தாம்பரம் மாநகர போலீசார் தீவிர கஞ்சா வேட்டை, 300 கிலோ கஞ்சா கடத்தியவர்கள் கைது.

சங்கர் நகர் காவல் நிலையத்திற்கு கிடைத்த ரகசிய தகவலின்பேரில் 22.04.2025ம் தேதி, சுமார் 04.00 மணியளவில் அனகாபுத்தூர் சர்வீஸ் ரோடு, பாரத் பெட்ரோல் பங்க் அருகில் வைத்து தேஐஸ் பாபு வாக்மரே, வயது28, சாகர் சகதேவ் எராண்டே, வயது 31, மகாராஷ்டிரா …

தாம்பரம் மாநகர போலீசார் தீவிர கஞ்சா வேட்டை, 300 கிலோ கஞ்சா கடத்தியவர்கள் கைது. Read More

தாம்பரம் நகர காவல்துறை ரூ.14 லட்சம் மதிப்புள்ள 140 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தது

தாம்பரம் சங்கர் நகர் பகுதியில. நடத்தப்பட்ட சோதனையில், தாம்பரம் மாநகர காவல்துறை ஒரு சந்தேக நபரை கைது செய்து, ரூ.14 லட்சம் மதிப்புள்ள கஞ்சாவை பறிமுதல் செய்தது. ஆந்திராவின் அனங்கப்பள்ளி மாவட்டத்தைச் சேர்ந்த அப்பல நாயுடு என்ற நபரை சோதனை செய்து …

தாம்பரம் நகர காவல்துறை ரூ.14 லட்சம் மதிப்புள்ள 140 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தது Read More

போதை பொருட்களை விற்பனை செய்பவர்கள் குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது – தாம்பரம் நகர காவல்த்துறை ஆணையர் ரவி

தமிழக அரசால் தடைசெய்யப்பட்ட போதைப் பொருட்களான கஞ்சா மாவா குட்கா போன்ற பொருட்களை விற்பனை செய்பவர்கள் குண்டர் தடுப்புச் சட்டத்தில் கைது செய்யப்படுவார்கள் என்று தாம்பரம் நகர காவல்துறை ஆணையர் ரவி ஐபிஎஸ் எச்சரித்துள்ளார். புதிதாக உருவாகியுள்ள தாம்பரம் காவல் துறை ஆணையரக சரகத்திற்கு …

போதை பொருட்களை விற்பனை செய்பவர்கள் குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது – தாம்பரம் நகர காவல்த்துறை ஆணையர் ரவி Read More