தாம்பரம் மாநகர காவல் துறையினரால் 300 கிலோ போதை பொருட்கள் பறிமுதல்.

(தங்க முகையதீன்) கடந்த 07.10.2025 பள்ளிக்கரணை, காவல் நிலைய அதிகாரிகளுக்கு கிடைத்த நம்பத் தகுந்த தகவலின் அடிப்படையில், மயிலை பாலாஜி நகர், வேளச்சேரி சாலையில் உள்ள ஜூஸ் வேர்ல்ட் கடை அருகே வாகன சோதனை செய்த பொழுது, காரில் 300 கிலோ …

தாம்பரம் மாநகர காவல் துறையினரால் 300 கிலோ போதை பொருட்கள் பறிமுதல். Read More

அங்கீகரிக்கப்படாத வாடகை வாகனங்கள் மீது தாம்பரம் மாநகரப் போக்குவரத்து காவல்துறை தீவிர நடவடிக்கை

தாம்பரம் மாநகரப் போக்குவரத்துக் காவல்துறையினர், பொத்தேரியில் உள்ள தனியார் வாகன வாடகை கடைகளில் அதிரடிச் சோதனையை மேற்கொண்டனர். இச்சோதனையின்போது, முறையான அங்கீகாரமின்றி, பல இரு சக்கர மற்றும் நான்கு சக்கர வாகனங்கள், கல்லூரி மாணவர்களுக்கு வாடகைக்கு விடப்பட்டிருப்பதும், சட்டவிரோதமாக வணிக நடவடிக்கைகளுக்குப் …

அங்கீகரிக்கப்படாத வாடகை வாகனங்கள் மீது தாம்பரம் மாநகரப் போக்குவரத்து காவல்துறை தீவிர நடவடிக்கை Read More

லஞ்சம் வாங்கிய காவலர்களை பணியிடை நீக்கம் செய்த தாம்பரம் காவல்த்துறை ஆணையர்

செப்டம்பர் 20-ம் தேதியன்று, சேலையூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட சந்தோக்ஷபுரம், சோதனைச் சாவடி அருகே ஒரு காவல் உதவி ஆய்வாளர் மற்றும் 2 காவலர்கள் வாகனச் சோதனையில் ஈடுபட்டிருந்தபோது, போக்குவரத்துக் காவலர் கதிரேசன், அதிக பாரம் ஏற்றி வந்த வாகன ஓட்டுநரிடம் …

லஞ்சம் வாங்கிய காவலர்களை பணியிடை நீக்கம் செய்த தாம்பரம் காவல்த்துறை ஆணையர் Read More

தாம்பரம் மாநகர காவல் ஆணையகரத்தின் கீழ் இரண்டு புதிய காவல் நிலையங்கள் – அமைச்சர் தா.மோ.அன்பரசன் தொடங்கி வைத்தார்.

தாம்பரம் மாநகர காவல் ஆணையரகத்தின் கீழ் புதிதாக உருவாக்கப்பட்டுள்ள திருமுடிவாக்கம் மற்றும் படப்பை காவல் நிலையங்களை  சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில்துறை அமைச்சர் தா.மோ. அன்பரசன்  திறந்து வைத்தார். மக்கள் தொகை பெருக்கம் மற்றும் நகரமயமாதலை கருத்தில் கொண்டு, குன்றத்தூர் …

தாம்பரம் மாநகர காவல் ஆணையகரத்தின் கீழ் இரண்டு புதிய காவல் நிலையங்கள் – அமைச்சர் தா.மோ.அன்பரசன் தொடங்கி வைத்தார். Read More

தாம்பரம் மாநகர காவல்துறை சார்பில் ‘தமிழ்நாடு காவலர் தினம்” உணர்வுபூர்வமாகவும், பெருமையுடனும் கொண்டாடப்பட்டது

தமிழ்நாடு காவலர் தினத்தை முன்னிட்டு, தாம்பரம் மாநகர காவல் தலைமை அலுவலகத்தில் 06.09.2025 அன்று சிறப்பு விழா நடைபெற்றது. இந்த விழாவின் ஒரு பகுதியாக, தாம்பரம் மாநகர காவல் ஆணையர் அபின் தினேஷ் மோதக்,தாம்பரம் ஆயுதப்படை அதிகாரிகளின் அணிவகுப்பு மரியாதை ஏற்றுக்கொண்டார். …

தாம்பரம் மாநகர காவல்துறை சார்பில் ‘தமிழ்நாடு காவலர் தினம்” உணர்வுபூர்வமாகவும், பெருமையுடனும் கொண்டாடப்பட்டது Read More

ரூ.1.24 கோடியை மோசடி செய்த குற்றவாளிகள் இருவர் கைது.

தாம்பரத்தில் டிஜிட்டல் மோசடியை தாம்பரம் மாநகர காவல் துறையின் இணைய வழி குற்றப்பிரிவு போலிசார் கண்டறிந்து கைது செய்துள்ளனர். பாதிக்கப்பட்ட நபர் சரோஜா என்பவருக்கு தடை செய்யபட்ட பொருட்கள் உள்ள பார்சல் வந்திருப்பதாக கூறி வாட்ஸ்அப் கால் மூலம் தொடர்பு கொண்ட …

ரூ.1.24 கோடியை மோசடி செய்த குற்றவாளிகள் இருவர் கைது. Read More

பெரும்பாக்கம் இளைஞர்களின் நேர்மைக்குபாராட்டு தெரிவித்து சான்று வழங்கிகௌரவித்த தாம்பரம் மாநகர காவல் ஆணையர்

கடந்த ஆகஸ்ட் 12, 2025 அன்று, மாலை 17:30 மணியளவில், பெரும்பாக்கம், எழில் நகர், பிளாக்: 86, எண். 40-ல் வசிக்கும்        திரு. சதிஷ் குமார், வஃ35, தஃபெ. ரகுநாத், என்பவர் பொன்மார் பகுதியில் உள்ள மீன்கடையில் …

பெரும்பாக்கம் இளைஞர்களின் நேர்மைக்குபாராட்டு தெரிவித்து சான்று வழங்கிகௌரவித்த தாம்பரம் மாநகர காவல் ஆணையர் Read More