*தமிழ்ப்பள்ளிக் கூடத்தில்* *சமற்கிருதப் பாடமா?*
*ஆங்கிலமும், மலாய்மொழியும், தமிழும்* ஆக ஆரம்பக் கல்வியெனப் பயிலு கின்ற தூங்கிவழி யாததமிழ்ப் பிள்ளை கள்தாம் தொடர்ந்தாற்போல் இன்னல்பல சந்திக் கின்றார் ; தாங்கமுடி யாதபல சுமைகள் தம்மைத் …
*தமிழ்ப்பள்ளிக் கூடத்தில்* *சமற்கிருதப் பாடமா?* Read More