இந்திய தகவல் மற்றும் ஒலிபரப்புத்துறைஇணையமைச்சராக டாக்டர். எல். முருகன்பொறுப்பேற்பு

  தகவல் மற்றும் ஒலிபரப்புத்துறை இணை யமைச்சராக டாக்டர் எல்.முருகன், தகவல் மற்றும் ஒலிபரப்புத்துறை அமைச்சர் திரு அனுராக் தாகூர் முன்னிலையில் இன்றுபொறுப்பேற்றுக் கொண்டார். அதன்பின் பேட்டியளித்த டாக்டர். முருகன், தகவல் மற்றும்ஒலிபரப்புத்துறை இணையமைச்சராக பணியாற்றவாய்ப்பளித்த பிரதமர் திரு நரேந்திர மோடிக்கு நன்றிதெரிவித்தார். தனது கடமைகளை உண்மையுடன்மேற்கொள்வேன் என அவர் மேலும் கூறினார். மத்தியஅமைச்சரவையில், தமிழக மக்களுக்கு போதியபிரதிநிதித்துவம் வழங்கியதற்காக பிரதமருக்கு மத்தியஇணையமைச்சர் நன்றி தெரிவித்தார்.

இந்திய தகவல் மற்றும் ஒலிபரப்புத்துறைஇணையமைச்சராக டாக்டர். எல். முருகன்பொறுப்பேற்பு Read More

வன வளங்களை நிர்வகிப்பதில் பழங்குடியின மக்களுக்கு கூடுதல் அதிகாரமளித்த ஒன்றிய அரசு

வன வளங்களை நிர்வகிப்பதில், பழங்குடியினருக்கு கூடுதல் அதிகாரம் அளிக்க பழங்குடியினர் விவகாரத்துறை அமைச்சகம் மற்றும் சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை அமைச்சகம் கூட்டாக முடிவு செய்துள்ளது. இது தொடர்பாக ஒரு கூட்டறிக்கை தில்லியில்  நாளை காலை 11 மணிக்கு கையெழுத்திடப்படவுள்ளது.   இந்நிகழ்ச்சி நேரடியாகவும், காணொலி மூலமும் நடைபெறவுள்ளது. …

வன வளங்களை நிர்வகிப்பதில் பழங்குடியின மக்களுக்கு கூடுதல் அதிகாரமளித்த ஒன்றிய அரசு Read More

52-வது இந்திய சர்வதேச திரைப்பட விழா 2021 நவம்பர் 20 முதல் 28 வரை கோவாவில் நடைபெறும் – பிரகாஷ் ஜவடேகர்

2021 நவம்பர் 20 முதல் 28 வரை கோவாவில் நடைபெறவுள்ள 52-வது இந்திய சர்வதேச திரைப்பட விழாவுக்கான விதிமுறைகள் மற்றும் போஸ்டரை மத்திய தகவல் மற்றும் ஒலிபரப்பு அமைச்சர் திரு பிரகாஷ் ஜவடேகர் இன்று வெளியிட்டார். ஆசியாவின் பழமையான திரைப்பட விழாக்களில் ஒன்றும், இந்தியாவின் மிகப்பெரிய சர்வதேச திரைப்பட விழாவுமான இந்திய சர்வதேச …

52-வது இந்திய சர்வதேச திரைப்பட விழா 2021 நவம்பர் 20 முதல் 28 வரை கோவாவில் நடைபெறும் – பிரகாஷ் ஜவடேகர் Read More

கர்ப்பப்பை வாய் புற்றுநோய், பெண்களுக்கு அச்சுறுத்தலாக உள்ளது – டாக்டர் ஹர்ஷ் வர்தன்

கர்ப்பப்பை வாய் புற்றுநோய், பெண்களுக்கு மிகப் பெரிய அச்சுறுத்தலாக உள்ளது என கர்ப்பப்பை வாய் நோயியல் மற்றும் கோல்போஸ்கோபிக்கான 17வது உலகளாவிய கூட்டத்தில் டாக்டர் ஹர்ஷ் வர்தன் பேசினார். கோல்போஸ்கோபி மற்றும் கர்ப்பப்பை வாய் நோயியல் இந்திய அமைப்பு (ஐஎஸ்சிசிபி) ஏற்பாடு செய்த இந்த கூட்டத்தை …

கர்ப்பப்பை வாய் புற்றுநோய், பெண்களுக்கு அச்சுறுத்தலாக உள்ளது – டாக்டர் ஹர்ஷ் வர்தன் Read More

இந்திய குடியரசுதினவிழாவில் அயல் நாட்டு இளைஞர்கள் பங்கேற்கவுள்ளனர்

அடுத்தாண்டு நடைபெறும் குடியரசு தினவிழா என்சிசி முகாமில் பங்கேற்க, 25 நட்பு நாடுகளைச் சேர்ந்த இளைஞர்கள் குழு அழைக்கப்படவுள்ளனர். குடியரசு தினவிழாவை முன்னிட்டு, தலைநகர் தில்லி தேசிய மாணவர் படையினரின் (என்சிசி) சிறப்பு முகாம் நடைபெறும். இதில் நாட்டின் பல பகுதிகளைச் சேர்ந்த என்சிசி மாணவர்கள் …

இந்திய குடியரசுதினவிழாவில் அயல் நாட்டு இளைஞர்கள் பங்கேற்கவுள்ளனர் Read More

ஸ்மார்ட் போன் இல்லாத மாணவர்கள் கல்வி கற்க உதவிய நாசிக் சமுதாய வானொலி தேசிய விருதை வென்றது

தகவல் மற்றும் ஒலிபரப்பு அமைச்சகத்தால் நிறுவப்பட்ட தேசிய சமுதாய வானொலி விருதுகளின் எட்டாவது பதிப்பில் நாசிக்கை சேர்ந்த சமுதாய வானொலி நிலையமான ரேடியோ விஷ்வாஸ் இரண்டு விருதுகளை வென்றது. நிலைத்தன்மை மாதிரி விருதுகள் பிரிவில் முதல் பரிசையும், மையக்கரு சார்ந்த விருதுகள் பிரிவில் இரண்டாவது …

ஸ்மார்ட் போன் இல்லாத மாணவர்கள் கல்வி கற்க உதவிய நாசிக் சமுதாய வானொலி தேசிய விருதை வென்றது Read More

இந்திய சுற்றுலாவை மேம்படுத்த அமைச்சர் ஆய்வு

மத்திய கலாச்சாரம் மற்றும் சுற்றுலா இணை அமைச்சர் திருபிரகலாத் சிங் மற்றும் ஹரியானா முதல்வர் திரு மனோகர்லால் கட்டார் சுற்றுலா தொடர்பான திட்டங்களின் மேம்பாடுகுறித்த கூட்டத்தை நடத்தினர். புது தில்லியில் இன்று நடைபெற்ற இக்கூட்டத்தில்ஹரியானாவில் தற்போது செயல்படுத்தப்பட்டு வரும் சுற்றுலாதொடர்பான திட்டங்களை விரைவுபடுத்துவது குறித்தும், புதிய திட்டங்களை செயல்படுத்துவது குறித்தும்விவாதிக்கப்பட்டது. இந்திய அரசின் சுற்றுலா செயலாளர் திரு அரவிந்த் சிங், சுற்றுலா மற்றும் கலாச்சார அமைச்சகத்தின் இணைச்செயலாளர்கள், மத்திய மற்றும் மாநில அதிகாரிகள்கூட்டத்தில் கலந்துகொண்டனர். கிருஷ்ணா சர்க்யூட் திட்டம்-2 குறித்த தகவல்களைகூட்டத்தின் போது மாநில அரசு வழங்கியது. ஸ்ரீமத் பகவத்கீதை, மகாபாரதம் (குருச்சேத்திரம்) உள்ளிட்ட முக்கியசுற்றுலா மற்றும் ஆன்மீக தலங்கள் தொடர்பானஉள்கட்டமைப்பு திட்டங்கள் குறித்து விவாதிக்கப்பட்டது.

இந்திய சுற்றுலாவை மேம்படுத்த அமைச்சர் ஆய்வு Read More

தீவிரவாதிகளின் வஞ்சக திட்டங்களுக்கு எதிராக புத்திசாலித்தனமான தீர்வுகளை மேற்கொள்ள வெங்கையா நாயுடு அறியுறுத்தினார்

நாட்டின் நலன்களைக் காயப்படுத்துவதற்காக தீவிரவாதிகள் மேற்கொள்ளும் வஞ்சக திட்டங்களுக்கு எதிராக புத்திசாலித்தனமான தீர்வுகளைக் கண்டறியுமாறு ஆராய்ச்சி சமூகம் மற்றும் இந்திய தொழில்நுட்பக் கழகங்கள் போன்ற நிறுவனங்களை குடியரசு துணைத் தலைவர் திரு எம் வெங்கையா நாயுடு இன்று கேட்டுக்கொண்டுள்ளார். சென்னை இந்திய தொழில்நுட்பக் …

தீவிரவாதிகளின் வஞ்சக திட்டங்களுக்கு எதிராக புத்திசாலித்தனமான தீர்வுகளை மேற்கொள்ள வெங்கையா நாயுடு அறியுறுத்தினார் Read More

மலட்டுத் தன்மைக்கும் தடுப்பூசிக்கும் தொடர்பில்லை என ஆய்வில் தகவல்

குழந்தை பெறும் வயதில் உள்ளவர்களிடையே கொவிட்-19தடுப்பூசிகள் மலட்டுத்தன்மையை ஏற்படுத்தும் என்று ஒரு சில ஊடக செய்திகள் வெளியிட்டிருப்பதோடு,  இந்தத் தடுப்பூசிகளை பாலூட்டும் தாய்மார்கள் போட்டுக்கொள்வது பாதுகாப்பானதா என்றும் கேள்வி எழுப்பியுள்ளது.தற்போது பயன்பாட்டில் உள்ள எந்தத் தடுப்பூசிகளும் ஆண்கள் அல்லது பெண்களிடையே மலட்டுத்தன்மையை …

மலட்டுத் தன்மைக்கும் தடுப்பூசிக்கும் தொடர்பில்லை என ஆய்வில் தகவல் Read More

இந்தியாவுக்கு கொரோனா நிதியாக கூடுதலாக 41 மில்லியன் டாலர் வழங்குவதாக அமெரிக்கா அறிவிப்பு

கொரோனா நிதியாக மேலும் 41 மில்லியன் டாலர் வழங்குவதாக அமெரிக்கா அறிவித்துள்ளது. இந்தியாவின் எதிர்கால சுகாதார அவசர நிலைகளின் போது நாட்டை தயார் நிலையில் வைத்திருக்க இந்தத் தொகை வழங்கப்படுவதாக அமெரிக்கா அறிவித்துள்ளது. இதுவரை அமெரிக்காவிடமிருந்து 200 மில்லியன் டாலருக்கும் அதிகமான …

இந்தியாவுக்கு கொரோனா நிதியாக கூடுதலாக 41 மில்லியன் டாலர் வழங்குவதாக அமெரிக்கா அறிவிப்பு Read More