கொரோனா சிகிச்சை பெற்றுவரும் பாடகர் எஸ்.பி.பாலசுப்பிரமணியம் மயக்க நிலையிருந்து மீண்டுள்ளார் என்று மருத்துவர்கள் தெரிவித்தார்கள்

கொரோனா சிகிச்சை பெற்று வரும் பாடகர் எஸ்.பி.பாலசுப்ரமணியம் மயக்க நிலையிலிருந்து மீண்டார் என்றும் அவ்வப்போது கண்விழிப்பதாகவும் மருத்துவர்கள் தகவல் தெரிவித்து ள்ளார்கள். நுரையீரல் தொற்றுக்கு வென்டிலேட்டர் உதவியுடன் தொடர் சிகிச்சை அளித்து வருவாதகவும் மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.