சர்வதேச மகளிர் தினத்தை கொண்டாடும் வகையில் இந்திய தர அமைவனம் சார்பில் “இரத்த தான முகாம்”

இந்திய தர நிர்ணய அமைவனம் (பி .ஐ .எஸ் ) என்பது இந்திய அரசின் நுகர்வோர் விவகாரங்கள், உணவுமற்றும் பொது விநியோக அமைச்சகத்தின் கீழ் செயல்படும்ஒரு சட்டரீதியான அமைப்பாகும். இது பொருள்களுக்கானதர உரிமம் (ஐஎஸ்ஐ மார்க்), மேலாண்மை திட்ட சான்றிதழ், தங்கம் …

சர்வதேச மகளிர் தினத்தை கொண்டாடும் வகையில் இந்திய தர அமைவனம் சார்பில் “இரத்த தான முகாம்” Read More

ரயில்வே அமைச்சர் திரு.அஸ்வினி வைஷ்ணவுக்கு, மத்திய அமைச்சர் டாக்டர் எல்.முருகன் நன்றி தெரிவித்து கடிதம்

தமிழகத்திற்கு பல்வேறு ரயில்வே திட்டங்களை வழங்கி வரும் மத்திய  ரயில்வே அமைச்சர் திரு.அஸ்வினி வைஷ்ணவுக்கு மத்திய தகவல் மற்றம் ஒலிபரப்பு, மீன்வளம். கால்நடைப் பராமரிப்பு மற்றும் பால்வளத்துறை இணையமைச்சர் டாக்டல் எல்.முருகன் நன்றி தெரிவித்துள்ளார். சென்னை எழும்பூர் – மதுரை தேஜஸ் …

ரயில்வே அமைச்சர் திரு.அஸ்வினி வைஷ்ணவுக்கு, மத்திய அமைச்சர் டாக்டர் எல்.முருகன் நன்றி தெரிவித்து கடிதம் Read More

மத்திய மக்கள் தொடர்பகம் நடத்தும் அறியப்படாத சுதந்திர போராட்ட வீரர்கள் குறித்த புகைப்படக் கண்காட்சி

மத்திய  அரசின் மத்திய மக்கள் தொடர்பகம் சார்பில் அரியலூரில் அறியப்படாத சுதந்திரப் போராட்ட வீரர்கள் மற்றும் மக்கள் நலத்திட்டங்கள் குறித்த புகைப்படக்கண்காட்சி இன்று 02.03.2023 தொடங்கியது. மத்திய அரசின் தகவல் ஒலிபரப்பு அமைச்சகத்தின் மத்திய மக்கள் தொடர்பகம் ஏற்பாடு செய்திருந்த அறியப்படாத …

மத்திய மக்கள் தொடர்பகம் நடத்தும் அறியப்படாத சுதந்திர போராட்ட வீரர்கள் குறித்த புகைப்படக் கண்காட்சி Read More

ரூ. 2.83 கோடி மதிப்பிலான 5,782 கிராம் தங்கம் பறிமுதல்

துபாயிலிருந்து 2.3.2023 அன்று சென்னை வந்த விமானத்தில், சென்னை விமான நிலைய சுங்கத்துறை அதிகாரிகள் நடத்திய ரூ. 1.52 கோடி மதிப்பிலான 3,120 கிராம் தங்கம் பறிமுதல் செய்யப்பட்டது. இருக்கைகளுக்கு அடியில் பசை வடிவில் இரண்டு பாக்கெட்டுகளில் தங்கத்தை பதுக்கியிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. …

ரூ. 2.83 கோடி மதிப்பிலான 5,782 கிராம் தங்கம் பறிமுதல் Read More

நீர்வாழ் உயிரின நோய்கள் தடுப்புக்கான தேசிய திட்டத்திற்கு ரூ.33.78 கோடி ஒதுக்கீடு: மத்திய அமைச்சர் பர்ஷோத்தம் ரூபாலா தகவல் தமிழக மீன் வளத்துறை மேம்பாட்டிற்கு மத்திய அரசு இதுவரை ரூ. 3000 கோடி வழங்கியுள்ளது: மத்திய இணையமைச்சர் டாக்டர் எல். முருகன்

பிரதமரின் மத்சய சம்படா திட்டத்தின் கீழ் தேசிய நீர்வாழ் உயிரினங்களை  நோயிலிருந்து பாதுகாப்பதற்கான திட்டத்தின் 2-வது கட்டத்தை செயல்படுத்த ரூ.33.78 கோடி ஒதுக்கப்பட்டிருப்பதாக மத்திய மீன்வளம், கால்நடைப் பராமரிப்பு மற்றும் பால்வளத்துறை அமைச்சர் திரு பர்ஷோத்தம் ரூபாலா தெரிவித்துள்ளார்.   சென்னையில் …

நீர்வாழ் உயிரின நோய்கள் தடுப்புக்கான தேசிய திட்டத்திற்கு ரூ.33.78 கோடி ஒதுக்கீடு: மத்திய அமைச்சர் பர்ஷோத்தம் ரூபாலா தகவல் தமிழக மீன் வளத்துறை மேம்பாட்டிற்கு மத்திய அரசு இதுவரை ரூ. 3000 கோடி வழங்கியுள்ளது: மத்திய இணையமைச்சர் டாக்டர் எல். முருகன் Read More

ஐஐடி மெட்ராஸ், ஜெனரல் இன்சூரன்ஸ் ஆஃப் இந்தியா நிறுவனத்துடன் இணைந்து சிறுநீரை அடிப்படையாகக் கொண்ட காசநோயைக் கண்டறியும் தொழில்நுட்பத்தை புதிதாக உருவாக்க உள்ளது.

சென்னையில் உள்ள இந்திய தொழில்நுட்பக் கழகம்(ஐஐடி மெட்ராஸ்) , பொதுத்துறை நிறுவனமான ஜெனரல்இன்சூரன்ஸ் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியா (GIC Re)-வுடன் இணைந்து, சிறுநீர் அடிப்படையிலான காசநோய்கண்டறிதல் அல்லது பரிசோதனையை உருவாக்கஉள்ளது. பல்வேறு நோய்களைக் கண்டறிய தற்போதுபயன்படுத்தப்பட்டு வரும் ரத்த குளுக்கோஸ்மானிட்டர்கள் போன்ற; …

ஐஐடி மெட்ராஸ், ஜெனரல் இன்சூரன்ஸ் ஆஃப் இந்தியா நிறுவனத்துடன் இணைந்து சிறுநீரை அடிப்படையாகக் கொண்ட காசநோயைக் கண்டறியும் தொழில்நுட்பத்தை புதிதாக உருவாக்க உள்ளது. Read More

சென்னை விமான நிலையத்தில் சில்லறை விற்பனை நிலையங்களை அமைப்பதற்கான குறுகிய கால மின்னணு ஒப்பந்தப்புள்ளி கோரப்படுகிறது

சென்னை, பிப்ரவரி 21, 2023 சென்னை விமான நிலையத்தில் வணிக நிறுவனங்களைத் தொடங்க மிகச் சிறந்த வாய்ப்பு அமைந்துள்ளது. சென்னை விமான நிலையத்தின் புதிய ஒருங்கிணைந்த முனையத்தின் முதல் கட்டத்தின் உள்ள டி1, டி3, டி4 மற்றும் டி2 பகுதிகளில் சில்லறை …

சென்னை விமான நிலையத்தில் சில்லறை விற்பனை நிலையங்களை அமைப்பதற்கான குறுகிய கால மின்னணு ஒப்பந்தப்புள்ளி கோரப்படுகிறது Read More

அறியப்படாத சுதந்திரப் போரட்ட வீரர்கள், மக்கள் நலத் திட்டங்கள் மற்றும் சர்வதேச சிறுதானிய ஆண்டு குறித்த கண்காட்சி திண்டுக்கல்லில் தொடங்கியது

அறியப்படாத சுதந்திரப் போராட்ட வீரர்கள், மக்கள் நலத்திட்டங்கள் மற்றும் சர்வதேச சிறுதானியங்கள் ஆண்டு- 2023  குறித்த மூன்று நாள் புகைப்பட மற்றும் டிஜிட்டல் கண்காட்சி   திண்டுக்கல்லில் இன்று தொடங்கியது. தகவல் ஒலிபரப்பு அமைச்சகத்தின் கீழ் செயல்படும் மத்திய மக்கள் தொடர்பகத்தின் சென்னை மண்டலம் …

அறியப்படாத சுதந்திரப் போரட்ட வீரர்கள், மக்கள் நலத் திட்டங்கள் மற்றும் சர்வதேச சிறுதானிய ஆண்டு குறித்த கண்காட்சி திண்டுக்கல்லில் தொடங்கியது Read More

புதுச்சேரி என்ஐடி பட்டமளிப்பு விழாவில் மத்திய இணை அமைச்சர் ராஜிவ் சந்திரசேகர் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டு உரையாற்றினார்

நாட்டின் இளைஞர்களுக்கு மத்திய அரசு சிறந்தவாய்ப்புகளை அளிப்பதாகவும், அவர்கள் தங்களுடையகடின உழைப்பு மற்றும்  திறன்மூலம்  எந்த ஒருபரிந்துரையும் இல்லாமல் இதனைப் பெறமுடியும் என்றும்மத்திய மின்னனு மற்றும் தகவல் தொழில்நுட்பம், திறன்மேம்பாட்டுத்துறை இணை அமைச்சர் திரு. ராஜிவ்சந்திரசேகர்  தெரிவித்தார். புதுச்சேரி என்ஐடி பட்டமளிப்பு …

புதுச்சேரி என்ஐடி பட்டமளிப்பு விழாவில் மத்திய இணை அமைச்சர் ராஜிவ் சந்திரசேகர் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டு உரையாற்றினார் Read More

இந்திய தேசம் உலகிற்கே எடுத்துக் காட்டாக திகழ்கிறது மத்திய இணை அமைச்சர் டாக்டர் முருகன்

மறைந்த எழுத்தாளர் கி.ராஜநாராயணன் பெயரிலான இந்த ஆடிட்டோரியத்தைத் திறந்து வைப்பதில் மிக்கமகிழ்ச்சி அடைகிறேன். பாரதியார் கல்வியின் அருமையையும் அவசியத்தையும் தனது கவிதைகளில் வெளிப்படுத்தி உள்ளார். கல்வியைப் பொறுத்து நம் நாடு உலகிற்கு வழிகாட்ட வேண்டும் என்பதற்காகவே பிரதமர் திரு நரேந்திர மோடி தேசிய கல்விக் …

இந்திய தேசம் உலகிற்கே எடுத்துக் காட்டாக திகழ்கிறது மத்திய இணை அமைச்சர் டாக்டர் முருகன் Read More