கார்த்தியின் பிறந்தநாளை முன்னிட்டு ‘ஜப்பான்’ சிறப்பு முன்னோட்டக் காட்சி வெளியீடு

நடிகர் கார்த்தியின் பிறந்தநாளைக் கொண்டாடும் வகையில் ‘ஜப்பான்‘ படத்தின் சிறப்பு முன்னோட்டக் காட்சியை  ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் வெளியிட்டது. இயக்குனர் ராஜு முருகன் இயக்கத்தில் ஜப்பான் திரைப்படம். உருவாகி வருகிறது. தற்போது தனது 25வது படமான ‘ஜப்பான்‘ மூலம் மீண்டும் ரசிகர்களுக்கு மறக்க முடியாத ஒரு …

கார்த்தியின் பிறந்தநாளை முன்னிட்டு ‘ஜப்பான்’ சிறப்பு முன்னோட்டக் காட்சி வெளியீடு Read More

தமிழை சுருக்கும் கொடுமை நடந்து வருவது வருத்தமாக இருக்கிறது. – தங்கர் பச்சான்

வாவ் மீடியா சார்பில் துரை வீரசக்தி தயாரித்து வரும் படம்  தங்கர் பச்சானின் “கருமேகங்கள் கலைகின்றன“.  ஜி.வி.பிரகாஷ் இசையமைப்பில் உருவான இதன் பாடல் வெளியீட்டு விழாவில் இயக்குநர் தங்கர் பச்சான் பேசுஜையில், “2003-ல் நான் எழுதிய ஒரு சிறுகதை. தி.நகரில் திருப்பதி கோயிலின் அருகில் …

தமிழை சுருக்கும் கொடுமை நடந்து வருவது வருத்தமாக இருக்கிறது. – தங்கர் பச்சான் Read More

ஃபர்ஹானா எனக்கு சிறந்த படமாக இருக்கும்.. – ஐஸ்வர்யா ராஜேஷ்

ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் தயாரிப்பில், நெல்சன் வெங்கடேசன் இயக்கத்தில் ஐஸ்வர்யா ராஜேஷ் நடிக்க, மே.12ம் தேதி வெளியாகும் #ஃபர்ஹானா திரைப்படத்தின் அறிமுக நிகழ்வில் பேசிய ஐஸ்வரியா ராஜேஷ், “வாரா வாரம் என்னுடைய படங்கள் வெளியானது. படம் வெளியாவதற்கும் எனக்கு எந்த சம்பந்தமுமில்லை. அது …

ஃபர்ஹானா எனக்கு சிறந்த படமாக இருக்கும்.. – ஐஸ்வர்யா ராஜேஷ் Read More

சென்னையில் ஒரு கிராம விழா’ நிகழ்ச்சியைத் தொடங்கி வைத்தார் நடிகர் விஷால்

கிராம விழாவை தொடங்கி வைத்த விஷால், “விவசாயிகளுக்காக நான் எப்போதும் உறுதுணையாக இருப்பேன். விவசாயி ‘சேற்றில் கால் வைத்தால் தான் நாம் அனைவரும் சோற்றில் கை வைக்க முடியும்!’ என்பது உண்மையானது. என்னுடைய திரைப்படங்களுக்கு திரையரங்குகளில் விற்பனையாகும் டிக்கட்டுகளில் ஒரு டிக்கட்டுக்கு ஒரு ரூபாய் வீதம் விவசாயக் …

சென்னையில் ஒரு கிராம விழா’ நிகழ்ச்சியைத் தொடங்கி வைத்தார் நடிகர் விஷால் Read More

நடிகர் கார்த்தியை பார்க்க நேரில் வந்த ஜப்பான் ரசிகை

நடிகர் கார்த்தியின் ரசிகை ஜப்பானிலிருந்து வருகை தந்திருப்பது கோடம்பாக்கத்தை ஆச்சர்யத்தில் ஆழ்த்தியுள்ளது. ஜப்பானிலிருந்து வருகை புரிந்த தெருமி ககுபரி ஃபுயுஜிடாவை நடிகர் கார்த்தி வீட்டுக்கு வரவைத்து அவருக்கு உணவு பரிமாறி உரையாடி மகிழ்ந்துள்ளார். இந்த சந்திப்பு குறித்து ரசிகை தெருமி ககுபரி ஃபுயுஜிடா கூறும்பொழுது.. நான் வேலை நிமித்தமாக சில …

நடிகர் கார்த்தியை பார்க்க நேரில் வந்த ஜப்பான் ரசிகை Read More

விஷால் மக்கள் இயக்கம் சார்பில் ஆட்டோ தொழிலாளர்களுக்கு உதவிகள்

விஷாலின் ஆணைக்கிணங்க வட சென்னை மாவட்டம் விஷால் மக்கள் நல இயக்கம் சார்பில் மே தின தொழிலாளர்கள் தினவிழா கொண்டாடப்பட்டது. ஆட்டோ ஓட்டும் தொழிலாளர்களுக்கு சீருடை, பொதுமக்களுக்கு மோர்பந்தல் மற்றும் மக்களுக்கு தேவையான நற்பணிகளை விஷால் மக்கள் நல இயக்கத்தின் செயலாளர் ஹரிகிருஷ்ணன் வழங்கினார். உடன் சென்னை மாவட்ட தலைவர் ராபர்ட் மற்றும் …

விஷால் மக்கள் இயக்கம் சார்பில் ஆட்டோ தொழிலாளர்களுக்கு உதவிகள் Read More

விஷால் மற்றும் இயக்குநர் ஹரி இணையும் புதிய திரைப்படம்

*’தாமிரபரணி‘, ‘பூஜை‘ வெற்றி கூட்டணியான விஷால் மற்றும் இயக்குநர் ஹரியை மீண்டும் இணைத்து ஸ்டோன்பெஞ்ச் ஃபிலிம்ஸ் மற்றும் ஜீ ஸ்டுடியோஸ் சவுத் இணைந்து புதிய படத்தை தயாரிக்கிறது* ‘தாமிரபரணி‘ மற்றும் ‘பூஜை‘ சூப்பர் ஹிட் படங்களுக்கு பிறகு நடிகர் விஷால் மற்றும் இயக்குநர் ஹரி …

விஷால் மற்றும் இயக்குநர் ஹரி இணையும் புதிய திரைப்படம் Read More

ஐஸ்வர்யா ராஜேஷ் நடிக்கும் ‘ஃபர்ஹானா’: மே12ல் வெளியாகிறது

ட்ரீம் வாரியர் பிக்சர்ஸின் அடுத்த தயாரிப்பான ‘ஃபர்ஹானா‘ மே 12-ம் தேதி வெளியாகும் என்றுஅதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஐஸ்வர்யா ராஜேஷ் பிரதான கதாபாத்திரத்தில் நடிக்கும் இந்தப் படம்தமிழ், தெலுங்கு மற்றும் இந்தி ஆகிய மொழிகளில் வெளியாகிறது. ‘ஜோக்கர்‘, ‘தீரன் அதிகாரம் ஒன்று‘, ‘அருவி‘, ‘கைதி‘ …

ஐஸ்வர்யா ராஜேஷ் நடிக்கும் ‘ஃபர்ஹானா’: மே12ல் வெளியாகிறது Read More

தமிழ்த் திரையுலகம் உலக அரங்கில் பெரும் அலைகளை உருவாக்கியுள்ளது – கார்த்திக்

தமிழகம் வரலாறு ரீதியாகவும் பாரம்பரியமாகவும்  இலக்கியம், கவிதை, இசை, நடனம் மற்றும் நாடகம் போன்ற கலை வடிவங்களின் மையமாக இருந்து வருகிறது. சென்னையின் கரைகளை சினிமா எப்போது தொட்டதோ, அப்போதிலிருந்தே மேடை நாடகத்தின் உச்ச நட்சத்திரங்களான பி.யு.சின்னப்பா,  எம்.கே. தியாகராஜபாகவதர், டி.ஆர்.மகாலிங்கம், எஸ்.ஜி.கிட்டப்பா …

தமிழ்த் திரையுலகம் உலக அரங்கில் பெரும் அலைகளை உருவாக்கியுள்ளது – கார்த்திக் Read More

பொன்னியின் செல்வன் ஏப்ரல் 28 முதல் திரையில்

இந்திய திரை பிரமாண்டத்தை அடுத்த கட்டத்திற்கு உயரத்திய பொன்னியின் செல்வன் படத்தின் இரண்டாம் பாகம் வரும்  ஏப்ரல் 28 ஆம் தேதி உலகமெங்கும் திரையரங்குகளில் வெளியாகிறது.* இதனையொட்டி படக்குழுவினர் சோழா சுற்றுலா  பயணமாக இந்தியாவெங்கும் பயணித்து படத்தை விளம்பரப்படுத்தி வருகின்றனர். இதன் ஒரு பகுதியாக கோயம்புத்தூரை தொடர்ந்து …

பொன்னியின் செல்வன் ஏப்ரல் 28 முதல் திரையில் Read More