
தாம்பரம் மாநகர போலீசார் தீவிர கஞ்சா வேட்டை, 300 கிலோ கஞ்சா கடத்தியவர்கள் கைது.
சங்கர் நகர் காவல் நிலையத்திற்கு கிடைத்த ரகசிய தகவலின்பேரில் 22.04.2025ம் தேதி, சுமார் 04.00 மணியளவில் அனகாபுத்தூர் சர்வீஸ் ரோடு, பாரத் பெட்ரோல் பங்க் அருகில் வைத்து தேஐஸ் பாபு வாக்மரே, வயது28, சாகர் சகதேவ் எராண்டே, வயது 31, மகாராஷ்டிரா …
தாம்பரம் மாநகர போலீசார் தீவிர கஞ்சா வேட்டை, 300 கிலோ கஞ்சா கடத்தியவர்கள் கைது. Read More