1.33 கோடி ரூபாய் மதிப்பிலான 3,000 கிராம் எடையிலான தங்கத்தை சென்னை விமான நிலைய சுங்கத்துறை பறிமுதல்

சென்னை விமான நிலைய சுங்கத்துறை அதிகாரிகளுக்கு கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில் மஸ்கட்டிலிருந்து வந்த ஆண் பயணிகள் இருவரையும் சோதனை செய்தனர்.  அப்போது  அவர்கள் மறைத்து எடுத்து வந்த தங்கத்தை அதிகாரிகள் கைப்பற்றினார்கள்.   1962 சுங்கத்துறை சட்டத்தின் கீழ் 3,000 …

1.33 கோடி ரூபாய் மதிப்பிலான 3,000 கிராம் எடையிலான தங்கத்தை சென்னை விமான நிலைய சுங்கத்துறை பறிமுதல் Read More

சென்னை துறைமுகம், காமராஜர் துறைமுகத்தில் ஊழல் தடுப்பு விழிப்புணர்வு வாரவிழா நிறைவு நிகழ்ச்சி

ஊழல் தடுப்பு விழிப்புணர்வு வார விழாவை முன்னிட்டு, சென்னை மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் உள்ள பள்ளி மாணவர்களுக்காக நடத்தப்பட்ட  கட்டுரைப் போட்டிகள் (ஆங்கிலம்/தமிழ்), பேச்சுப்போட்டி (தமிழ்), சுவரொட்டி தயாரித்தல் போன்ற பல்வேறு போட்டிகளில் ஏராளமானோர்   பங்கேற்றனர். மேலும் சென்னை துறைமுகம் …

சென்னை துறைமுகம், காமராஜர் துறைமுகத்தில் ஊழல் தடுப்பு விழிப்புணர்வு வாரவிழா நிறைவு நிகழ்ச்சி Read More

வளர்ச்சி அடைந்த தேசத்துக்கு ஊழலற்ற இந்தியா’ குறும்படம் மற்றும் நாடகப்போட்டி

புதுச்சேரி பல்கலைக்கழகத்தின் டீன்-மாணவர் நலன் அலுவலகம், ‘வளர்ச்சி அடைந்த தேசத்துக்கு ஊழலற்ற இந்தியா’ என்ற தலைப்பில் மாணவர்கள் மற்றும் ஆராய்ச்சி மாணவர்களிடையே குறும்படம் மற்றும் நாடகப் போட்டிகளை நடத்தியது. பல்கலைக்கழகத்தின் எலக்ட்ரானிக் மீடியா துறை, கலைநிகழ்ச்சித் துறை மற்றும் சுற்றுலாக் கல்வித் …

வளர்ச்சி அடைந்த தேசத்துக்கு ஊழலற்ற இந்தியா’ குறும்படம் மற்றும் நாடகப்போட்டி Read More

சென்னை ராணுவ தலைமையகம் வந்தடைந்த தக்ஷ்ன் பாரத் (தென்னிந்திய) மோட்டார் சைக்கிள் பயணத்திற்கு வரவேற்பு: ஸ்ரீஹரிகோட்டாவுக்கு கொடியசைத்து அனுப்பி வைக்கப்பட்டது

ஹைதராபாத் பீரங்கி மையத்தின் வைரவிழாவை முன்னிட்டு மேற்கொள்ளப்படும் தக்ஷின் பாரத் மோட்டார் பயணம் சென்னையில் உள்ள தென்மண்டல (தக்ஷின்பாரத்) ராணுவ தலைமையகத்திலிருந்து இன்று வந்தடைந்தது. இந்த பயணம் ஸ்ரீஹரிகோட்டாவுக்கு கொடியசைத்து அனுப்பி வைக்கப்பட்டது. தக்ஷின் பாரத் பகுதி ராணுவ தலைவர் மேஜர் …

சென்னை ராணுவ தலைமையகம் வந்தடைந்த தக்ஷ்ன் பாரத் (தென்னிந்திய) மோட்டார் சைக்கிள் பயணத்திற்கு வரவேற்பு: ஸ்ரீஹரிகோட்டாவுக்கு கொடியசைத்து அனுப்பி வைக்கப்பட்டது Read More

ஐஐடி மெட்ராஸ் ஆராய்ச்சியாளர்கள், வயல்வெளியில் இருந்துசேகரிப்பு மையத்திற்கு பயிர்களைக் கொண்டு செல்ல ஆற்றல்மிக்க, சிக்கனமான சாதனத்தை உருவாக்கி உள்ளனர்

இந்திய விவசாயிகள் எதிர்கொள்ளும் முக்கிய பிரச்சனையான தொழிலாளர் பற்றாக்குறைக்கு தீர்வுகாணும்வகையில் தனித்துவமான, ஆற்றல்மிக்க, சிக்கனமானவேளாண் போக்குவரத்து சாதனத்தை சென்னையில் உள்ளஇந்திய தொழில்நுட்பக் கழகம் (ஐஐடிமெட்ராஸ்)ஆராய்ச்சியாளர்கள் விவசாயிகளுக்கான தன்னார்வ நிறுவனத்துடன் இணைந்து உருவாக்கி உள்ளனர். இலகுரக மோனோரயில் போன்ற இந்தப் போக்குவரத்து சாதனத்தின் மூலம் பண்ணைகளில் இருந்து வேளாண்விளைபொருட்களை …

ஐஐடி மெட்ராஸ் ஆராய்ச்சியாளர்கள், வயல்வெளியில் இருந்துசேகரிப்பு மையத்திற்கு பயிர்களைக் கொண்டு செல்ல ஆற்றல்மிக்க, சிக்கனமான சாதனத்தை உருவாக்கி உள்ளனர் Read More

நாட்டின் வளர்ச்சிக்கு மிக முக்கியமான தேவை ஒற்றுமை; புகைப்பட கண்காட்சி திறப்பு விழாவில் விருதுநகர் மாவட்ட ஆட்சியர்

நாட்டின் சுதந்திரத்திற்காக ஒவ்வொரு மாநிலத்திலும்அந்தந்த மாநிலங்களில் ஒவ்வொரு ஊர்களிலும், பாடுபட்டபல்வேறு அறியப்படாத சுதந்திர போராட்ட வீரர்கள்இருந்ததாகவும் அவர்கள் அனைவரின் முயற்சியின்காரணமாகவே நாட்டில் விடுதலை சாத்தியமானது என்றும் குறிப்பிட்டார். அறியப்படாத சுதந்திரப் போராட்ட வீரர்கள் மற்றும் அரசின்மக்கள் நலத்திட்டங்கள் குறித்த புகைப்பட கண்காட்சிவிருதுநகரில் …

நாட்டின் வளர்ச்சிக்கு மிக முக்கியமான தேவை ஒற்றுமை; புகைப்பட கண்காட்சி திறப்பு விழாவில் விருதுநகர் மாவட்ட ஆட்சியர் Read More

புதிய தேசிய கல்விக்கொள்கை தொழில்நுட்பம் சார்ந்த அறிவுக்கு முக்கியத்துவம் அளிக்கிறது: கல்வித்துறை இணையமைச்சர் சுபாஷ் சர்கார்

கோவை குனியமுத்தூர் பகுதியில் உள்ள ஸ்ரீ கிருஷ்ணா பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரியின் 33வது பட்டமளிப்பு விழா இன்று அக்கல்லூரி அரங்கில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக மத்திய கல்வித்துறை இணை அமைச்சர் சுபாஷ் சர்க்கார் கலந்து கொண்டு மாணவர்களுக்கு பட்டங்களை வழங்கி …

புதிய தேசிய கல்விக்கொள்கை தொழில்நுட்பம் சார்ந்த அறிவுக்கு முக்கியத்துவம் அளிக்கிறது: கல்வித்துறை இணையமைச்சர் சுபாஷ் சர்கார் Read More

தமிழகத்திற்கு 5ஆயிரத்து 550 தேனீவளர்ப்பு பெட்டிகள்

மத்திய அரசு சார்பில் கடந்த 5 ஆண்டுகளில் தமிழகத்தில் 5 ஆயிரத்து 550 தேனீவளர்ப்பு பெட்டிகள் வழங்கப்பட்டிருப்பதாக, மத்திய காதி மற்றும் கிராம தொழில்கள் ஆணையத் தலைவர் திரு மனோஜ் குமார் தெரிவித்துள்ளார். தமிழகம் வந்துள்ள அவர் தருமபுரி மாவட்டத்தின் பாப்பிரெட்டிப்பட்டி பகுதியைச் …

தமிழகத்திற்கு 5ஆயிரத்து 550 தேனீவளர்ப்பு பெட்டிகள் Read More

மத்திய மக்கள் தொடர்பு தருமபுரி கள அலுவலகம் சார்பில் ஒற்றுமை ஓட்டம்

நமது நாட்டின் முதல் துணை பிரதமரும் உள்துறை அமைச்சரும் இரும்பு மனிதருமான சர்தார் வல்லபாய் பட்டேலின் பிறந்த தினத்தை முன்னிட்டு நாடு முழுவதும் ஒற்றுமை ஓட்டம் நடைபெற்றது. இதனையொட்டி தருமபுரி மத்திய மக்கள் தொடர்பு கள அலுவலகம் மற்றும் அரசு மேல் …

மத்திய மக்கள் தொடர்பு தருமபுரி கள அலுவலகம் சார்பில் ஒற்றுமை ஓட்டம் Read More

இந்திய கடலோரக் காவல்படை 32 பங்களாதேஷ் மீனவர்களை மீட்டது

இந்திய கடலோரக் காவல்படை 32  பங்களாதேஷ் மீனவர்களை இந்திய – பங்களாதேஷ் சர்வதேச எல்லையில் மீட்டது. பங்களாதேஷ் மீனவர்கள் கடந்த ஆகஸ்ட் 19-20 ஆம் தேதிகளில் மேற்கு வங்கம் மற்றும் பங்களாதேஷ் இடையே மீன்பிடிக்கச் சென்றுள்ளனர். அப்போது மோசமான வானிலை காரணமாக ஏற்பட்ட கடல்கொந்தளிப்பில் அவர்கள் சென்ற …

இந்திய கடலோரக் காவல்படை 32 பங்களாதேஷ் மீனவர்களை மீட்டது Read More