
ரூ.1.24 கோடியை மோசடி செய்த குற்றவாளிகள் இருவர் கைது.
தாம்பரத்தில் டிஜிட்டல் மோசடியை தாம்பரம் மாநகர காவல் துறையின் இணைய வழி குற்றப்பிரிவு போலிசார் கண்டறிந்து கைது செய்துள்ளனர். பாதிக்கப்பட்ட நபர் சரோஜா என்பவருக்கு தடை செய்யபட்ட பொருட்கள் உள்ள பார்சல் வந்திருப்பதாக கூறி வாட்ஸ்அப் கால் மூலம் தொடர்பு கொண்ட …
ரூ.1.24 கோடியை மோசடி செய்த குற்றவாளிகள் இருவர் கைது. Read More