முதல்வர் ஸ்டாலின் மழைநீர் வடிகால் அமைக்கும் பணியை பார்வையிட்டார்
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று (20.4.2022)கொசஸ்தலையாற்றின் கரையோரங்களில் 15 கோடி ரூபாய் மதிப்பீட்டில் கரையினை மறுசீரமைக்கும் பணிக்கான முன்னேற்பாடு பணிகளையும், மணலி மண்டலத்திற்குட்பட்ட பகுதிகளில் 94.96 கோடி ரூபாய் மதிப்பீட்டிலும், திருவொற்றியூர் மண்டலத்திற்குட்பட்ட பகுதியில் 7.67 கோடி ரூபாய் மதிப்பீட்டிலும், நடைபெற்று வரும் …
முதல்வர் ஸ்டாலின் மழைநீர் வடிகால் அமைக்கும் பணியை பார்வையிட்டார் Read More