ரூ.1.24 கோடியை மோசடி செய்த குற்றவாளிகள் இருவர் கைது.

தாம்பரத்தில் டிஜிட்டல் மோசடியை தாம்பரம் மாநகர காவல் துறையின் இணைய வழி குற்றப்பிரிவு போலிசார் கண்டறிந்து கைது செய்துள்ளனர். பாதிக்கப்பட்ட நபர் சரோஜா என்பவருக்கு தடை செய்யபட்ட பொருட்கள் உள்ள பார்சல் வந்திருப்பதாக கூறி வாட்ஸ்அப் கால் மூலம் தொடர்பு கொண்ட …

ரூ.1.24 கோடியை மோசடி செய்த குற்றவாளிகள் இருவர் கைது. Read More

பெரும்பாக்கம் இளைஞர்களின் நேர்மைக்குபாராட்டு தெரிவித்து சான்று வழங்கிகௌரவித்த தாம்பரம் மாநகர காவல் ஆணையர்

கடந்த ஆகஸ்ட் 12, 2025 அன்று, மாலை 17:30 மணியளவில், பெரும்பாக்கம், எழில் நகர், பிளாக்: 86, எண். 40-ல் வசிக்கும்        திரு. சதிஷ் குமார், வஃ35, தஃபெ. ரகுநாத், என்பவர் பொன்மார் பகுதியில் உள்ள மீன்கடையில் …

பெரும்பாக்கம் இளைஞர்களின் நேர்மைக்குபாராட்டு தெரிவித்து சான்று வழங்கிகௌரவித்த தாம்பரம் மாநகர காவல் ஆணையர் Read More

மாநில காவல்துறை துப்பாக்கி சுடுதல் போட்டி

தமிழ்நாடு காவல்துறையானது ஆண் மற்றும் பெண் காவலர்களின் துப்பாக்கி சுடும் திறமைகளை அங்கீகரிக்கவும் அவர்களின் துப்;பாக்கி சுடும் திறன்களை மேம்படுத்தவும் ஒவ்வொரு வருடமும் மாநில அளவிலான காவல்துறை துப்பாக்கி சுடும் போட்டிகளை நடத்தி வருகிறது. இப்போட்டியானது இந்த வருடம் செங்கல்பட்டு மாவட்டம் …

மாநில காவல்துறை துப்பாக்கி சுடுதல் போட்டி Read More

சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த நபருக்கு 20 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனை

2022 ஆம் ஆண்டு டிசம்பர் 14 அன்று, சேலையூர், அனைத்து மகளிர் காவல் நிலையம் காவல் நிலைய எல்லைக்குட்பட்;ட விஜயநகரம், பள்ளிக்கரணையில், வசித்து வந்த பாதிக்கப்பட்ட 7 வயது சிறுமியின் தாயார் வீட்டில் இல்லாத நேரத்தில், வீட்டு உரிமையாளர் சிறுமியிடம் அத்துமீறி …

சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த நபருக்கு 20 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனை Read More