நடிகர் சங்க உறுப்பினர்களுக்கு சிவகார்த்திகேயன், ஐஸ்வர்யா ராஜேஷ் உதவி

தென்னிந்திய நடிகர் சங்க அறக்கட்டளை குழு உறுப்பினர் பூச்சி எஸ். முருகன் கொரோனா ஊரடங்கால் பணி இன்றி தவிக்கும் நடிகர் சங்க உறுப்பினர்களுக்கு முன்னணி நடிக, நடிகைகள் உதவ வேண்டும் என்று கோரிக்கை விடுத்ததோடு அதற்கான பணிகளில் தீவிரமாக ஈடுபட்டுள்ளார். தனது …

நடிகர் சங்க உறுப்பினர்களுக்கு சிவகார்த்திகேயன், ஐஸ்வர்யா ராஜேஷ் உதவி Read More

அரசின் தடையை மீறி படபிடிப்பு – படபிடிப்பு நிலையத்திற்கு சீல்

சென்னை பூந்தமல்லியில் ஈவிபி பிலிம் சிட்டியில் மலையாள பிக்பாஸ் நிகழ்ச்சிக்கான சூட்டிங் கடந்த சில நாட்களாக நடந்து வருகிறது. தமிழக அரசு தடை விதித்த பிறகும், தொடர்ந்து சூட்டிங் நடந்து வந்தது. இந்த சூட்டிங்கில் 150 பேர் கலந்து கொண்டு இடைவிடாது …

அரசின் தடையை மீறி படபிடிப்பு – படபிடிப்பு நிலையத்திற்கு சீல் Read More

நடிகை ஆனந்தி கதாநாயகியாக நடிக்கும் “டைட்டானிக்” திரைப்படம்

திருக்குமரன் எண்டர்டெய்ன்மெண்ட் சார்பில் பல வெற்றிப் படங்களைத் தயாரித்த சி.வி.குமார் தற்போது புதிதாக ’ரோம்காம்’ ஜானரில் தயாரித்துள்ள திரைப்படம் ‘டைட்டானிக். இதில் கலையரசன் நாயகனாகவும், ஆனந்தி நாயகியாகவும் நடிக்கின்றனர். இயக்குனர்கள் பாலா, சுதா கொங்காரா, பாலாஜி மோகன் ஆகியோரிடம் பல படங்களில் …

நடிகை ஆனந்தி கதாநாயகியாக நடிக்கும் “டைட்டானிக்” திரைப்படம் Read More

30 கோடி ரூபாய் நிலத்தை திருப்பதி தேவஸ்தானத்திற்கு தானம் வழங்கிய நடிகை காஞ்சனா

நடிகை காஞ்சனா என்கிற வசுந்தராதேவி. நட்சத்திரங்கள் கீழிருந்து மேலே உயர்வார்கள். இவர் விமான பணிப்பெண்ணாக பறந்துக்கொண்டிருந்தவர், நட்சத்திரமாக நடிக்க கீழே வந்தார். காதலிக்க நேரமில்லை மூலம் அறிமுகமானவர்! கண்டிப்பான பெற்றோர் நடிக்கக்கூடாது என்று கூற, ஸ்ரீதரும் கோபுவும் நேரே சென்று, அவரது …

30 கோடி ரூபாய் நிலத்தை திருப்பதி தேவஸ்தானத்திற்கு தானம் வழங்கிய நடிகை காஞ்சனா Read More

மாஸ்டர்’ படம் சிறப்பாக வர காரணம் விஜய்தானென்கிறார் விஜய் சேதுபதி

டிவி நிகழ்ச்சி தொகுப்பாளராக இருக்கும் ரோகிணி கோடிட்ட இடங்களை நிரப்புக, எல் கே ஜி உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார். இவர் சென்னை நாவலூரில் புதியதாக தொடங்கியுள்ள ‘3சி’ எனும் கார் கேர் நிறுவனத்தை நடிகர் விஜய் சேதுபதி திறந்து வைத்தார். பின்னர் …

மாஸ்டர்’ படம் சிறப்பாக வர காரணம் விஜய்தானென்கிறார் விஜய் சேதுபதி Read More

விஜய் ரசிகர் மன்ற அதிருப்தி நிர்வாகிகளை ஒன்றினைத்து எஸ்.ஏ.சந்திரசேகர் மீண்டும் கட்சி ஆரம்பிக்கிறார்

விஜய் ரசிகர்கள் மன்ற அதிருப்தி நிர்வாகிகளுடன் ஆலோசனைக்கு பின் அனைத்திந்திய எஸ்.ஏ.சந்திரசேகர் மக்கள் கட்சி என்ற பெயரில் புதிய கட்சியை தொடங்க விஜய் தந்தை மீண்டும் முடிவு செய்துள்ளார். பொங்கலுக்கு உதயமாகும் புதிய கட்சியில் விஜய் மக்கள் மன்ற நார்வாகி களை …

விஜய் ரசிகர் மன்ற அதிருப்தி நிர்வாகிகளை ஒன்றினைத்து எஸ்.ஏ.சந்திரசேகர் மீண்டும் கட்சி ஆரம்பிக்கிறார் Read More

புதிய தோற்றத்தில் நடிகர் வையாபுரி

கமல்ஹாசன், ரஜினிகாந்த், விஜய், அஜித் உள்ளிட்ட முன்னணி நடிகர்களுடன் இணைந்து நடித்திருக்கும் வையாபுரி, தற்போதைய இளைய தலைமுறை நடிகர் களுடனும் நடித்து வருகிறார். காமெடி நடிகராக மட்டுமே பரிச்சையமான வையா புரி, ‘பிக் பாஸ்’  நிகழ்ச்சிக்குப் பிறகு காமெடி வேடங்களுடன் குணச்சித்திர …

புதிய தோற்றத்தில் நடிகர் வையாபுரி Read More

கெளதம் கார்த்திகுடன் இணைந்த ஸ்ரீதிவ்யா

நடிகை ஶ்ரீதிவ்யா, இயக்குநர் பத்ரி வெங்கடேஷ் இயக்கத்தில் கௌதம் கார்த்திக் நாயகனாக நடிக்கும் படத்தில் நாயகியாக இணைந்தார். இயக்குநர் பத்ரி வெங்கடேஷ் மற்றும் Positive Print Studios LLP நிறுவனம் இரண்டாவது முறையாக கௌதம் கார்த்திக் நாயகனாக நடிக்கும் படத்தில் இணைந்துள்ளார்கள். …

கெளதம் கார்த்திகுடன் இணைந்த ஸ்ரீதிவ்யா Read More

இறுதிக் கட்டத்தில் “அக்னி சிறகுகள்” திரைப்படம்

விஜய் ஆண்டனி, இயக்குநர் நவீன், நடிகை அக்‌ஷரா ஹாசன் மற்றும் “அக்னி சிறகுகள்” படத்தின் மொத்தப் படக்குழுவும் கொல்கத்தாவின் சூழலை கொண்டாடி எடுத்துக் கொண்ட செல்ஃபி சமீபத்தில் சமூக வலைதளங்களில் பெரும் வைரலாகி வருகிறது. படத்திற்கு கிடைத்த வரவேற்பு மற்றும் தற்போது …

இறுதிக் கட்டத்தில் “அக்னி சிறகுகள்” திரைப்படம் Read More

திரையரங்குகளின் வி.பி.எப். விவகாரத்தில் முதலமைச்சரிடம் ஆலோசனை பெற்று தீர்வு ஏற்படுத்தப்படும் என அமைச்சர் கடம்பூர் ராஜூ தெரிவித்துள்ளார்.

திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணியசுவாமி திருக்கோவிலில் செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர் ராஜூ சுவாமி தரிசனம் செய்தார். அதனைத்தொடர்ந்து செய்தியாளர்களை சந்திப்பில் தெரிவித்ததாவது. திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோவிலில் கந்த சஷ்டி திருவிழா நடத்துவது குறித்து மாவட்ட ஆட்சித்தலைவர் தலைமையில் …

திரையரங்குகளின் வி.பி.எப். விவகாரத்தில் முதலமைச்சரிடம் ஆலோசனை பெற்று தீர்வு ஏற்படுத்தப்படும் என அமைச்சர் கடம்பூர் ராஜூ தெரிவித்துள்ளார். Read More