மத்திய-மாநில அரசுகளால் செயல்படுத்தப்படும் மக்கள் நலத் திட்டங்களை அனைவரும் தெரிந்து கொண்டு பயன்படுத்திக் கொள்ள வேண்டும் – ராணிப்பேட்டை மாவட்ட ஆட்சியர் பாஸ்கர பாண்டியன்

மத்திய அரசின் தகவல் ஒலிபரப்பு அமைச்சகத்தின் கீழ் செயல்படும் மத்திய மக்கள் தொடர்பகம் வேலூர் சார்பாக, ராணிப்பேட்டையில் உள்ள லிட்டில் ஃபிளவர் அரசு நிதியுதவி பெறும் பள்ளியில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த மத்திய அரசின் மக்கள் நல திட்டங்கள் மற்றும் அறியப்படாத சுதந்திரப் …

மத்திய-மாநில அரசுகளால் செயல்படுத்தப்படும் மக்கள் நலத் திட்டங்களை அனைவரும் தெரிந்து கொண்டு பயன்படுத்திக் கொள்ள வேண்டும் – ராணிப்பேட்டை மாவட்ட ஆட்சியர் பாஸ்கர பாண்டியன் Read More

சணல் நட்சத்திர மதிப்பீடு இந்தியா முத்திரையுடன் கூடிய பைகள் மாணவர்களுக்கு விநியோகம்

சணல் தொழில், இந்திய கிழக்கு பிராந்தியத்தில், குறிப்பாக மேற்கு வங்கத்தில் உள்ள முக்கியதொழில்களில் ஒன்றாகும்.  தங்க இழை என்று அழைக்கபடும் சணல், இயற்கையான, புதுப்பிக்கத்தக்க, மக்கும் மற்றும் ‘பாதுகாப்பான’ பேக்கேஜிங்கிற்கானஅனைத்து தரங்களையும் பூர்த்தி செய்கிறது.  தேசியசணல் வாரியம், சணல் துறையின் ஒட்டுமொத்த …

சணல் நட்சத்திர மதிப்பீடு இந்தியா முத்திரையுடன் கூடிய பைகள் மாணவர்களுக்கு விநியோகம் Read More

ட்ரோன் தொழில்நுட்பத்தில் இந்தியா உலகின் மையமாக உருவெடுக்கும்: மத்திய அமைச்சர் திரு அனுராக் சிங் தாக்கூர் நம்பிக்கை

ட்ரோன் தொழில்நுட்பத்தில் இந்தியா உலகின் மையமாக உருவெடுக்கும் வகையில் 2023-ம் ஆண்டுக்குள் குறைந்தபட்சம் 1 லட்சம் ட்ரோன் பைலைட்டுகளை தயார்ப்படுத்த வேண்டும் என்று மத்திய தகவல் ஒலிபரப்பு, இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் அனுராக் சிங் தாக்கூர் வலியுறுத்தியுள்ளார்.  சென்னைக்கு …

ட்ரோன் தொழில்நுட்பத்தில் இந்தியா உலகின் மையமாக உருவெடுக்கும்: மத்திய அமைச்சர் திரு அனுராக் சிங் தாக்கூர் நம்பிக்கை Read More

நாட்டில் உலகத்தரம் வாய்ந்த விளையாட்டு வீரர்களை உருவாக்குவதில் பல்கலைக்கழகங்களுக்கு முக்கிய பங்கு உள்ளது: மத்திய விளையாட்டுத்துறை அமைச்சர் அனுராக் சிங் தாக்கூர்

நாட்டில் உலகத்தரம் வாய்ந்த விளையாட்டு வீரர்களைஉருவாக்குவதில் பல்கலைக்கழகங்களுக்கு முக்கியபங்கு உள்ளதாக மத்திய தகவல் ஒலிபரப்பு, இளைஞர்நலன் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் திருஅனுராக் சிங் தாக்கூர் கூறியுள்ளார். இதுதொடர்பாக ஒரு திட்டத்தை வகுக்க பல்கலைக்கழகதுணைவேந்தர்களுடனான கூட்டத்தை விரைவில் தாம்கூட்டஉள்ளதாக  அவர் கூறினார். சென்னையில் …

நாட்டில் உலகத்தரம் வாய்ந்த விளையாட்டு வீரர்களை உருவாக்குவதில் பல்கலைக்கழகங்களுக்கு முக்கிய பங்கு உள்ளது: மத்திய விளையாட்டுத்துறை அமைச்சர் அனுராக் சிங் தாக்கூர் Read More

பனாரஸ் இந்து பல்கலைக்கழக மாணவர்களுக்கு 2-ம் மொழியாக தமிழ் கற்பிக்கப்படுகிறது – தமிழ்த்துறை உதவிப் பேராசிரியர் திரு ஜெகதீசன் தகவல்

பனாரஸ் இந்து பல்கலைக்கழக மாணவர்களுக்கு 2-ம் மொழியாக தமிழ் கற்பிக்கப்படுகிறது என்று இந்த பல்கலைக்கழகத்தின் தமிழ்த்துறை உதவிப் பேராசிரியர் திரு ஜெகதீசன்  தெரிவித்துள்ளார். காசி தமிழ் சங்கமம் நிகழ்ச்சியின் அறிவுக் கூட்டாளியாக செயல்படும் பனாரஸ் இந்து பல்கலைக்கழகத்தின் செயல்பாடுகள் குறித்து பத்திரிகை …

பனாரஸ் இந்து பல்கலைக்கழக மாணவர்களுக்கு 2-ம் மொழியாக தமிழ் கற்பிக்கப்படுகிறது – தமிழ்த்துறை உதவிப் பேராசிரியர் திரு ஜெகதீசன் தகவல் Read More

நீச்சல் போட்டியில் 8 பதக்கங்கள் வென்ற ரயில்வே ஊழியருக்கு பாராட்டு

இந்திய ரயில்வேயில் 17 ரயில்வே மண்டலங்கள் இணைந்துள்ளன. தேசிய ய அளவில் ரயில்வே களுக்கு இடையான நீச்சல் போட்டி நவம்பர் மாதம் முதல் வாரத்தில் கொல்கத்தாவில் நடைபெற்றது. இதில் மதுரை கோட்டத்தை சேர்ந்த திருநெல்வேலி – திருச்செந்தூர் பிரிவில் உள்ள குரும்பூர் …

நீச்சல் போட்டியில் 8 பதக்கங்கள் வென்ற ரயில்வே ஊழியருக்கு பாராட்டு Read More

மத்திய அரசு ஊழியர்களுக்கான டிஜிட்டல் வாழ்நாள் சான்றிதழ் முகாமில் 300-க்கும் மேற்பட்ட ஓய்வூதியதாரர்கள் பங்கேற்றனர்

மத்திய அரசு ஊழியர்களுக்கான டிஜிட்டல் வாழ்நாள் சான்றிதழ் முகாம் சென்னை மேற்கு தாம்பரத்தில் நடைபெற்றது. பாரத ஸ்டேட் வங்கி ஏற்பாடு செய்திருந்த முகாமில் சென்னையில் உள்ள ஓய்வதியம் மற்றும் ஓய்வூதியதாரர்கள் நலத்துறையைச் சேர்ந்த குழுவினர் இடம் பெற்றனர். இந்த முகாமில் 300-க்கும் …

மத்திய அரசு ஊழியர்களுக்கான டிஜிட்டல் வாழ்நாள் சான்றிதழ் முகாமில் 300-க்கும் மேற்பட்ட ஓய்வூதியதாரர்கள் பங்கேற்றனர் Read More

ஓய்வு பெற்ற மத்திய அரசு ஊழியர்களுக்கான மின்னணு வாழ்நாள் சான்றிதழ் குறித்த விழிப்புணர்வு முகாம் மதுரையில் நடைபெற்றது

ஓய்வு பெற்ற மத்திய அரசு ஊழியர்களுக்கான மின்னணு வாழ்நாள்  சான்றிதழ் குறித்த விழிப்புணர்வு முகாம் மதுரையில் இன்று நடைபெற்றது.  பாரத ஸ்டேட் வங்கியின் நிர்வாக அலுவலகத்தில் நடைபெற்ற இந்த முகாமினை பாரத ஸ்டேட் வங்கி, மதுரையின்  ஓய்வூதியதாரர்கள் சங்கம் ஆகியவற்றுடன் இணைந்து …

ஓய்வு பெற்ற மத்திய அரசு ஊழியர்களுக்கான மின்னணு வாழ்நாள் சான்றிதழ் குறித்த விழிப்புணர்வு முகாம் மதுரையில் நடைபெற்றது Read More

சென்னை ஐஐடி கேந்திரிய வித்யாலயாவில் பாரத சாரண, சாரணியர் அமைப்பு தினம் மற்றும் கொடி தினம் கடைப்பிடிக்கப்பட்டது

சென்னை ஐஐடி கேந்திரிய வித்யாலயாவில் பாரத சாரண, சாரணியர் அமைப்பு தினம் மற்றும் கொடி தினம் கடைப்பிடிக்கப்பட்டது. இந்த கல்வி நிறுவனத்தின் முதல்வரும், மாவட்ட பாரத சாரண, சாரணியர் தலைமை ஆணையருமான டாக்டர் எம் மாணிக்கசாமி இந்த நிகழ்ச்சிக்கு தலைமை தாங்கினார். …

சென்னை ஐஐடி கேந்திரிய வித்யாலயாவில் பாரத சாரண, சாரணியர் அமைப்பு தினம் மற்றும் கொடி தினம் கடைப்பிடிக்கப்பட்டது Read More

சுற்றுலா மேம்பாட்டிற்காக மாநில அரசு கூடுதல் நிதி ஒதுக்க வேண்டும் : மத்திய அமைச்சர் திரு கிஷன் ரெட்டி வேண்டுகோள்

சர்வதேச அளவிலான சுற்றுலா பயணிகள் தமிழகத்திற்கு அதிகளவில் பயணம் மேற்கொள்வதை முன்னிட்டு மாநிலத்தில் உள்ள சுற்றுலா தலங்களை மேம்படுத்துவதற்கும், அங்குள்ள வசதி வாய்ப்புகளை அதிகரிக்கவும் தமிழக அரசு நிதிநிலை அறிக்கையில் கூடுதல் நிதியை ஒதுக்க வேண்டும் என்று மத்திய கலாச்சாரம், சுற்றுலா …

சுற்றுலா மேம்பாட்டிற்காக மாநில அரசு கூடுதல் நிதி ஒதுக்க வேண்டும் : மத்திய அமைச்சர் திரு கிஷன் ரெட்டி வேண்டுகோள் Read More