பட்டப்பகலில் 3 பேரை துப்பாக்கியால் சுட்டு கொலை செய்த குற்றவாளிகளை சென்னை போலீசார் கைது செய்தார்கள்

சென்னை பெருநகர காவல், வடக்கு மண்டலம், பூக்கடை மாவட்டம், C2 யாணை கவுனி காவல் நிலையம் எல்லைக்குட்பட்ட எண்.6, விநாயக மேஸ்திரி தெருவில் வசித்து வந்த தலி சந்த், வ/74, அவரது மனைவி புஸ்பாபாய் (68) மற்றும் மகன் சித்தல்குமார் வ/40 …

பட்டப்பகலில் 3 பேரை துப்பாக்கியால் சுட்டு கொலை செய்த குற்றவாளிகளை சென்னை போலீசார் கைது செய்தார்கள் Read More

வேற்றுமைகள் மறைந்து ஒற்றுமை தழைத்தோங்கி நாம் அனைவரும் இந்தியர் என்ற ஒருமைப்பாட்டு உணர்வோடு வாழ தீபாவளி திருநாளில் வாழ்த்துகிறேன் – இந்திய ஹஜ் அசோஷியேசன் தலைவர் பிரசிடெண்ட் அபூபக்கர்

இந்தியா முழுக்க பெரும்பாலான மக்கள் கொண்டாடும் பண்டிகை தீபாவளி! கொரோனா அச்சம் காரணமாக ஏழு மாதங்களுக்கு மேலாக மிகப்பெரிய வருவாய் இழப்பையும் வீட்டுக்குள் முடங்கி தனிமையையும் பல்வேறு சோதனைகளையும் அனுபவித்த மக்களுக்கு இந்த தீபாவளி மிகப்பெரிய மனமகிழ்ச்சியை, உற்சாகத்தை அளிக்க கூடிய …

வேற்றுமைகள் மறைந்து ஒற்றுமை தழைத்தோங்கி நாம் அனைவரும் இந்தியர் என்ற ஒருமைப்பாட்டு உணர்வோடு வாழ தீபாவளி திருநாளில் வாழ்த்துகிறேன் – இந்திய ஹஜ் அசோஷியேசன் தலைவர் பிரசிடெண்ட் அபூபக்கர் Read More

தமிழ் திரையுலகில் முதல் முறையாக ‘1 ஷூட் 2 பிக்சர்ஸ்’ கருத்துருவாக்கத்தில் அசால்ட் ஃபால்ட் – ஒரு புதுமையான முயற்சி

வைட் ஹார்ஸ் சினிமாஸ்’ VG ஜெய்வந்த் மற்றும் ஃப்ரீ ஆப் காஸ்ட் புரொடக்ஷன்ஸ்’ பூபதி ராஜா தயாரிப்பில்,  இயக்குனர் பூபதி ராஜா இயக்கத்தில், ”1 ஷூட் 2 பிக்சர்ஸ்’ கருத்துருவாக்கத்தில் ஜெய்வந்த் நடிக்கும் அசால்ட் &  ஃபால்ட். ‘மத்திய சென்னை’, ‘காட்டுப்பய …

தமிழ் திரையுலகில் முதல் முறையாக ‘1 ஷூட் 2 பிக்சர்ஸ்’ கருத்துருவாக்கத்தில் அசால்ட் ஃபால்ட் – ஒரு புதுமையான முயற்சி Read More

இசையமைப்பாளர்களாக அறிமுகமாகின்றனர் பிரபல நடன இயக்குநர் ரகுராம் மாஸ்டரின் பேரன், பேத்தி

தமிழ், தெலுங்கு, கன்னடம், இந்தி என பல மொழித் திரைப்படங்களிலும் பிரபல நடன இயக்குநராக வலம்வந்தவர்  ரகுராம் மாஸ்டர். அவர் நம்முடன் இல்லை. ஆனால், அவரின் கலைப் பயணம் அவரது பேரன், பேத்தி வாயிலாக  மீண்டும் தொடங்கியுள்ளது. ரகுராம் மாஸ்டர் கிரிஜா …

இசையமைப்பாளர்களாக அறிமுகமாகின்றனர் பிரபல நடன இயக்குநர் ரகுராம் மாஸ்டரின் பேரன், பேத்தி Read More

சிங்கிள் ஷாட்டில் உருவான “யுத்த காண்டம்”: நொடிக்கு நொடி விறுவிறுப்புக்கு காத்திருக்க வேண்டுமாம்

தமிழ் சினிமா புதுமைகளின் கூடாரம். அவ்வப்போது அப்படியான புதுமைகள் ரசிகர்களை கவுரவிக்க வந்து கொண்டே  தான் இருக்கும். அந்த வரிசையில், இதோ மற்றுமொரு புதுமையுடன் ரசிகர்களை விறுவிறுப்பில் ஆழ்த்த வரவிருக்கிறது  யுத்த காண்டம். இப்படத்தில், கன்னிமாடம் படத்தில் நடித்த ஸ்ரீராம் கார்த்திக் …

சிங்கிள் ஷாட்டில் உருவான “யுத்த காண்டம்”: நொடிக்கு நொடி விறுவிறுப்புக்கு காத்திருக்க வேண்டுமாம் Read More

“குறையொன்றுமில்லை” திரைப்படம் தீபாவளியன்று வெளியாகிறது

தமிழில் Crowdfunding மூலம் எடுக்கப்பட்ட முழு நீள குடும்ப திரைப்படம் “குறையொன்று மில்லை”. 2014 ஆண்டு  அக்டோபர் மாதம் 10 ம் தேதி வெளியான இத்திரைப்படம் ஊடகம் மற்றும் விமர்சகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை  பெற்றது. பின்னர் எந்த ஒரு ஊடகத்திலும் …

“குறையொன்றுமில்லை” திரைப்படம் தீபாவளியன்று வெளியாகிறது Read More

2020-21 ல் இந்தியாவின் ஏற்றுமதியின் மதிப்பு 265 பில்லியன் அமெரிக்க டாலராக இருக்குமாம்

ஏப்ரல்-அக்டோபர் 2020-21*-இல் இந்தியாவின் ஒட்டுமொத்த ஏற்றுமதியின் மதிப்பு (பொருள்கள் மற்றும் சேவைகள்  இணைந்து) 265.09 பில்லியன் அமெரிக்க டாலர்களாக இருக்கும் என மதிப்பிடப்பட்டுள்ளது. கடந்த வருடம் இதே  காலத்துடன் ஒப்பிடும் போது (-)14.53 சதவீதம் என்னும் விகிதத்தில் எதிர்மறை வளர்ச்சியை இது …

2020-21 ல் இந்தியாவின் ஏற்றுமதியின் மதிப்பு 265 பில்லியன் அமெரிக்க டாலராக இருக்குமாம் Read More

சென்னை விமான நிலையத்தில் தங்கக் கடத்தல் முறியடிப்பில் ஐந்து பேர் கைது

சென்னை விமான நிலையத்தில் பராமரிப்பு ஒப்பந்த தொழிலாளர்களின் உதவியோடு நடைபெறவிருந்த தங்கக் கடத்தல்  முயற்சியை சுங்கத்துறை அதிகாரிகள் முறியடித்துள்ளனர். இந்த சம்பவம் தொடர்பாக ஒப்பந்த ஊழியர்கள் உட்பட ஐந்து  பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். துபாயில் இருந்து வந்த 6ஈ 8497 விமானத்தில் …

சென்னை விமான நிலையத்தில் தங்கக் கடத்தல் முறியடிப்பில் ஐந்து பேர் கைது Read More

இந்தியாவில் அறிவியல், சமூகம் இடையே தொடர்பை ஏற்படுத்தும் புதிய கொள்கை உருவாக்கப்படுகிறது.

அறிவியல் மற்றும் சமூகத்தின் இடையே தொடர்பை ஏற்படுத்த அறிவியல் சார்ந்த சமூக பொறுப்புத் தன்மை குறித்த  கொள்கை விரைவில் கொண்டுவரப்பட இருப்பதாக அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறை செயலாளர் பேராசிரியர்  அசுதோஷ் சர்மா கூறியுள்ளார். உலக அறிவியல் தினத்தை முன்னிட்டு ஏற்பாடு …

இந்தியாவில் அறிவியல், சமூகம் இடையே தொடர்பை ஏற்படுத்தும் புதிய கொள்கை உருவாக்கப்படுகிறது. Read More

டில்லியில் போலி ரசீதுகள் மூலம் ரூ.685 கோடி ஜிஎஸ்டி முறைகேட்டில் ஈடுபட்ட ஒருவர் கைது

புதுடில்லியில் உள்ள தனியார் நிறுவனம் ஒன்று போலி ரசீதுகள் வாயிலாக ரூ.685 கோடிக்கு ஜி.எஸ்.டி முறைகேட்டில் ஈடுபட்டிருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இ-வே ரசீது, ஜிஎஸ்டிஎன் இணையதளங்களின் ஆய்வுகள் மற்றும் தரவுகளின் படியும், உளவுப்பிரிவு தகவலின் அடிப்படையிலும் டில்லி தெற்கு ஆணையகரத்தின் சிஜிஎஸ்டி அதிகாரிகள், …

டில்லியில் போலி ரசீதுகள் மூலம் ரூ.685 கோடி ஜிஎஸ்டி முறைகேட்டில் ஈடுபட்ட ஒருவர் கைது Read More