கொரோனா நிவாரண உதவிப்பொருட்கள் ஆணையர் வழங்கினார்

சென்னை பெருநகர காவல் ஆணையாளர் அவர்கள் கோட்டாக் மஹிந்திரா ஆயுள் காப்பீடு நிறுவனம் வழங்கிய அரிசி, பருப்பு உள்ளிட்ட மளிகை தொகுப்புகளை காவல் ஆணையரக தூய்மை பணியாளர்களுக்கு வழங்கினார். சென்னை பெருநகரில் கொரோனா தொற்று பரவாமல் தடுக்க முழு ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ள …

கொரோனா நிவாரண உதவிப்பொருட்கள் ஆணையர் வழங்கினார் Read More

கடல் மணல் அரிப்பு தடுப்புச்சுவர் அமைக்கும் பணிகள் ஆட்சியர் ஆய்வு

இராமநாதபுரம் மாவட்டம், குந்துகால் மீன்பிடி இறங்குதளம் பகுதியில் ரூ.1.87 கோடி மதிப்பில் புதிதாக கடல் மணல் அரிப்பு தடுப்புச்சுவர் அமைக்கும் பணிகளை மாவட்ட ஆட்சித் தலைவர் திரு.கொ.வீரராகவ ராவ்,இ.ஆ.ப., அவர்கள் 04.07.2020 அன்று நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார். அதன்பிறகு …

கடல் மணல் அரிப்பு தடுப்புச்சுவர் அமைக்கும் பணிகள் ஆட்சியர் ஆய்வு Read More

வெளிநாட்டு இஸ்லாமியர்களை திருப்பி அனுப்ப வேண்டுமென்கிறார் இரா.முத்தரசன்

கொரானா நோய் பெருந்தொற்று பரவல் காரணமாக மக்கள் இயல்பு வாழ்க்கை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. இந்த நோய் பெருந்தொற்று பரவலால் உலகின் எல்லா நாடுகளிலும் பாதிப்புகள் ஏற்பட்டுள்ளன. இந்த நோய் தொற்றுக்கு ஜாதி, மதம், மொழி, இனம், நாடுகள் என எந்த எல்லைகளும் …

வெளிநாட்டு இஸ்லாமியர்களை திருப்பி அனுப்ப வேண்டுமென்கிறார் இரா.முத்தரசன் Read More

கொரானா நோய் பரவல் நெருக்கடியில் விவசாய நிலங்களை பறிக்கும் முயற்சியா? – இரா.முத்தரசன்

மேற்கு மாவட்டங்களின் வழியாக உயர்மின் கோபுரங்கள் அமைப்பது, எரிவாயு குழாய் பாதை போடுவது, எண்ணெய் குழாய்கள் பாதை போடுவது போன்ற திட்டங்களால் விவசாயிகளின் சாகுபடி நிலங்கள் பெருமளவு பறிபோகும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இதனால் கோவை, திருப்பூர், ஈரோடு, நாமக்கல், சேலம், தருமபுரி, …

கொரானா நோய் பரவல் நெருக்கடியில் விவசாய நிலங்களை பறிக்கும் முயற்சியா? – இரா.முத்தரசன் Read More

சுரேஷ் ரெய்னாவின் பாராட்டைப் பெற்ற திருப்பத்தூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் விஜயகுமார்

கொரோனா வைரஸ் பரவலால் உலகமே திக்கு முக்காடி போய்க் கொண்டிருக்கும் நிலையில் காவல் துறையினர் தங்கள் உயிரை துச்சமென கருதி பொதுமக்களுக்கு சேவையாற்றி வருகின்றனர். திருப்பத்தூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் விஜயகுமார் தனது செயல்கள் மூலம் அனைவரின் கவனத்தையும் ஈர்த்து வருகிறார்.புகார் …

சுரேஷ் ரெய்னாவின் பாராட்டைப் பெற்ற திருப்பத்தூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் விஜயகுமார் Read More

பாலியல் குற்றவாளிகளை தாமதமின்றி தூக்கிலிட தனிச்சட்டம் -. வ.கௌதமன்.

புதுக்கோட்டை மாவட்டம் ஏம்பல் கிராமத்தைச் சேர்ந்த ஏழு வயது சிறுமி ஜெயபிரியா பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கழுத்தையறுத்து கொலை செய்யப் பட்டிருக்கிறாள் என்கிற செய்தி இதயத்தை அடித்து சுக்கு நூறாக்கிவிட்டது. “காளி கோவிலுக்கு வா பொங்கல் வாங்கி தருகிறேன்” என ஆசை …

பாலியல் குற்றவாளிகளை தாமதமின்றி தூக்கிலிட தனிச்சட்டம் -. வ.கௌதமன். Read More

கடலூர் மாவட்டத்தில் ஒரு லட்சம் அமைப்புசாரா தொழிலாளர்களுக்கு ரூ. 20 கோடி நிதி உதவி

புதுதில்லி, ஜூலை 04, 2020. கொரோனா வைரஸ் பெருந்தொற்று காரணமாக நாடு தழுவிய ஊரடங்கு மார்ச் 25ஆம் தேதி முதல் அமல்படுத்தப்பட்டது. தொடர்ந்து 3 முறை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டது. சமுதாயத்தில் பல தரப்பினரையும் பல விதங்களில் இந்த ஊரடங்கு பாதித்துள்ளது. இதில் …

கடலூர் மாவட்டத்தில் ஒரு லட்சம் அமைப்புசாரா தொழிலாளர்களுக்கு ரூ. 20 கோடி நிதி உதவி Read More

திருச்சி மணப்பாறையில் ஆட்சியர் ஆய்வு

திருச்சாரப்பள்ளி மாவட்டம் மணப்பாறை ஊராட்சி ஒன்றியம் பண்ணப்பட்டி ஊராட்சி மேற்கு களம் பகுதியில் கொரோனா வைரஸ் நோய் தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக சுகாதார்துறை மற்றும் ஊரக வளர்ச்சித்துறை மூலம் கிருமிநாசினி தெளிக்கப்பட்டு தடை செய்யப்பட்ட பகுதியில் உள்ள வீடுகளில் தனிமைப் படுத்தப்பட்டவர்களை …

திருச்சி மணப்பாறையில் ஆட்சியர் ஆய்வு Read More

கோவிட் நோய்க்கு எதிராகப் போராடும் இந்தியா

கோவிட்-19 பெருந்தொற்றுக்கு எதிரான போராட்டத்தின் ஒரு உத்தியாக நோய் எதிர்ப்பு சக்தியை வலுப்படுத்துவதற்கு ஆயுஷ் முறை மருந்துகளைப் பயன்படுத்துமாறு மாநில அரசுகளுக்கு மத்திய ஆயுஷ் அமைச்சகம் அறிவுறுத்தியுள்ளது. நோய் பரவாமல் தடுப்பதற்காக பொதுமுடக்கம் நீடிக்கப்பட்டு சமூக விலகியிருத்தல் விதிமுறைகள் கடைப்பிடிக்கப்பட்டு வருகின்றன. …

கோவிட் நோய்க்கு எதிராகப் போராடும் இந்தியா Read More

‘பிரேரக் தவுர் சம்மான்’ என்ற புதிய விருது அறிமுகம்

ஜுலை 03, 2020. வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித்துறையில் நடத்தப்படும் நகர்ப்புற இந்தியாவின் வருடாந்திரத் தூய்மைப் பணிக் கணக்கெடுப்பான ஸ்வச் சர்வேக்சன் 2021-க்கான ஆறாவது கணக்கெடுப்புப் பணிகளைத் தொடங்கி வைத்துப் பேசிய மத்திய வீட்டுவசதி மற்றும் நகரப்புற வளர்ச்சித்துறை (தனிப்பொறுப்பு) அமைச்சர் …

‘பிரேரக் தவுர் சம்மான்’ என்ற புதிய விருது அறிமுகம் Read More