பெண்கள், குழந்தைகளின் பாதுகாப்புக்கு முன்னுரிமை கொடுப்பேன் – திருச்சி டிஐஜி ஆனிவிஜயா

-ஷேக்மைதீன்- பெண்கள், குழந்தைகள் பாதுகாப்புக்குதான் முக்கியம்.. “காவல்துறை உங்கள் நண்பன்” என்பதற்கு ஏற்ற வகையில் தான் இனி எங்களது நடவடிக்கை இருக்கும்” என்று திருச்சி சரக டிஐஜியாக பொறுப்பேற்ற ஆனிவிஜயா தெருவித்து உள்ளார். டிஐஜி ஆனிவிஜயா செய்தியாளர்களிடம் பேசியதாவது; இது கொரோனா …

பெண்கள், குழந்தைகளின் பாதுகாப்புக்கு முன்னுரிமை கொடுப்பேன் – திருச்சி டிஐஜி ஆனிவிஜயா Read More

திருச்சி மணப்பாறையில் ஆட்சியர் ஆய்வு

திருச்சாரப்பள்ளி மாவட்டம் மணப்பாறை ஊராட்சி ஒன்றியம் பண்ணப்பட்டி ஊராட்சி மேற்கு களம் பகுதியில் கொரோனா வைரஸ் நோய் தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக சுகாதார்துறை மற்றும் ஊரக வளர்ச்சித்துறை மூலம் கிருமிநாசினி தெளிக்கப்பட்டு தடை செய்யப்பட்ட பகுதியில் உள்ள வீடுகளில் தனிமைப் படுத்தப்பட்டவர்களை …

திருச்சி மணப்பாறையில் ஆட்சியர் ஆய்வு Read More

திருச்சியில் கொரோனா நோய் தடுப்பு குறித்து ஆட்சியர் ஆய்வு

திருச்சிராப்பள்ளி மாவட்டம் முசிறி ஊராட்சி ஒன்றியம் நெய்வேலி கிராமத்தில் கொரோனா வைரஸ் நோய் தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக சுகாதாரத்துறை மற்றும் ஊரக வளர்ச்சித்துறை மூலம் கிருமிநாசினி தேளிக்கப்பட்டு தடை செய்யப்பட்ட பகுதியாக அறிக்கப்பட்டுள்ளதை மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.சு.சிவராசு அவர்கள் 2.7.2020 அன்று …

திருச்சியில் கொரோனா நோய் தடுப்பு குறித்து ஆட்சியர் ஆய்வு Read More

திருச்சிராப்பள்ளி மாவட்ட மைய நூலகத்தில் நூலக தின விழா

திருச்சிராப்பள்ளி மாவட்ட மைய நூலகத்தில் நூலக தின விழா மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.சு.சிவராசுஇ.ஆ.ப. அவர்கள் தலைமையில் 21.08.2019 நடைபெற்றது. திருச்சிராப்பள்ளி மாவட்ட மைய நூலகத்தில் நூலக தினம் கொண்டாடப்பட்டது. இவ்விழாவிற்கு திருச்சிராப்பள்ளி மாவட்ட ஆட்சித்தலைவர் சு.சிவராசு தலைமையேற்று நூலகங்களை சிறப்பு செய்தும் …

திருச்சிராப்பள்ளி மாவட்ட மைய நூலகத்தில் நூலக தின விழா Read More