பெர்லின் சர்வதேச திரைப்பட விழாவில் தேர்ந்தெடுக்கப்பட்டு இருக்கும் முதல் தமிழ் திரைப்படம் ‘கொட்டுக்காளி’
வருகிற 2024 ஆம் வருடம் தமிழ் திரையுலகிற்கு நிச்சயம் மறக்க முடியாத ஆண்டாக இருக்கும். இயக்குநர் பி.எஸ்.வினோத்ராஜ், தான் இயக்கிய ‘கொட்டுக்காளி‘ திரைப்படத்தை சர்வதேச பார்வையாளர்களிடம் கொண்டு செல்கிறார். பெர்லினில் பிப்ரவரி, 2024ல் நடைபெற இருக்கும் சர்வதேச திரைப்பட விழாவில்திரையிடப்பட ‘கொட்டுக்காளி’ …
பெர்லின் சர்வதேச திரைப்பட விழாவில் தேர்ந்தெடுக்கப்பட்டு இருக்கும் முதல் தமிழ் திரைப்படம் ‘கொட்டுக்காளி’ Read More