சென்னை விமான நிலைய சுங்கத்துறையினரால் ரூ.98.03 இலட்சம் மதிப்புள்ள 1911 கிராம் தங்கம் பறிமுதல் செய்யப்பட்டது

உளவுத் தகவல் அடிப்படையில் சென்னை விமான நிலைய சுங்கத்துறையினர் கடந்த செவ்வாய்கிழமை (14.02.2023) துபாயிலிருந்து வந்த விமானப்பயணி ஒருவரை இடைமறித்து விசாரணை நடத்தினர். அவரிடமிருந்து 23 தங்கக்கட்டிகள், 6 தங்க மோதிரங்கள் உட்பட ரூ.98.03 இலட்சம் மதிப்புள்ள 1911 கிராம் தங்கம் …

சென்னை விமான நிலைய சுங்கத்துறையினரால் ரூ.98.03 இலட்சம் மதிப்புள்ள 1911 கிராம் தங்கம் பறிமுதல் செய்யப்பட்டது Read More

காதி காட்டன் நெசவாளர்களுக்கு 33 சதவீதம் ஊதிய உயர்வை அறிவித்தது கேவிஐசி,
 கைவினைஞர்கள் மகிழ்ச்சி

காதி காட்டன் (கதர் பருத்தி) நெசவாளர்களுக்கு 33 சதவீத ஊதிய உயர்வை காதி கிராமத் தொழில் ஆணையம்(கேவிஐசி) அறிவித்துள்ளது. இதனால் கைவினைஞர்களிடையே மகிழ்ச்சி ஏற்பட்டுள்ளது.  கடந்த மாதம் 30-ம் தேதி குஜராத் மாநிலம் கட்ச்சில் நடைபெற்ற காதி கிராமத் தொழில் ஆணையத்தின் (கேவிஐசி) …

காதி காட்டன் நெசவாளர்களுக்கு 33 சதவீதம் ஊதிய உயர்வை அறிவித்தது கேவிஐசி,
 கைவினைஞர்கள் மகிழ்ச்சி Read More

அடுத்த 25 ஆண்டுகளில் இந்தியாவை உலகின் தலைசிறந்த நாடாக மாற்ற வேண்டிய முக்கியக் கடமை, பொறுப்பு  மாணவர்களுக்கு உள்ளது: தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி  

அடுத்த 25 ஆண்டுகளில் இந்தியாவை உலகின் தலைசிறந்த நாடாக மாற்றுவதற்கு ஒவ்வொருவருக்கும் முக்கியக் கடமையும், பொறுப்பும் உள்ளது என தமிழ்நாடு  ஆளுநர் ஆர்.என்.ரவி மாணவர்களுக்குவலியுறுத்தினார். அண்ணா பல்கலைக்கழக விவேகானந்தர் அரங்கத்தில் இன்று நடைபெற்ற விழாவில், ‘MODI@20’ சீர்திருத்தச்சிந்தனைகள் செம்மையான செயல்பாடுகள்  மற்றும் ‘அம்பேத்கர் …

அடுத்த 25 ஆண்டுகளில் இந்தியாவை உலகின் தலைசிறந்த நாடாக மாற்ற வேண்டிய முக்கியக் கடமை, பொறுப்பு  மாணவர்களுக்கு உள்ளது: தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி   Read More

சென்னை விமான நிலையத்தில் ரூ.2.03 கோடி மதிப்பிலான 3953 கிராம் தங்கம் பறிமுதல்

சென்னை விமான நிலைய சுங்கத்துறையினருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில், ஏர் ஏசியா ஏர்லைன்ஸ் விமானம் மூலம் மலேசியாவிலிருந்து வந்த ஆண் பயணி ஒருவரை சோதனை செய்தனர்.  அப்போது அவர் தனது பையில் ரூ.1.13 கோடி மதிப்பிலான 2200 கிராம் தங்கத்தை மறைத்து வைத்திருந்ததைகண்டுபிடித்து அவரை …

சென்னை விமான நிலையத்தில் ரூ.2.03 கோடி மதிப்பிலான 3953 கிராம் தங்கம் பறிமுதல் Read More

இந்திய கடலோரக் காவல்படை, அஸ்ஸாம் ரைஃபிள்ஸ் ஆகியவை இணைந்து 4-வது கூட்டுப் பணிக்குழுக் கூட்டத்தை நடத்தின

இந்திய கடலோரக் காவல்படை, அஸ்ஸாம் ரைஃபிள்ஸ் ஆகியவை இணைந்து சென்னையில் 9-ம் தேதிஐசிஜிஎஸ் சௌரியா தளத்தில் 4-வது கூட்டுப் பணிக்குழுக் கூட்டத்தை நடத்தின.  இரண்டு படைகளுக்கும்இடையே பெரிய அளவில் புரிந்துணர்வையும், உறவையும் மேம்படுத்தும் வகையில் இந்தக் கூட்டம்நடத்தப்பட்டது.  இயக்க விதிகள், சிறந்த …

இந்திய கடலோரக் காவல்படை, அஸ்ஸாம் ரைஃபிள்ஸ் ஆகியவை இணைந்து 4-வது கூட்டுப் பணிக்குழுக் கூட்டத்தை நடத்தின Read More

அரசு முறைப் பயணமாக இலங்கை சென்றுள்ள மத்திய அமைச்சர் டாக்டர் எல் முருகனுக்கு பாரம்பரிய முறையில் சிறப்பான வரவேற்பு

3 நாள் அரசு முறைப் பயணமாக இலங்கை சென்றுள்ள மத்திய அமைச்சர் டாக்டர் எல் முருகனுக்குயாழ்ப்பாணத்தில் பாரம்பரிய முறையில் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. இந்தியா – இலங்கை கூட்டுறவின் மூலம் யாழ்ப்பாணத்தில் உருவான கைலாசசார மைய துவக்க விழாவில்கலந்து கொள்வதற்காக மத்திய தகவல் …

அரசு முறைப் பயணமாக இலங்கை சென்றுள்ள மத்திய அமைச்சர் டாக்டர் எல் முருகனுக்கு பாரம்பரிய முறையில் சிறப்பான வரவேற்பு Read More

37.14 லட்ச ரூபாய் மதிப்புடைய தங்கம், ரூ.38. 47 லட்சம் மதிப்புடைய வெளிநாட்டு கரன்சி ஆகியவற்றை சென்னை விமான நிலைய சுங்கத்துறையினர் கைப்பற்றினர்

சென்னை விமான நிலைய சுங்கத்துறையினர் தங்களுக்கு கிடைத்த ரகசிய தகவலின்படி, இண்டிகோ ஏர்லைன்ஸ் விமானம் மூலம் கோலாலம்பூரிலிருந்து 6.01.2023 அன்று சென்னை வந்த ஆண் பயணி ஒருவரை சோதனை செய்தனர். அப்போது 760 கிராம் எடையிலான 37.14 லட்சம் ரூபாய் மதிப்புடைய …

37.14 லட்ச ரூபாய் மதிப்புடைய தங்கம், ரூ.38. 47 லட்சம் மதிப்புடைய வெளிநாட்டு கரன்சி ஆகியவற்றை சென்னை விமான நிலைய சுங்கத்துறையினர் கைப்பற்றினர் Read More

பிரதமர் திரு நரேந்திர மோடி தலைமையின் கீழ் நம்முடைய தேசம் உலகிற்கே வழிகாட்டும் விதமாக இருப்பதற்கு ஜி-20 தலைமைத்துவத்தை ஏற்றிருப்பதே சான்றாகும்: மத்திய இணை அமைச்சர் டாக்டர் எல் முருகன்

பிரதமர்  திரு நரேந்திர மோடி தலைமையின் கீழ்நம்முடைய தேசம் உலகிற்கே வழிகாட்டும் விதமாகஇருப்பதற்கு ஜி-20 தலைமைத்துவத்தை ஏற்றிருப்பதேசான்றாகும் என்று மத்திய தகவல் ஒலிபரப்பு, மீன்வளம், கால்நடை பராமரிப்பு மற்றும் பால்வளத்துறை இணை அமைச்சர் டாக்டர் எல் முருகன் கூறியுள்ளார்.  தகவல் ஒலிபரப்பு …

பிரதமர் திரு நரேந்திர மோடி தலைமையின் கீழ் நம்முடைய தேசம் உலகிற்கே வழிகாட்டும் விதமாக இருப்பதற்கு ஜி-20 தலைமைத்துவத்தை ஏற்றிருப்பதே சான்றாகும்: மத்திய இணை அமைச்சர் டாக்டர் எல் முருகன் Read More

மீன்வளத்தை அதிகரிக்க பண்ணைகளில் பொறிக்கப்பட்ட இறால் குஞ்சுகளை கடலில் விடும் நிகழ்வு

கடலில் மீன் வளத்தை அதிகரிக்கும் விதமாக பிரதமரின்மீன்வள மேம்பாட்டு திட்டத்தின்படி  மீன் குஞ்சுகள்மற்றும் பச்சை வரி இறால்களை வளர்த்து கடலில் விடும்பணியை மத்திய கடல் மீன் வள ஆராய்ச்சி மையம்மேற்கொண்டுள்ளது. இதன்படி இன்று மத்திய கடல் மீன்வள ஆராய்ச்சி மையத்தின் தலைவர் …

மீன்வளத்தை அதிகரிக்க பண்ணைகளில் பொறிக்கப்பட்ட இறால் குஞ்சுகளை கடலில் விடும் நிகழ்வு Read More

சுங்கத்துறை அதிகாரிகள் மற்றும் வர்த்தகத்துறை சார்ந்தவர்களுக்கான வர்த்தக வசதிகளை மேம்படுத்த பிரதமர் மோடியின் அரசு உறுதி பூண்டுள்ளது: மத்திய நிதி அமைச்சர்

சென்னை, டிசம்பர் 18, 2022 சுங்கத்துறை அதிகாரிகள் மற்றும் வர்த்தகத்துறை சார்ந்தவர்களுக்கான வர்த்தக வசதிகளை மேம்படுத்த பிரதமர் நரேந்திர மோடியின் அரசு உறுதி பூண்டுள்ளதாக மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் சென்னையில்  இன்று தெரிவித்தார். சுமார் ரூ 92 கோடி மதிப்பீட்டில் 9 மாடிகளைக் …

சுங்கத்துறை அதிகாரிகள் மற்றும் வர்த்தகத்துறை சார்ந்தவர்களுக்கான வர்த்தக வசதிகளை மேம்படுத்த பிரதமர் மோடியின் அரசு உறுதி பூண்டுள்ளது: மத்திய நிதி அமைச்சர் Read More