கூட்டுறவு வங்கிகளில் நடந்த முறைகேடுகளை விசாரிக்க வேண்டும் – வேல்முருகன்

கூட்டுறவு வங்கிகளில் நகைக் கடனில் நடை பெற்றுள்ள முறைகேடுகள் குறித்து தமிழ்நாடு அரசு உரிய விசாரணை நடத்த வேண்டும் என்று தமிழக வாழ்வுரிமைக் கட்சி வலியுறுத்துகிறது. தமிழ்நாடு சட்டப்பேரவையில் மாண்புமிகு முதல்வர் அவர்கள், 5 சவரன் வரை, கூட்டுறவு வங்கிகளில் பெற்ற …

கூட்டுறவு வங்கிகளில் நடந்த முறைகேடுகளை விசாரிக்க வேண்டும் – வேல்முருகன் Read More

சுங்கச்சாவடிகள் குறித்து நிதின் கட்கரி பேச்சு அயோக்கியத்தனம் – வேல்முருகன்

தரமான சாலைகள் தேவையென்றால் மக்கள் அதற்கு பணம் செலுத்ததான் வேண்டும் என்று ஒன்றிய சாலை போக்குவரத்துத் துறை அமைச்சர் நிதின் கட்கரி பேசியிருப்பது கண்டனத்துக்குரியது.  வன்மையாக கண்டிக்கத்தக்கது. தமிழ்நாட்டில் சுங்கச் சாவடிகளில் அதிக கட்டணம் வசூலிக்கப்படுவதோடு, கட்டணம் வசூல் காலம் முடிந்த பிறகும் சில தனியார் நிறுவனங்கள் தொடர்ந்து சுங்கக் கட்டணங்களை வசூலித்து …

சுங்கச்சாவடிகள் குறித்து நிதின் கட்கரி பேச்சு அயோக்கியத்தனம் – வேல்முருகன் Read More

ஒன்றிய அரசின் 3 வேளாண் சட்டங்களுக்கு எதிராக சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றிய முதல்வர் ஸ்டாலினுக்கு வேல்முருகன் நன்றி தெரிவித்தார்

விவசாயிகளுக்கு எதிராக அத்தியாவசியப் பொருள்கள் திருத்தச் சட்டம், வேளாண் விளைபொருள் வணிகம் ஊக்குவிப்புச் சட்டம், ஒப்பந்த பண்ணைய சட்டம் ஆகிய மூன்று சட்டங்களை ஒன்றிய அரசு நிறைவேற்றியிருந்தது. இச்சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து, டெல்லியில் கடந்த 8 மாதங்களுக்கு மேலாக விவசாயிகள் கடுங்குளிரையும் …

ஒன்றிய அரசின் 3 வேளாண் சட்டங்களுக்கு எதிராக சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றிய முதல்வர் ஸ்டாலினுக்கு வேல்முருகன் நன்றி தெரிவித்தார் Read More

அரசுப் பள்ளி மாணவர்களுக்கு தொழிற்படிப்புகளில் 7.5 விழுக்காடு ஒதுக்கீடு வரவேற்கதக்கது – வேல்முருகன்

கற்றலும், கற்பித்தலுமே உலகின் எல்லா வளர்ச்சிக்கும் காரணமாக இருந்து வந்திருக்கிறது. மனிதகுலத்தின் வளர்ச்சியையும் வளர்ச்சிப்பாதையையும் தீர்மானிப்பது கல்விதான். ஆனால்,  கல்வியையும் ஒரு வியாபாரப்பொருளாக மாற்றிவிட்டிருக்கிற இச்சூழலில்,  கல்வியை யார் கற்பிக்கவேண்டும், யாருக்கு கற்பிக்கவேண்டும் என்பதையெல்லாம் பணமே தீர்மானிக்கிற அவல நிலைதான் தற்போது வரை நீடித்து வருகிறது.  இதன் …

அரசுப் பள்ளி மாணவர்களுக்கு தொழிற்படிப்புகளில் 7.5 விழுக்காடு ஒதுக்கீடு வரவேற்கதக்கது – வேல்முருகன் Read More

இந்திய நாட்டின் ஒட்டுமொத்த வளங்களை கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு ஏலம் விடும் மோடி அரசின் நடவடிக்கை வன்மையாக கண்டிக்கதக்கதென்கிறார் வேல்முருகன்

பொதுத்துறை நிறுவனங்களைத் தனியார் மயமாக்குவதும், தனியார் நிறுவனங்களை ஊக்குவிப்பதும் தான் மோடி அரசின் பொருளாதார கொள்கை. அணுசக்தி, விண்வெளி மற்றும் பாதுகாப்புத்துறை, போக்குவரத்து மற்றும் தொலை தொடர்பு, மின்சாரம், பெட்ரோலியம், நிலக்கரி மற்றும் இதர கனிமவளங்கள் துறை, வங்கித்துறை, காப்பீடு மறறும் நிதி சேவைகள் துறை உள்ளிட்ட இன்னும் பல்வேறு துறைகளை தனியார் மயமாக்க …

இந்திய நாட்டின் ஒட்டுமொத்த வளங்களை கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு ஏலம் விடும் மோடி அரசின் நடவடிக்கை வன்மையாக கண்டிக்கதக்கதென்கிறார் வேல்முருகன் Read More

மைசூரிலுள்ள தமிழ் கல்வெட்டுகளை சென்னைக்கு இடமாற்றம் செய்ய நீதிமன்றத்தின் உத்தரவு மகிழ்ச்சியளிக்கிறது – வேல்முருகன்

மைசூரில் உள்ள தமிழ் கல்வெட்டுகள், தமிழ் வரலாற்று ஆவணங்கள் அனைத்தையும் 6 மாதத்திற்குள் சென்னைக்கு இடமாற்றம் செய்ய வேண்டும் என்ற உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு மகிழ்ச்சி அளிக்கிறது. 1966 ஆம் ஆண்டு இந்திய தொல்லியல் அளவீட்டு துறை மேற்கொண்ட கணக்கெடுப்பின்படி, …

மைசூரிலுள்ள தமிழ் கல்வெட்டுகளை சென்னைக்கு இடமாற்றம் செய்ய நீதிமன்றத்தின் உத்தரவு மகிழ்ச்சியளிக்கிறது – வேல்முருகன் Read More

தொழிலாளர்களின் நலனை மேம்படுத்த அரசை வலியுறுத்தல் – வேல்முருகன்

அதிமுக ஆட்சியில் சீரழிந்துள்ள பொது போக்குவரத்துக்கழகங்களை சீரமைப்பதோடு, தொழிலாளர்களின் நலனை மேம்படுத்த தமிழ்நாடு அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தமிழக வாழ்வுரிமைக் கட்சி வலியுறுத்துகிறது. நாடு முழுவதும் செயல்பட்டு வரும் 35 அரசு போக்குவரத்துக்கழங்களில் தமிழ்நாடு முதலிடம் வகிக்கிறது. தமிழ்நாட்டில் …

தொழிலாளர்களின் நலனை மேம்படுத்த அரசை வலியுறுத்தல் – வேல்முருகன் Read More

உச்சநீதி மன்றத்தின் புதிய தீர்ப்பின்படி 7தமிழர்களை விடுதலை செய்ய தமிழ்நாடு அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் – வேல்முருகன்

கடந்த 03.08.2021 அன்று, அரியானா மாநிலத்தை சேர்ந்த ஆயுள் தண்டனை கைதி  ஒருவரின் வழக்கு உச்ச நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. அவ்வழக்கில் முக்கியமான தீர்ப்பு ஒன்றை உச்சநீதிமன்றம் வழங்கியிருக்கிறது. அதாவது,அரசமைப்புச் சட்ட உறுப்பு 161கீழ் மாநில அரசு தண்டனைக் குறைப்பு வழங்க முழு அதிகாரம் கொண்டிருக்கிறது.  ஆளுநரின் தனிப்பட்ட விருப்பு …

உச்சநீதி மன்றத்தின் புதிய தீர்ப்பின்படி 7தமிழர்களை விடுதலை செய்ய தமிழ்நாடு அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் – வேல்முருகன் Read More

கார்ப்பரேட் முதலாளிகளின் நலனுக்காக பொதுக் காப்பீட்டு நிறுவனங்களை தனியார்மயமாக்கும் ஒன்றிய அரசின் நடவடிக்கை வன்மையாக கண்டிக்கதக்கது – வேல்முருகன்

காப்பீட்டு நிறுவனங்களை தனியார்மயமாக்கும் முடிவை ஒன்றிய அரசு கைவிட வேண்டும் என்று தமிழக வாழ்வுரிமைக் கட்சி வலியுறுத்துகிறது. பொதுத்துறையில் இயங்கி வரும் நான்கு பொதுக் காப்பீட்டு நிறுவனங்களை தனியார்மயமாக்க ஒன்றிய அரசு முடிவெடுத்துள்ளது. இதற்காக பொதுக்காப்பீட்டு வர்த்தகம்  திருத்தச் சட்ட முன்முடிவை எதிர்க்கட்சிகளின் …

கார்ப்பரேட் முதலாளிகளின் நலனுக்காக பொதுக் காப்பீட்டு நிறுவனங்களை தனியார்மயமாக்கும் ஒன்றிய அரசின் நடவடிக்கை வன்மையாக கண்டிக்கதக்கது – வேல்முருகன் Read More

மேற்கு தொடர்ச்சி மலையில் தொடர்ந்து அரங்கேறி வரும் கனிமவள கொள்ளையை தடுத்து நிறுத்த வேல்முருகன் கோரிக்கை

குமரி மாவட்டத்தில் களியலில் தொடங்கி ஆரல்வாய்மொழி வரை மேற்கு தொடர்ச்சிமலை அடிவார பகுதிகளில் கடந்த சில ஆண்டுகளாக கனிமவள கொள்ளை அரங்கேறி வருகிறது. குறிப்பாக, நாள்தோறும் 600-க்கும் மேற்பட்ட லாரிகளில், கல், ஜல்லி, பாறை,செயற்கை மணல் ஆகியவற்றை கேரளாவுக்கு கொண்டு செல்லப்படுகிறது. …

மேற்கு தொடர்ச்சி மலையில் தொடர்ந்து அரங்கேறி வரும் கனிமவள கொள்ளையை தடுத்து நிறுத்த வேல்முருகன் கோரிக்கை Read More