வீட்டிலிருந்தபடியே பெறும் இலவச தேசிய தொலை மருத்துவ ஆலோசனை சேவை

திருச்சி, ஜூன் 29, 2020. வீட்டில் பாதுகாப்பாக இருந்தவாறு, மக்கள் மருத்துவ ஆலோசனை பெறுவதற்கான இலவச தொலை மருத்துவ ஆலோசனை முறையை இசஞ்ஜீவனி ஓபிடி மூலம் மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நல அமைச்சகம் இயக்கி வருகிறது. www.esanjeevaniopd.in என்ற வலைதளம் …

வீட்டிலிருந்தபடியே பெறும் இலவச தேசிய தொலை மருத்துவ ஆலோசனை சேவை Read More

கொவிட்-19 தொற்றிலி்ருந்து குணமடையும் விகிதம் 58.67 விழுக்காடாக அதிகரிப்பு

புதுதில்லி, ஜூன் 29, 2020 கொவிட்-19 தொற்றால் குணமடைந்தவர்களின் எண்ணிக்கை நோயாளிகளின் எண்ணிக்கையைவிட 1,11,602 அதிகமாகும். இது வரை 3,21,722 நோயாளிகள் குணமடைந்துள்ளனர்.குணமடைந்தவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து, சீராக அதிகரித்து கொண்டே வருகிறது. 29.06.2020 அன்று குணமடைந்தோர் எண்ணிக்கை 58.67 சதவீதத்தை எட்டியுள்ளது. …

கொவிட்-19 தொற்றிலி்ருந்து குணமடையும் விகிதம் 58.67 விழுக்காடாக அதிகரிப்பு Read More

சி.பி.ஐ. விசாரணை என்பது கண்துடைப்பு வேலை – கே.எஸ்.அழகிரி

சாத்தான்குளத்தில் காவல்துறையினரின் கொடூரத் தாக்குதலில் தந்தை, மகன் இறந்த வழக்கு சி.பி.ஐ. விசாரணைக்கு மாற்றப்படும் என்று முதலமைச்சர் பழனிச்சாமி அறிவித்திருக்கிறார். காவல்துறை ஆய்வாளர் ஸ்ரீதர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டதாகவும் கூறியிருக்கிறார். காவல்துறையினர் செய்த குற்றங்களை பாதுகாக்கிற வகையில் சி.பி.ஐ. விசாரணை அமைந்துவிடக் …

சி.பி.ஐ. விசாரணை என்பது கண்துடைப்பு வேலை – கே.எஸ்.அழகிரி Read More

சென்னையில் ஊரடங்கை மீறிய 59,533 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது

கொரோனா வைரஸ் தொற்று நோய் பரவுதலை தடுக்கும் பொருட்டு, தனிமைப்படுத்துதல் மற்றும் சமூக இடைவெளி ஏற்படுத்துதலை வலியுறுத்தி நாடு முழுவதும் கு.வி.மு.ச. பிரிவு 144 கீழ் தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. அதன்பேரில், சென்னை பெருநகர காவல் ஆணையாளர் அவர்கள், சென்னை பெருநகரில் …

சென்னையில் ஊரடங்கை மீறிய 59,533 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது Read More

காவல்த்துறைக்கு கண்டனம் தெரிவிக்கும் இரா.முத்தரசன்

நாமக்கல் மாவட்டம் தோக்கவாடி, தேலனாங்குறிச்சி பகுதிகளில் விசைத்தறிப் பட்டறைகளில் தொழிலாளர்கள் கொத்தடிமைகளாக நடத்தப்படுகிறார்கள். இவர்களில் பெரும் பகுதியினர் புலம் பெயர்ந்த தொழிலாளர்கள் என்பதால், விசைத்தறி உரிமையாளர்களின் அடக்குமுறையை எதிர் கொண்டு வருகிறார்கள். தோக்கவாடியில் ரைஸ் மில் செல்வம் என்பவரது விசைத்தறி பட்டறையில் …

காவல்த்துறைக்கு கண்டனம் தெரிவிக்கும் இரா.முத்தரசன் Read More

தேவயானி நடிக்கும் அரசு கொரோனா விளம்பரம்

தேவயானி நடித்த அரசு கொரோனா விளம்பரப்படம் தற்போது அனைத்து தொலைக்காட்சிகளிலும் ஒளிபரப்பாகி மக்களிடையே விழிப்புணர்ச்சி ஏற்படுத்தி வருகிறது. இதுபற்றி தேவயானி கூறியதாவது. “இந்த நெருக்கடியான கொரோனா காலத்தில் எங்களைப் போன்ற கலைஞர்கள் மக்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்தும்பொழுது அது மிக வேகமாக அனைவரிடமும் …

தேவயானி நடிக்கும் அரசு கொரோனா விளம்பரம் Read More

”சர்தார் பட்டேல் கோவிட் கவனிப்பு மையத்தின்’’ முன்னேற்பாடுகள்

ஜூன் 28, 2020. மத்திய உள்துறை அமைச்சர் திரு. அமித் ஷா, தில்லி ராதா சுவாமி சத்சங் பீஸ்-ல் 10,000 படுக்கைகளுடன் அமைந்துள்ள ”சர்தார் பட்டேல் கோவிட் கவனிப்பு மையத்தில்” மேற்கொள்ளப்பட்டுள்ள முன்னேற்பாடுகள் பற்றி ஆய்வு மேற்கொண்டார். 10,000 படுக்கைகளுடன் கூடிய …

”சர்தார் பட்டேல் கோவிட் கவனிப்பு மையத்தின்’’ முன்னேற்பாடுகள் Read More

தொற்றுக்கு எதிரான போராட்டத்தில், நாம் ஒன்று பாதுகாப்போம்- குடியரசு துணைத் தலைவர்.

ஜூன் 28, 2020. கோவிட்-19 பெருந்தொற்றுக்கு எதிரான போராட்டத்தில், அனைவரும் ஒன்று சேர்ந்து வாழ்வையும், வாழ்வாதாரத்தையும் பாதுகாக்க முன்வர வேண்டும் என்று நாட்டு மக்களுக்கு குடியரசு துணைத் தலைவர் திரு. எம்.வெங்கையா நாயுடு அழைப்பு விடுத்துள்ளார். அவர் வெளியிட்டுள்ள முகநூல் பதிவில், …

தொற்றுக்கு எதிரான போராட்டத்தில், நாம் ஒன்று பாதுகாப்போம்- குடியரசு துணைத் தலைவர். Read More

தென்மாவட்டங்களில் காவல்த்துறை அத்து மீறுகிறது – இரா.முத்தரசன் கண்டனம்

தென் மாவட்டங்களில் தொடரும் காவல்துறை அத்துமீறல்கள். அரசு கட்டுப்பாடு? வீரகேரளம் புதூர் காவல்துறை விசாரணைக்கு அழைத்து சென்ற ஒருவரை கடுமையாக தாக்கியதில் உயிரிழப்பு ஏற்பட்டுள்ளது. வீரகேரளம் புதூர், உயர் நிலைப்பள்ளி வீதியில் வசித்து வருபவர் என்.குமரேசன் (25) த/பெ நவநீதகிருஷ்ணன். இவர் …

தென்மாவட்டங்களில் காவல்த்துறை அத்து மீறுகிறது – இரா.முத்தரசன் கண்டனம் Read More