விவசாயிகள் மீது காவல்துறை அடக்குமுறை – தமிழக அரசுக்கு வைகோ கண்டனம்
விவசாயிகளின் வாழ்வைச் சீர்குலைக்கும் மூன்று வேளாண் சட்டங்களை எதிர்த்து, தலைநகர் தில்லியில், எரிமலைச் சீற்றத்தோடு விவசாயிகள் 33 நாட்களாகப் போராடி வருகின்றார்கள். இதுவரை 50 பேர் இறந்துவிட்டனர்; ஒரு வழக்கறிஞர் உட்பட 5 பேர் தற்கொலை செய்து கொண்டனர். இந்தப் போராட்டத்தை …
விவசாயிகள் மீது காவல்துறை அடக்குமுறை – தமிழக அரசுக்கு வைகோ கண்டனம் Read More