கடப்பிதழ் தொடர்பான அவசர விசாரணை: வீடியோகால் மூலம் தகவல் அறியலாம்

சென்னை, ஆகஸ்ட் 05, 2020: கொவிட்-19 பெருந்தொற்று காரணமாக சென்னை பிராந்திய கடப்பிதழ் அலுவலகத்தில் உள்ள பொது விசாரணை அறைகள் மறு அறிவிப்பு வரும் வரை மூடப்பட்டிருக்கும். இருப்பினும், நிலுவையில் உள்ள அவசரமான கடப்பிதழ் விண்ணப்பங்களை பரிசீலிப்பது தொடர்பாக, விண்ணப்பதாரர்கள் ஸ்கைப் …

கடப்பிதழ் தொடர்பான அவசர விசாரணை: வீடியோகால் மூலம் தகவல் அறியலாம் Read More

முதல்வரிடம் வாழ்த்துப்பெற்ற அமைச்சர் ஓ,எஸ்.மணியன்

அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக இணை ஒருங்கிணைப்பாளரும், தமிழ் நாடு முதலமைச்சருமான எடப்பாடி மு.பழனிசாமியை, அவரது இல்லத்தில் 5.8.2020 அன்று நாகப்பட்டினம் மாவட்டக் கழகச் செயலாளராக நியமிக்கப்பட்டுள்ள, கைத்தறி மற்றும் ஜவுளித் துறை அமைச்சர் ஓ.எஸ். மணியன் நேரில் சந்தித்து …

முதல்வரிடம் வாழ்த்துப்பெற்ற அமைச்சர் ஓ,எஸ்.மணியன் Read More

சமூகநலம் மற்றும் சத்துணவுத் திட்டத்துறை சார்பாக செயல்படுத்தப்பட்டு வரும் அரசு நலத்திட்டங்கள் குறித்து சமூகநலம் மற்றும் சத்துணவு திட்டத்துறை அமைச்சர் டாக்டர் வி.சரோஜா ஆய்வு.

இராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் 05.08.2020 அன்று நடைபெற்ற ஆய்வுக் கூட்டத்தில் சமூகநலம் மற்றும் சத்துணவு திட்டத்துறை அமைச்சர் டாக்டர் வி.சரோஜா மாவட்டத்தில் சமூகநலம் மற்றும் சத்துணவுத் திட்டத்துறை சார்பாக செயல்படுத்தப்பட்டு வரும் பல்வேறு அரசு நலத்திட்டங்கள் குறித்து ஆய்வு …

சமூகநலம் மற்றும் சத்துணவுத் திட்டத்துறை சார்பாக செயல்படுத்தப்பட்டு வரும் அரசு நலத்திட்டங்கள் குறித்து சமூகநலம் மற்றும் சத்துணவு திட்டத்துறை அமைச்சர் டாக்டர் வி.சரோஜா ஆய்வு. Read More

திருக்குறளில் மனித மாண்புகள் தொடர்பாக பன்னாட்டு கருத்தரங்கம்

-செய்தியாளர் காஹிலா- துபாய்: திருக்குறளில் மனித மாண்புகள் தொடர்பாக பன்னாட்டு கருத்தரங்கம் ஜூம் இணைய வழி செயலி வழியாக நடந்தது. திருநெல்வேலி மாவட்டம் பாபநாசம் திருவள்ளுவர் கல்லூரி தமிழ்த்துறை, துபாய் தேசிய கல்வி அறக்கட்டளை மற்றும் சென்னை தேடல் களம் அறக் …

திருக்குறளில் மனித மாண்புகள் தொடர்பாக பன்னாட்டு கருத்தரங்கம் Read More

தமிழ்நாடு துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தலைமையில் கொரோனா வைரஸ் தடுப்பு பணிகள் குறித்த ஆய்வுக்கூட்டம் தேனியில் நடைபெற்றது

தமிழ்நாடு துணை முதலமைச்சர் ஒ.பன்னீர்செல்வம் தலைமையில் தேனி மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் 04.08.2020 அன்று மக்கள் நல்வாழ்வு மற்றும் குடும்ப நலத்துறை அரசு முதன்மை செயலாளர் டாக்டர் ஜெ.ராதாகிருஷ்ணன் மற்றும் தேனி மாவட்ட ஆட்சித் தலைவர் ம.பல்லவி பல்தேவ் ஆகியோர் …

தமிழ்நாடு துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தலைமையில் கொரோனா வைரஸ் தடுப்பு பணிகள் குறித்த ஆய்வுக்கூட்டம் தேனியில் நடைபெற்றது Read More

தமிழ்நாடு துணை முதலமைச்சர் தொடர் முயற்சியால் அரசு கால்நடை கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையம் அமையப்படவுள்ள தற்காலிக மற்றும் புதிய இடங்களை தமிழ்நாடு துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

தமிழ்நாடு துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தொடர் முயற்சியால் தேனி மாவட்டம் பெரியகுளம் வட்டத்திற்குட்பட்ட தேவதானப்பட்டி அருகில் செயல்பட்டு வரும் கல்வி டிரஸ்ட் வளாகத்தில் தமிழ்நாடு கால்நடை மற்றும் விலங்கு அறிவியல் பல்கலைக்கழகத்தின் சார்பில் தற்காலிகமாக அமையவுள்ள அரசு கால்நடை கல்லூரி மற்றும் …

தமிழ்நாடு துணை முதலமைச்சர் தொடர் முயற்சியால் அரசு கால்நடை கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையம் அமையப்படவுள்ள தற்காலிக மற்றும் புதிய இடங்களை தமிழ்நாடு துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். Read More

மத்திய சுற்றுலாத்துறை அமைச்சர் பிரஹலாத் சிங் படேல் ஸ்வதேஷ் தரிசனத் திட்டத்தின் கீழ் மிசோரத்தில் செயல்படுத்தப்பட்ட உலகத்தரம் வாய்ந்த “தென்சால் கோல்ஃப் ரிசார்ட்” திட்டத்தை காணொளிக் காட்சி மூலம் துவக்கி வைத்தார்.

மத்திய கலாச்சார மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சர் பிரஹ்லாத் சிங் படேல், இந்திய அரசாங் கத்தின் சுற்றுலா அமைச்சகத்தின் சுதேஷ் தரிசனத் திட்டத்தின் கீழ் செயல்படுத்தப்பட்ட “தென்சால் கோல்ஃப் ரிசார்ட்” திட்டத்தை காணொளிக் காட்சி மூலம் மிசோரம் சுற்றுலா அமைச் சர் ராபர்ட் …

மத்திய சுற்றுலாத்துறை அமைச்சர் பிரஹலாத் சிங் படேல் ஸ்வதேஷ் தரிசனத் திட்டத்தின் கீழ் மிசோரத்தில் செயல்படுத்தப்பட்ட உலகத்தரம் வாய்ந்த “தென்சால் கோல்ஃப் ரிசார்ட்” திட்டத்தை காணொளிக் காட்சி மூலம் துவக்கி வைத்தார். Read More

நீதித்துறையின் அனைத்து மட்டத்திலும் வழக்குகள் தேக்கம் அதிகரித்து வருவது குறித்து குடியரசு துணைத் தலைவர் வெங்கைய்யா நாயுடு கவலை தெரிவித்ததோடு நீதிமன்றங்களில் அவரவர்களின் தாய்மொழிகளில் வாதடவும் பேசவும் வேண்டுமென அறிவுறுத்தினார்.

புதுதில்லி, ஆகஸ்ட் 04, 2020. உச்சநீதிமன்றம் முதல் கீழமை நீதிமன்றங்கள் வரை வழக்குகள் மலை போல் தேங்கி வருவது அதிகரித்துள்ளது குறித்து குடியரசு துணைத் தலைவர் எம். வெங்கையா நாயுடு கவலை தெரிவித்துள்ளார். இந்தப் பிரச்சினைக்கு தீர்வு காண அரசும், நீதித்துறையும் …

நீதித்துறையின் அனைத்து மட்டத்திலும் வழக்குகள் தேக்கம் அதிகரித்து வருவது குறித்து குடியரசு துணைத் தலைவர் வெங்கைய்யா நாயுடு கவலை தெரிவித்ததோடு நீதிமன்றங்களில் அவரவர்களின் தாய்மொழிகளில் வாதடவும் பேசவும் வேண்டுமென அறிவுறுத்தினார். Read More

திருச்சிராப்பள்ளி மகாத்மா காந்தி அரசு மருத்துவக் கல்லூரி மருத்தவமனையில் கொரோனா வைரஸ் நோய் தொடர்பாக சிகிச்சை பெற்று வருபர்களின் வார்டுகளுக்கு பைப்லைன் மூலம் ஆக்ஸிஜன் வழங்குவதற்கு மோட்டார் பொருத்தும் இடம் மற்றும் ஆக்ஸிஜன் வழங்கப்படும் அறை கூடுதல் கட்டடம் கட்டப்பட்டு வருவதை மாவட்ட ஆட்சித் தலைவர் சு.சிவராசு முன்னிலையில் மக்கள் நலவாழ்வு மற்றும் குடும்ப நலத்துறை அரசு முதன்மை செயலாளர் டாக்டர்.ஜே.ராதாகிருஷ்ணன். நேரில் ஆய்வு செய்தார்.

கொரோனா வைரஸ் நோய் தடுப்புப் பணி தொடா;பாக காஜாமலையில் நடைபெற்று வரும் மருத்துவ பரிசோதனை முகாம் மகாத்மா காந்தி அரசு மருத்துவக் கல்லூரி மருத்தவ மனையில் கொரோனா வைரஸ் நோய் தொடர்பாக சிகிச்சை பெற்று வருபர்களின் வார்டுகளுக்கு பைப் லைன் மூலம் …

திருச்சிராப்பள்ளி மகாத்மா காந்தி அரசு மருத்துவக் கல்லூரி மருத்தவமனையில் கொரோனா வைரஸ் நோய் தொடர்பாக சிகிச்சை பெற்று வருபர்களின் வார்டுகளுக்கு பைப்லைன் மூலம் ஆக்ஸிஜன் வழங்குவதற்கு மோட்டார் பொருத்தும் இடம் மற்றும் ஆக்ஸிஜன் வழங்கப்படும் அறை கூடுதல் கட்டடம் கட்டப்பட்டு வருவதை மாவட்ட ஆட்சித் தலைவர் சு.சிவராசு முன்னிலையில் மக்கள் நலவாழ்வு மற்றும் குடும்ப நலத்துறை அரசு முதன்மை செயலாளர் டாக்டர்.ஜே.ராதாகிருஷ்ணன். நேரில் ஆய்வு செய்தார். Read More

மத்திய பா.ஜ.க. அரசு மாநில அரசுகளை கலந்தாலோசிக்காமல் புதிய கல்விக் கொள்கை மூலமாக மும்மொழித் திட்டத்தின் மூலம் இந்தி மற்றும் சமஸ்கிருதத்தை திணிப்பதற்கான முயற்சியில் ஈடுபட்டு வருகிறது – கே.எஸ்.அழகிரி

மத்திய பா.ஜ.க. அரசு மாநில அரசுகளை கலந்தாலோசிக்காமல் புதிய கல்விக் கொள்கை மூலமாக மும்மொழித் திட்டத்தின் மூலம் இந்தி மற்றும் சமஸ்கிருதத்தை திணிப்பதற்கான முயற்சியில் ஈடுபட்டு வருகிறது. தமிழக அரசியல் கட்சிகள் ஒட்டு மொத்தமாக ஒரே எதிர்ப்பு குரலை ஒலித்த காரணத்தால் …

மத்திய பா.ஜ.க. அரசு மாநில அரசுகளை கலந்தாலோசிக்காமல் புதிய கல்விக் கொள்கை மூலமாக மும்மொழித் திட்டத்தின் மூலம் இந்தி மற்றும் சமஸ்கிருதத்தை திணிப்பதற்கான முயற்சியில் ஈடுபட்டு வருகிறது – கே.எஸ்.அழகிரி Read More