கொரோனா நிவாரண உதவிப்பொருட்கள் ஆணையர் வழங்கினார்
சென்னை பெருநகர காவல் ஆணையாளர் அவர்கள் கோட்டாக் மஹிந்திரா ஆயுள் காப்பீடு நிறுவனம் வழங்கிய அரிசி, பருப்பு உள்ளிட்ட மளிகை தொகுப்புகளை காவல் ஆணையரக தூய்மை பணியாளர்களுக்கு வழங்கினார். சென்னை பெருநகரில் கொரோனா தொற்று பரவாமல் தடுக்க முழு ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ள …
கொரோனா நிவாரண உதவிப்பொருட்கள் ஆணையர் வழங்கினார் Read More