
நரந்தம் (Malabar Lemon Grass)
நரந்தை மலர், யானைப்புல் என்றெல்லாம் சொல்லப்படும் இந்தப்புல் மலர் வரிசையில் சேர்ந்தது வியப்பே. கவரிமான் விரும்பி மேயும். இதனை மணத்துக்காக பெண்கள் கூந்தலில் பூசிக்கொள்வர். அரசன் அதியமான் தன் கைகளிலெல்லாம் பூசிக்கொண்டு மணந்தான் என்று இலக்கியம் சொல்கிறது. நரந்தம் சங்க இலக்கியங்களில் …
நரந்தம் (Malabar Lemon Grass) Read More