ஆறாவது ஸ்கார்பியன் நீர்மூழ்கிக் கப்பலான வாக்ஷீரின் கடல்வழி ஒத்திகை தொடக்கம்

திட்டம்-75இன் ஆறாவது நீர்மூழ்கிக் கப்பலான ‘வாக்ஷீர்’, மே 18, 2023 அன்று தனது கடல்வழி ஒத்திகைபயணத்தைத் தொடங்கியது. கடந்த ஏப்ரல் 20, 2022 அன்று மசகான் கப்பல் கட்டும் நிறுவனத்திலிருந்துஇந்த நீர்மூழ்கிக் கப்பல் அறிமுகப்படுத்தப்பட்டது. இந்த ஒத்திகைகள் வெற்றிகரமாக நிறைவடைந்தபிறகு, 2024-ஆம் …

ஆறாவது ஸ்கார்பியன் நீர்மூழ்கிக் கப்பலான வாக்ஷீரின் கடல்வழி ஒத்திகை தொடக்கம் Read More

ஐஐடி சென்னை – பர்மிங்காம் பல்கலைக்கழகம் இணைந்து வழங்கும் புதிய முதுநிலை படிப்புகளுக்கு மாணவர்கள் விண்ணப்பிக்கலாம்

ஐஐடி சென்னை – பர்மிங்காம் பல்கலைக்கழகம் இணைந்து வழங்கும் புதிய முதுநிலை படிப்புகளுக்குமாணவர்கள் விண்ணப்பிக்கலாம் தேர்வு செய்யப்படும் மாணவர்கள் இரு பல்கலைக்கழகங்களாலும் வழங்கப்படும் பட்டத்தைப்பெறுவதோடு இரு கல்லூரிகளிலும் பயிலலாம். அவர்கள் கணிசமான ஆய்வுத் திட்டத்தையும் மேற்கொள்வார்கள் மாணவர்கள் https://ge.iitm.ac.in/birmingham/ என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம் …

ஐஐடி சென்னை – பர்மிங்காம் பல்கலைக்கழகம் இணைந்து வழங்கும் புதிய முதுநிலை படிப்புகளுக்கு மாணவர்கள் விண்ணப்பிக்கலாம் Read More

சென்னை விமான நிலையத்தில் இரண்டு புதிய டாக்ஸிவேக்கள் தொடக்கம்

சென்னை விமான நிலையம் அதன் செயல்பாட்டுத் திறனை மேம்படுத்துவதற்காக தொடர்ச்சியாக பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக, விமானங்கள் வேகமாக வெளியேறுவதற்கான 2 டாக்ஸிவேக்களை பயன்பாட்டுக்குக் கொண்டு வந்துள்ளது. விமான நிலையத்தின் கையாளும் திறன் தற்போது ஒரு மணி …

சென்னை விமான நிலையத்தில் இரண்டு புதிய டாக்ஸிவேக்கள் தொடக்கம் Read More

இந்தியா-இந்தோனேசியா இருதரப்பு பயிற்சி சமுத்திர சக்தி – 23

உள்நாட்டில் வடிவமைக்கப்பட்டு கட்டமைக்கப்பட்ட ஐஎன்எஸ் கவரட்டி,  மே 14-19 வரை இந்தியா-இந்தோனேசியா இருதரப்பு பயிற்சியான சமுத்ரா சக்தி-23 இன் 4வது பதிப்பில் பங்கேற்பதற்காக இந்தோனேசியாவின் படாமிற்கு வந்தடைந்தது. இந்திய கடற்படையின் டோர்னியர் கடல்சார் ரோந்து விமானம் மற்றும் சேடக் ஹெலிகாப்டர் ஆகியவையும் …

இந்தியா-இந்தோனேசியா இருதரப்பு பயிற்சி சமுத்திர சக்தி – 23 Read More

மத்திய தகவல் ஒலிபரப்பு அமைச்சகத்தின் பல்வேறு அம்சங்களை அரசு நிறுவனங்கள், மக்கள் நலத்திட்டங்களுக்காக பயன்படுத்திக்கொள்ள வேண்டும் – சென்னை பத்திரிகை தகவல் அலுவலகத்தின் கூடுதல் தலைமை இயக்குநர் மா. அண்ணாதுரை

மத்திய தகவல் ஒலிபரப்பு அமைச்சகத்தின் பல்வேறு அம்சங்களை அரசு நிறுவனங்கள்,மக்கள் நலத்திட்டங்களுக்காக பயன்படுத்திக்கொள்ள வேண்டுமெனவும், இதற்காக மத்திய அரசின் ஊடக நிறுவனங்களிடையே ஒருங்கிணைப்பு அவசியம் எனவும் சென்னை பத்திரிகை தகவல் அலுவலகத்தின் கூடுதல் தலைமை இயக்குநர் திரு. மா. அண்ணாதுரை தெரிவித்துள்ளார். …

மத்திய தகவல் ஒலிபரப்பு அமைச்சகத்தின் பல்வேறு அம்சங்களை அரசு நிறுவனங்கள், மக்கள் நலத்திட்டங்களுக்காக பயன்படுத்திக்கொள்ள வேண்டும் – சென்னை பத்திரிகை தகவல் அலுவலகத்தின் கூடுதல் தலைமை இயக்குநர் மா. அண்ணாதுரை Read More

நிதி நிலைப்புத் தன்மை மற்றும் மேம்பாட்டு கவுன்சிலின் 27-வது கூட்டத்திற்கு மத்திய நிதியமைச்சர் திருமதி நிர்மலா சீதாராமன் தலைமை தாங்கினார்

புதுதில்லியில் நடைபெற்ற நிதி நிலைப்புத் தன்மை மற்றும் மேம்பாட்டு கவுன்சிலின் 27-வது கூட்டத்திற்கு, மத்திய நிதியமைச்சர் திருமதி நிர்மலா சீதாராமன் தலைமை தாங்கினார். 2023-24-ஆம் ஆண்டு நிதி நிலை அறிக்கை தாக்கல் செய்யப்பட்ட பிறகு நடைபெறும் முதல் கூட்டம் இது என்பது …

நிதி நிலைப்புத் தன்மை மற்றும் மேம்பாட்டு கவுன்சிலின் 27-வது கூட்டத்திற்கு மத்திய நிதியமைச்சர் திருமதி நிர்மலா சீதாராமன் தலைமை தாங்கினார் Read More

ஒரு முறை பயன்படுத்தும் பிளாஸ்டிக் பயன்பாட்டை தடை செய்வது குறித்து உறுதிமொழி எடுத்து மிஷன் லைப் திட்டத்தின் வீரர்களாக மாறிய மாணவர்கள்

உலக சுற்றுச்சூழல் தினக் (ஜூன் 5)  கொண்டாட்டங்களுக்கு முன்னதாக மிஷன் லைப் திட்டம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த நாடு முழுவதும் பல ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இதற்காக நாட்டிலுள்ள பல்வேறு நிறுவனங்கள் மற்றும் அமைப்புகளால்  இன்று நிகழ்ச்சிகள் ஏற்பாடு செய்யப்பட்டன. 1. இயற்கை …

ஒரு முறை பயன்படுத்தும் பிளாஸ்டிக் பயன்பாட்டை தடை செய்வது குறித்து உறுதிமொழி எடுத்து மிஷன் லைப் திட்டத்தின் வீரர்களாக மாறிய மாணவர்கள் Read More

தேசிய கம்பெனி சட்ட நீதிமன்ற நியமனங்கள் முழுவீச்சுடன் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன- நிர்மலா சீதாராமன்

தேசிய கம்பெனி சட்ட நீதிமன்ற மற்றும் மேல்முறையீட்டு நீதிமன்றங்களில்  நியமனங்கள் முழுவீச்சுடன் மேற்கொள்ளப்பட்டு வருவதாக மத்திய நிதியமைச்சர்  திருமதி நிர்மலா சீதாராமன் கூறியுள்ளார். சென்னையில் தேசிய கம்பெனி சட்ட மேல்முறையீட்டு நீதிமன்றத்தின்   புதுப்பிக்கப்பட்ட வளாகத்தை மத்திய நிதியமைச்சர் திறந்து வைத்து உரையாற்றினார். நிகழ்ச்சியில் …

தேசிய கம்பெனி சட்ட நீதிமன்ற நியமனங்கள் முழுவீச்சுடன் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன- நிர்மலா சீதாராமன் Read More

பத்மஸ்ரீ விருது பெற்று நம் தமிழ் மண்ணிற்கு பெருமை சேர்த்த இருளர் பழங்குடியினத்தைச் சேர்ந்த திரு.மாசி சடையனு மற்றும் திரு.வடிவேல் கோபால் அவர்களை நேரில் சந்தித்து அன்பு கலந்த வாழ்த்துக்களை தெரிவித்தார் மத்திய அமைச்சர் டாக்டர் எல் முருகன்

அமெரிக்காவுக்கு சென்று அங்கு மக்களை அச்சுறுத்தி வந்த பாம்புகளை பிடித்ததற்காக செங்கல்பட்டு மாவட்டம் காட்டாங்கொளத்தூர் ஒன்றியத்துக்கு உட்பட்ட சென்னேரி இருளர் குடியிருப்பை சேர்ந்த ஆயிரக்கணக்கான உயிர்களை காப்பாற்றியதற்காக பத்ம ஸ்ரீ விருது பெற்றார்கள். பாம்பு பிடிக்கும் அவர்களது அனுபவத்தை என்னிடம் பகிர்ந்து கொண்டார்கள். அவர்கள் இன்னும் …

பத்மஸ்ரீ விருது பெற்று நம் தமிழ் மண்ணிற்கு பெருமை சேர்த்த இருளர் பழங்குடியினத்தைச் சேர்ந்த திரு.மாசி சடையனு மற்றும் திரு.வடிவேல் கோபால் அவர்களை நேரில் சந்தித்து அன்பு கலந்த வாழ்த்துக்களை தெரிவித்தார் மத்திய அமைச்சர் டாக்டர் எல் முருகன் Read More