அஇஅதிமுக அண்ணா தொழிற்சங்கப் பேரவையின் சார்பில் ஆலோசனை கூட்டம்.

10.02.2021 அன்று புதன்கிழமை காலை 10.00 மணி அளவில் தலைமைக் கழக முதல் மாடியில் உள்ள கலந்துரையாடல் கூடத்தில், அண்ணா தொழிற்சங்கப் பேரவை தலைவர் தாடி. ம.இராசு தலைமையிலும், அண்ணா தொழிற்சங்கப் பேரவை செயலாளர் ஆர். கமலக்கண்ணன் முன்னிலையிலும், அண்ணா தொழிற்சங்கப் …

அஇஅதிமுக அண்ணா தொழிற்சங்கப் பேரவையின் சார்பில் ஆலோசனை கூட்டம். Read More

முதலமைச்சர் மகளிடமே ரூ.34 ஆயிரம் ஆன்லைன் மோசடி

ஆன்லைன் வர்த்தக தளத்தில் பழைய சோபாவை விற்பனை செய்ய முயன்றபோது, இணையதள மோசடியாளரிடம் டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவாலின் மகள் ஹர்ஷிதா ரூ.34 ஆயிரம் இழந்தது தெரியவந்துள்ளது. டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால் மகள் ஹர்ஷிதா கேஜ்ரிவால் பழைய சோபா ஒன்றை …

முதலமைச்சர் மகளிடமே ரூ.34 ஆயிரம் ஆன்லைன் மோசடி Read More

மறைந்த நடிகை வி.ஜே.சித்ராவின் முன்னோட்டக் காட்சி 1.5 மில்லியன் பார்வையாளர்களை கடந்தது

சின்னத்திரை மூலம் தமிழ் மக்களின் உள்ளங்களில் இடம் பிடித்தவர் வி.ஜே சித்ரா. சினிமா துறையில் சாதிக்க நினைக்கும் பல பெண்களுக்கு எடுத்து காட்டாக விளங்கிய அவரின் மரணம் பலபேருக்கு வருத்தம் அளித்து இந்நிலையில் அவர் இறப்பிற்கு முன் நடித்த படம் கால்ஸ் …

மறைந்த நடிகை வி.ஜே.சித்ராவின் முன்னோட்டக் காட்சி 1.5 மில்லியன் பார்வையாளர்களை கடந்தது Read More

12 ஆம் தேதி வெளிவரவிருக்கும் ஹாரார் திரில்லர் படம் “இது விபத்து பகுதி”

எம். சக்ரவர்த்தி தயாரிப்பில் ரேகா மூவிஸ் வழங்கும் “இது விபத்து பகுதி” படத்தின் முதற்க்கட்ட பதாகைகள் ஏற்கனவே வெளியாகியிருந்தன. தற்போது இப்படத்தின் வெளியீடு 12 ஆம் தேதி என அறிவிக்கப்பட்டுள்ளது. இப்படத்தை விஜய் திருமூலம் இயக்கியுள்ளார். ஆதிஷ் உத்ரியன், சாய்தர்ஷன், ஆண்டோரயன், …

12 ஆம் தேதி வெளிவரவிருக்கும் ஹாரார் திரில்லர் படம் “இது விபத்து பகுதி” Read More

மக்கள் கவலையை மறந்து சிரிப்பதற்கான முயற்சியை எடுத்துக் கொண்டிருப்பதாக கூறுகிறார் நடிகர் சந்தானம்

‘ஏ 1’ படத்தின் மூலம் சிரிப்பு மழையில் நனைய வைத்த கூட்டணி, மீண்டும் பிப்ரவரி 12-ம் தேதி நம்மை நனைய வைக்கவுள்ளது. இயக்குநர் ஜான்சன் இயக்கத்தில் சந்தானம் நடித்துள்ள ‘பாரிஸ் ஜெயராஜ்’ திரைப்படம் பிப்ரவரி 12-ம் தேதி தமிழக மெங்கும் வெளியாகவுள்ளது. …

மக்கள் கவலையை மறந்து சிரிப்பதற்கான முயற்சியை எடுத்துக் கொண்டிருப்பதாக கூறுகிறார் நடிகர் சந்தானம் Read More

தமிழகத்தில் நலிந்து வரும் கரும்பு விவசாயத்தை மீட்பதற்கு மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் – வேல்முருகன்

கடலூர், விழுப்புரம், கள்ளக்குறிச்சி, திருவண்ணாமலை, நாகை ஆகிய மாவட்டங்களில் அதிகளவில் கரும்பு பயிரிடப்படுகிறது. மகசூலில் போதிய வருவாய் கிடைக்காததாலும், சர்க்கரை ஆலைகளின் நிலுவைத் தொகை அலைக்கழிப்பாலும், கரும்பு சாகுபடியை கைவிடும் நிலைக்கு விவசாயிகள் தள்ளப்பட்டுள்ளனர். நாடு முழுவதும் கரும்பு பயிரிடும் பரப்பளவு …

தமிழகத்தில் நலிந்து வரும் கரும்பு விவசாயத்தை மீட்பதற்கு மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் – வேல்முருகன் Read More

கேந்திரிய வித்யாலயா பள்ளிகளில் தமிழுக்கு இடம் இல்லையா? – வைகோ கண்டனம்

மத்திய அரசின் கேந்திரிய வித்யாலயா பள்ளிகளில் மாநில மொழி அல்லது தாய்மொழியை மாணவர்களுக்குக் கற்பிக்க வேண்டும். இதற்காக துணை ஆணையரின் அனுமதி பெற்று, ஒப்பந்த அடிப்படையில் ஆசிரியர்களை நியமித்துக் கொள்ளலாம். 6-ஆம் வகுப்பிலிருந்து 8-ஆம் வகுப்பு வரையிலும், தேவைப்பட்டால் 9 மற்றும் …

கேந்திரிய வித்யாலயா பள்ளிகளில் தமிழுக்கு இடம் இல்லையா? – வைகோ கண்டனம் Read More

வெங்கடேஷ் பாபு இயக்கத்தில் “வதம்” ட்ரெய்லரை வெளியிட்டது MX Player

ஷ்ருதி ஹரிஹரன் நடிப்பில், பெண் காவல் அதிகாரியை மையமாக கொண்ட முதல் ஆக்சன், டிரமா தொடராக உருவாகியுள்ள “வதம்” இணையதொடர் 12 பிப்ரவரி முதல் MX Player தளத்தில் இலவசமாக வெளியாகிறது. சென்னை 9 பிப்ரவரி 2021 : சக்தி பாண்டியன் …

வெங்கடேஷ் பாபு இயக்கத்தில் “வதம்” ட்ரெய்லரை வெளியிட்டது MX Player Read More

அ.இ.அ.தி.மு.க. மகளிர் அணியின் தீர்மானங்கள்

தீர்மானம் எண் : 1 தமிழ்நாடுமக்களின் உள்ளங்களில் என்றென்றும் வாழ்ந்து கொண்டிருக்கும் இந்திய அரசியல் வானில் சுடர்மிகு நட்சத்திரமாய் நம்பிக்கை பேரொளியாய் ஒளி வீசிய பெண் இனத்திற்காக உலகே வியக்கும் வண்ணம் பெண் இனத்தின் வளர்ச்சிக்கு பல்வேறு திட்டங்களை தந்த பெண் …

அ.இ.அ.தி.மு.க. மகளிர் அணியின் தீர்மானங்கள் Read More

மன்மோகன் சிங் சொன்னதைதான் நான் செய்கின்றேனென்கிறார் மோடி

ஒரே வேளாண் சந்தை கொண்டுவர வேண்டும் என்று முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் பேசிய வார்த்தைகளை நான் நிறைவேற்றியதை நினைத்து அனைவரும் பெருமைப்பட வேண்டும் என்று பிரதமர் மோடி தெரிவித்தார். குடியரசுத் தலைவர் உரைமீதான நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தில் பிரதமர் மோடி …

மன்மோகன் சிங் சொன்னதைதான் நான் செய்கின்றேனென்கிறார் மோடி Read More