சிங்கள பேரினவாத அரசுக்கு துணை போன மோடி அரசு, தமிழர்களின் விரோதி என்பது மீண்டும் நிரூபணமாகியுள்ளது – வேல்முருகன்

சிங்கள பேரினவாத அரசுக்கு மறைமுகமாக மோடி அரசு துணை போய் உள்ளது. கடந்த 2008-2009-ல் ஈழத்தில் சுமார் 1.70 இலட்சம் தமிழர்களை சிங்கள பேரினவாத அரசும், அந்நாட்டின் ராணுவமும் சுட்டுக்கொன்றது. ஆயிரக்கணக்கான தமிழ்ப் பெண்கள் பாலியல் வன்புணர்வுக்கு உள்ளாகினர். விடுதலைப் புலிகள் …

சிங்கள பேரினவாத அரசுக்கு துணை போன மோடி அரசு, தமிழர்களின் விரோதி என்பது மீண்டும் நிரூபணமாகியுள்ளது – வேல்முருகன் Read More