புதுச்சேரி சமூக சேவகர் ஆதவனுக்கு பாராட்டு

நேபால் தலைநகர் காட்மண்டுவில் நடைபெற்று வரும் தெற்காசிய நாடுகள் அமைதி நட்புறவு முகாமில் நேபால் நாட்டின் முன்னாள் நிதி அமைச்சரும் நாடாளுமன்ற உறுப்பினருமான பிரகாஷ் சரண் மகத் இந்திய பிரதிநிதியாக பங்கேற்ற புதுச்சேரி சமூக சேவகர் ஆதவனுக்கு ருத்ராட்ச மாலை அணிவித்து பாராட்டு தெரிவித்தார். அருகில் பாகிஸ்தான் தலைவர் சன்னி உள்ளார்