36 மாவட்டங்களில் தடுப்பூசிகள் இல்லை – அமைச்சர் மா.சுப்பிரமணியன்

தமிழகத்தில்   தற்போது சென்னையில் மட்டும் 1,060 தடுப்பூசிகள் கையிருப்பு உள்ளதாகவும், மற்ற 36 மாவட்டங்களில் தடுப்பூசிகள் இல்லை எனவும் சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். சென்னை சைதாப்பேட்டையில் செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது: கோவிட் பேரிடர் காலங்களில் மருத்துவர்கள், செவிலியர்களுக்கு தரக்கூடிய உணவுகள், …

36 மாவட்டங்களில் தடுப்பூசிகள் இல்லை – அமைச்சர் மா.சுப்பிரமணியன் Read More

கருப்பு பூஞ்சை நோய் மருந்துக்கு ரூ.25 கோடி ஒதுக்கீடு

தமிழக மக்கள் அனைவரும் தமிழக அரசின் கொரோனா தடுப்பு முயற்சிகளுக்கு கை கொடுக்கின்ற வகையில் நிதி வழங்க வேண்டுமென்று மாண்புமிகு முதலமைச்சர் திரு. மு.க. ஸ்டாலின் அவர்கள் வேண்டுகோள் விடுத்ததற்கிணங்க, இன்று (7–6-2021)வரை 280.20 கோடி ரூபாய் நன்கொடையாக பெறப்பட்டுள்ளது.  மாண்புமிகு முதலமைச்சர் பொது …

கருப்பு பூஞ்சை நோய் மருந்துக்கு ரூ.25 கோடி ஒதுக்கீடு Read More

வண்டலூர் உயிரியல் பூங்காவில் கொரோனா தொற்றடைந்த சிங்கங்களை முதல்வர் ஸ்டாலின் பார்வையிட்டார்

அறிஞர் அண்ணா உயிரியல் பூங்காவில் உள்ள ஆசிய சிங்கங்களுக்கு கோவிட்-19 தொற்று இருப்பது 3.6.2021 அன்றுஆய்வின் மூலம் அறியப்பட்டது. அவற்றில் 9 வயதுள்ள நீலா என்ற பெண் சிங்கம் 3.6.2021 அன்று இந்நோயால் இறந்தது. சிங்கங்களுக்கு கோவிட்-19 நோய் தொற்று ஹைதராபாத் உயிரியல் …

வண்டலூர் உயிரியல் பூங்காவில் கொரோனா தொற்றடைந்த சிங்கங்களை முதல்வர் ஸ்டாலின் பார்வையிட்டார் Read More

யாருடைய பணம் அது? ஊடக விவாதத்தில் பிடிஆரின் கேள்வி – கூகுளில் வேக வேகமாக தேடிய வடஇந்தியர்கள்

தமிழ்நாடு நிதி அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜனின் ஊடக விவாதம் ஒன்று, இணையம் முழுக்க வைரலாகிக் கொண்டு இருக்கிறது. இதையடுத்து வடஇந்தியர்கள் பலர் பிடிஆர் குறித்து இணையத்தில் தேடி உள்ளனர். ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில் பிடிஆர் வைத்த வாதங்கள் தேசிய அளவில் வைரலானது. …

யாருடைய பணம் அது? ஊடக விவாதத்தில் பிடிஆரின் கேள்வி – கூகுளில் வேக வேகமாக தேடிய வடஇந்தியர்கள் Read More

மாணவர் நலன் கருதி இந்த ஆண்டு பன்னிரெண்டாம் வகுப்பு பொதுத் தேர்வுகள் நடத்தப்படமாட்டாது  என முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்தார்

நாடு முழுவதும் பெருந்தொற்று இரண்டாம் அலையின்  பல்லாயிரக் கணக்கான பொதுமக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.  தமிழ்நாடு அரசு போர்க்கால அடிப்படையில் இப்பெருந்தொற்றிலிருந்து மக்களைப் பாதுகாக்க அனைத்து நடவடிக்கைகளையும் செவ்வனே செய்து, அதில் வெற்றியும் பெற்று வருகிறது. இந்நிலையில், பன்னிரெண்டாம் வகுப்பு பொதுத் தேர்வுகளை எழுதவிருக்கும் …

மாணவர் நலன் கருதி இந்த ஆண்டு பன்னிரெண்டாம் வகுப்பு பொதுத் தேர்வுகள் நடத்தப்படமாட்டாது  என முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்தார் Read More

கொரோனாவுக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் – ஊரடங்கை நீட்டித்துக்கொண்டே இருக்க முடியாதென மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்

மக்களை அச்சுறுத்தும் வகையில் பரவி வரும் கரோனாவிற்கு விரைவில் முற்றுப்புள்ளி வைக்கப்படும் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக சுட்டுரையில் அவர் பதிவிட்டுள்ள விடியோவில் தெரிவித்துள்ளதாவது,* ஊரடங்கை நீட்டிக்கொண்டே செல்ல முடியாது. கரோனா பரவலுக்கு விரைவில் முற்றுப்புள்ளி வைக்கப்படும். மக்கள் கட்டுப்பாடுகளை முறையாகக் …

கொரோனாவுக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் – ஊரடங்கை நீட்டித்துக்கொண்டே இருக்க முடியாதென மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார் Read More

கரூரில் ஆக்சிஜன் வசதியுடன் கொரோனா சிகிச்சை மையத்தை முதல்வர் ஸ்டாலின் திறந்து வைத்தார்

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் கரூர் மாவட்ட நிருவாகம் மற்றும் தமிழ்நாடு செய்தித்தாள் காகித நிறுவனம் இணைந்து அமைத்துள்ள ஆக்சிஜன் வசதிகள் கொண்ட சிறப்பு சிகிச்சை மையத்தினை காணொலிக் காட்சி வாயிலாகத் திறந்து வைத்தார்.  தமிழ்நாடு செய்தித்தாள் காகித நிறுவனம், கரூரில் …

கரூரில் ஆக்சிஜன் வசதியுடன் கொரோனா சிகிச்சை மையத்தை முதல்வர் ஸ்டாலின் திறந்து வைத்தார் Read More

மாதச்சம்பளம் இல்லாமல் பணிபுரியும் கோயில் ஊழியர்களுக்கு கொரோனா நிவாரணங்களை அறிவித்தார்  இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு

இந்து சமய அறநிலையத்துறை நிர்வாகத்தின் கீழ் கிட்டத்தட்ட 36,000–க்கும் மேற்பட்ட திருக்கோயில்கள் உள்ளன.  அவற்றில் சுமார் 34,000 திருக்கோயில்களின் ஆண்டு வருமானம் ரூ,10,000/-க்கும் கீழ் மட்டுமே ஆகும்.  12,959 திருக்கோயில்களில் ‘ஒரு கால பூஜைத்திட்டம்’அரசால் செயல்படுத்தப்பட்டு வருகிறது. 2.  மேற்கண்ட திருக்கோயில்களில் பணிபுரியும் …

மாதச்சம்பளம் இல்லாமல் பணிபுரியும் கோயில் ஊழியர்களுக்கு கொரோனா நிவாரணங்களை அறிவித்தார்  இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு Read More

தமிழகம் முழுவதும் நாளை முதல் வீடுகளுக்கு சென்று மளிகை பொருட்கள் விற்பனை செய்யும் திட்டம் அறிமுகம்

விற்பனை செய்யும் கடைக்காரர்கள் அந்தந்த பேரூராட்சி, நகராட்சி, மாநகராட்சியினரிடம் அனுமதி பெற வேண்டும். சென்னையில் மட்டும் 7,500 வியாபாரிகள் மளிகை பொருட்கள் விற்க மாநகராட்சி அனுமதி அளித்துள்ளது.

தமிழகம் முழுவதும் நாளை முதல் வீடுகளுக்கு சென்று மளிகை பொருட்கள் விற்பனை செய்யும் திட்டம் அறிமுகம் Read More

கொரோனாவால் பெற்றோரை இழந்த குழந்தைகளை காப்பாற்ற மு.க.ஸ்டாலினின் உடனடி உத்தரவுகள்

கொரோனோவால் உயிரிழந்த குழந்தைகளை கண்டறிந்து, அவர்களுக்கு உதவிகளை வழங்கிட, மாவட்ட அளவில், மாவட்ட சிறப்புப் பணிப் பிரிவு ( Task Force ) அமைக்கப்பட்டுள்ளது. கொரோனாவால் பெற்றோரை இழந்த குழந்தைக்களுக்கு ரூ.5 லட்சம் வைப்பு நிதி. 18 வயது நிறைவடையும் போது, அந்த …

கொரோனாவால் பெற்றோரை இழந்த குழந்தைகளை காப்பாற்ற மு.க.ஸ்டாலினின் உடனடி உத்தரவுகள் Read More