாடு முன்னோடியாக திகழ்ந்ததோ, அதுபோல இந்திய சுதந்திரதின கொண்டாட்டத்திற்கும், தமிழ்நாடு முன்னோடியாக திகழ்ந்து வருகிறது. 50-வது …

இந்திய சுதந்திரதின 75வது ஆண்டு கொண்டாட்டங்கள் வரும் ஆகஸ்டு 15-லிருந்து துவங்குகிறது. Read More