உத்தரகாண்ட் பனிச்சரிவில் ரிஷிகங்கா நீர்மின் நிலையத்தையே காணவில்லை
உத்தரகாண்ட் மாநிலம், சமோலி மாவட்டத்தில் நேற்று பனிப்பாறை உடைந்து பெரும் பனிச் சரிவு ஏற்பட்டு ஆற்றில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கால், ரிஷிகங்கா ஆற்றின் குறுக்கே கட்டப்பட்டு வந்த ரிஷிகங்கா மின்திட்டம் முழுமையாக அடித்துச் செல்லப்பட்டது. இமயமலைப் பகுதியில் உள்ள ஜோஷிமடத்தில் நேற்று மிகப்பெரிய …
உத்தரகாண்ட் பனிச்சரிவில் ரிஷிகங்கா நீர்மின் நிலையத்தையே காணவில்லை Read More