ஜி20, தேசிய கல்வி கொள்கை 2020 குறித்த கருத்தரங்கு

மத்திய கல்வி அமைச்சகம் மற்றும் கேந்திரிய வித்யாலயா சங்கதன் வழிகாட்டுதலின் கீழ், மக்கள் பங்கேற்பின் ஒரு பகுதியாக, ஜி20, தேசிய கல்வி கொள்கை 2020, அடிப்படை எழுத்தறிவு, எண்ணியல்  குறித்த ஒரு நாள் பயிலரங்கம், ஐஐடி சென்னை கேந்திரிய வித்யாலயாவால்  வியாழக்கிழமை …

ஜி20, தேசிய கல்வி கொள்கை 2020 குறித்த கருத்தரங்கு Read More

CSIR-SERC இன் 58வது நிறுவன நாள் சென்னை CSIR வளாகத்தில் கொண்டாடப்பட்டது

CSIR-கட்டமைப்பு பொறியியல் ஆராய்ச்சி மையம் (CSIR-SERC), தனது 58வது நிறுவனதினத்தை 10 ஜூன் 2023 அன்று சென்னை CSIR வளாகத்தில் மிகவும் உற்சாகத்துடன்கொண்டாடியது. விழாவிற்கு முனைவர் . N. ஆனந்தவல்லி, இயக்குனர், CSIR-SERC மற்றும்ஒருங்கிணைப்பு இயக்குனர், CMC தலைமை தாங்கினார். விழாவின் …

CSIR-SERC இன் 58வது நிறுவன நாள் சென்னை CSIR வளாகத்தில் கொண்டாடப்பட்டது Read More

இந்திய அறிவியல் தொழிலக ஆராய்ச்சிக் கவுன்சிலின் கட்டமைப்புப் பொறியியல் ஆய்வு மையம் ஏற்பாடு செய்துள்ள “ஒரு வாரம், ஒரு ஆய்வகம்” இயக்கத்தின் சார்பில் எதிர்கால தொழில்முனைவோர் இணைப்பு நிகழ்ச்சி

ஒரு வாரம், ஒரு ஆய்வகம் என்ற தேசிய அளவிலான இயக்கம் நாடு முழுவதும் இந்திய அறிவியல் மற்றும் தொழிலக ஆராய்ச்சிக் கவுன்சிலால் அதன் 37 ஆய்வகங்களில் நடத்தப்படுகிறது. இதன் ஒரு பகுதியாக சென்னையில் உள்ள கட்டமைப்பு பொறியியல் ஆய்வு மையத்தில் (சிஎஸ்ஐஆர் …

இந்திய அறிவியல் தொழிலக ஆராய்ச்சிக் கவுன்சிலின் கட்டமைப்புப் பொறியியல் ஆய்வு மையம் ஏற்பாடு செய்துள்ள “ஒரு வாரம், ஒரு ஆய்வகம்” இயக்கத்தின் சார்பில் எதிர்கால தொழில்முனைவோர் இணைப்பு நிகழ்ச்சி Read More

சென்னை மண்டல சுங்க அலுவலக தலைமை ஆணையராக டாக்டர் ராம் நிவாஸ் பொறுப்பேற்பு

சென்னை மண்டல சுங்க அலுவலக தலைமை ஆணையராக டாக்டர் ராம் நிவாஸ்  (07.06.2023) பொறுப்பேற்றுக் கொண்டார். 1990-ஆம் ஆண்டு பிரிவைச் சேர்ந்த இந்திய வருவாய்ப்பணி (ஐஆர்எஸ்) அதிகாரியான டாக்டர்ராம்நிவாஸ், சரக்கு மற்றும் சேவை வரி, சுங்கம், அமலாக்க இயக்குநரகம், உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளில்உயர்ந்த …

சென்னை மண்டல சுங்க அலுவலக தலைமை ஆணையராக டாக்டர் ராம் நிவாஸ் பொறுப்பேற்பு Read More

கடற்கரையை தூய்மைபடுத்த பொதுமக்கள் அதிக அளவில் பங்கேற்க வேண்டும்: மத்திய புவி அறிவியல் துறை அமைச்சர் கிரண் ரிஜிஜு

கடற்கரைகளை தூய்மைப்படுத்த பொதுமக்கள் அதிக அளவில் பங்கு பெற வேண்டும் என மத்திய புவிஅறிவியல் துறை அமைச்சர் திரு. கிரண் ரிஜிஜு கேட்டுக்கொண்டார். உலக பெருங்கடல்கள் தினத்தைஒட்டி சென்னை பெசன்ட் நகர் கடற்கரையில் கடற்கரை தூய்மைப்படுத்தும் நிகழ்வில் கலந்து கொண்டபோது அமைச்சர் …

கடற்கரையை தூய்மைபடுத்த பொதுமக்கள் அதிக அளவில் பங்கேற்க வேண்டும்: மத்திய புவி அறிவியல் துறை அமைச்சர் கிரண் ரிஜிஜு Read More

சிக்னல் நடைமுறை, கணக்கீடு, மின்னணுவியல், மின்சாரம், தொலைத்தகவல் குறித்த சர்வதேச கருத்தரங்கை காரைக்காலில் உள்ள புதுச்சேரி தேசிய தொழில்நுட்ப நிறுவனம்-  என்ஐடி நடத்தியது

காரைக்காலில் அமைந்துள்ள புதுச்சேரி தேசிய தொழில்நுட்ப நிறுவனம், மின்னணுவியல் மற்றும்தொடர்பு துறை, மின் மற்றும் மின்னணுவியல் துறை மற்றும் கணினி அறிவியல் துறை ஆகிய மூன்றுதுறைகளின் சார்பாக “சிக்னல் நடைமுறை, கணக்கீடு, மின்னணுவியல், மின்சாரம் மற்றும்தொலைத்தொடர்பு” குறித்த இரண்டு நாள் சர்வதேச …

சிக்னல் நடைமுறை, கணக்கீடு, மின்னணுவியல், மின்சாரம், தொலைத்தகவல் குறித்த சர்வதேச கருத்தரங்கை காரைக்காலில் உள்ள புதுச்சேரி தேசிய தொழில்நுட்ப நிறுவனம்-  என்ஐடி நடத்தியது Read More

இந்திய தர நிர்ணய அமைவனத்தின்   “17953:2023 இன் படி ஜன்னல்கள் மற்றும் கதவுகளுக்கான UPVC ப்ரொபைல் “ பற்றிய கலந்துரையாடல் நிகழ்ச்சி

இந்திய தர நிர்ணய அமைவனம், சென்னைக் கிளை அலுவலகம், “17953:2023 இன் படி ஜன்னல்கள்மற்றும் கதவுகளுக்கான UPVC ப்ரொபைல் “ என்ற தலைப்பில் சென்னையில் இன்று (25 May 2023) மானக் மந்தன் – கலந்துரையாடல்  நிகழ்ச்சியை ஏற்பாடு செய்தது. uPVC, …

இந்திய தர நிர்ணய அமைவனத்தின்   “17953:2023 இன் படி ஜன்னல்கள் மற்றும் கதவுகளுக்கான UPVC ப்ரொபைல் “ பற்றிய கலந்துரையாடல் நிகழ்ச்சி Read More

பேரிடர்களைத் தாங்கும் உள்கட்டமைப்பு எனும் சர்வதேச கருத்தரங்கை புதுச்சேரி தேசிய தொழிற்நுட்பக் கழகம் நடத்துகிறது

காரைக்காலில் அமைந்துள்ள தேசிய தொழிற்நுட்பக் கழகம் புதுச்சேரியில் கட்டிட பொறியியல் துறைசார்பாக “பேரிடர் தாங்கும் உள்கட்டமைப்பு (Disaster Resilient Infrastructure)” என்ற தலைப்பில்ஐந்து நாள் சர்வதேச கருத்தரங்கமானது கல்லூரி வளாகத்தில் அமைந்துள்ள வ வு சிதம்பரம் பிள்ளைநிர்வாக வளாகத்தில் இணைய வழி …

பேரிடர்களைத் தாங்கும் உள்கட்டமைப்பு எனும் சர்வதேச கருத்தரங்கை புதுச்சேரி தேசிய தொழிற்நுட்பக் கழகம் நடத்துகிறது Read More

போலி ஐஎஸ்ஐ முத்திரை பயன்படுத்திய 2 பேக்கேஜ் செய்யப்பட்ட குடிநீர் ஆலைகளில் பிஐஎஸ் அதிகாரிகள் அதிரடி சோதனை

இந்திய தர நிர்ணய அமைவனம், சென்னை கிளை அலுவலக அதிகாரிகள் குழு, 19.05.2023 அன்று, BIS சட்டம், 2016 ஐ மீறுவதாக சந்தேகிக்கப்படும் தகவலின் அடிப்படையில், போலி ஐஎஸ்ஐ முத்திரை பயன்படுத்திய 2 பேக்கேஜ் செய்யப்பட்ட குடிநீர் ஆலைகளில் சோதனை மேற்கொண்டனர். …

போலி ஐஎஸ்ஐ முத்திரை பயன்படுத்திய 2 பேக்கேஜ் செய்யப்பட்ட குடிநீர் ஆலைகளில் பிஐஎஸ் அதிகாரிகள் அதிரடி சோதனை Read More

2,000 ரூபாய் நோட்டுக்கள் படிப்படியாக புழக்கத்திலிருந்து திரும்பப் பெறப்படும்

ரூ 2000 மதிப்புள்ள ரூபாய் நோட்டு நவம்பர் 2016 இல் இந்திய ரிசர்வ் வங்கிச்  சட்டம், 1934 இன் பிரிவு24(1) இன் கீழ் அறிமுகப்படுத்தப்பட்டது. முதன்மையாக அப்போது புழக்கத்தில் இருந்த அனைத்து 500 ரூபாய் மற்றும் 1000 ரூபாய் மதிப்புள்ள நோட்டுகளின் …

2,000 ரூபாய் நோட்டுக்கள் படிப்படியாக புழக்கத்திலிருந்து திரும்பப் பெறப்படும் Read More