புதுமுகங்கள் நடிக்கும் படம் ‘அற்றைத்திங்கள் அந்நிலவில்’

டேசி எப் எம் திரைப்பட பயிற்சி நிறுவனம் தயாரிப்பில், எஸ்.எஸ்.ஜெயக்குமார் லாரன் கதை, திரைக்கதை, வசனம், இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் ‘அற்றைத்திங்கள் அந்நிலவில்’. இதில் அறிமுக நடிகர்கள் நவீன், லாவண்யா, பிரேமா, அஷ்வினி ஆகியோர் நடித்திருக்கிறார்கள். இவர்களுடன் ஷைபு மேத்தீவ், மரியா லாரன்ஸ், …

புதுமுகங்கள் நடிக்கும் படம் ‘அற்றைத்திங்கள் அந்நிலவில்’ Read More

‘காட்ஃபாதர்’ நூறு கோடி வசூல் செய்து சாதனை

இயக்குநர் மோகன் ராஜா இயக்கத்தில் மெகா ஸ்டார் சிரஞ்சீவி – பாலிவுட் சூப்பர் ஸ்டார் சல்மான்கான் இணைந்து நடித்திருக்கும் அரசியல் ஆக்சன் திரில்லர் திரைப்படமான ‘காட்ஃபாதர்‘ பாக்ஸ் ஆபீஸில் தொடர்ந்து வசூல் சாதனையை நிகழ்த்தி வருகிறது. ‘காட்ஃபாதர்‘ திரைப்படம், வெளியான நான்கு நாட்களில்100 கோடி …

‘காட்ஃபாதர்’ நூறு கோடி வசூல் செய்து சாதனை Read More

ஹன்சிகா நடிக்கும் புதிய படம் பூஜையுடன் ஆரம்பம்.

கதாநாயகியை மையமாக வைத்து இயக்குனர் ஆர்.கண்ணன் இயக்கும் படத்தின் படப்பிடிப்பு தொடங்குகியது. இதில் ஹன்சிகா நாயகியாக நடிக்கிறார். இது எமோஷனல், ஹாரரை அடிப்படையாக கொண்ட காமெடி த்ரில்லராக இருக்கும். ஹன்சிகாவுடன் மெட்ரோ சிரிஷ், மயில்சாமி, தலைவாசல் விஜய், பிரிஜிதா, பவன், என பிரபல நடிகர்கள் முக்கிய வேடங்களில் …

ஹன்சிகா நடிக்கும் புதிய படம் பூஜையுடன் ஆரம்பம். Read More

நடிகைகளின் அம்மாக்கள்தான் பிரச்சினை கொடுக்கிறார்கள் – தயாரிப்பாளர் கே.ராஜன்

ஓங்காரம் திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது. இவ்விழாவில் திரைப்பட தயாரிப்பாளர் கே.ராஜன் பேசும்போது, “நடிகை நடிகர்களுக்காக தானே நாங்கள் சிரமப்படுகிறோம். நாங்கள் செய்யும் செலவு அத்தனையும்உங்களுக்காகத் தான். ஆக படத்திற்கு மரியாதை கொடுங்கள். படத்தின் நடிகையை விட நடிகையின்அம்மாதான் ரொம்ப பிரச்சினை கொடுக்கிறார்கள். …

நடிகைகளின் அம்மாக்கள்தான் பிரச்சினை கொடுக்கிறார்கள் – தயாரிப்பாளர் கே.ராஜன் Read More

ஹிப்ஹாப் தமிழா நடிக்கும் ‘வீரன்’ படப்பிடிப்பு நிறைவு

சத்யஜோதி ஃபிலிம்ஸ்ஸின் அடுத்த படைப்பாக, ஹிப்ஹாப் தமிழா கதாநாயகனாக நடித்துள்ள ‘வீரன்‘ படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து தற்போது, விளம்பர படுத்தும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. இதற்கு முன்பு சத்யஜோதி ஃபிலிம்ஸ் மற்றும் ஹிப்ஹாப் தமிழா இணைந்த ‘சிவக்குமாரின் சபதம்‘ மற்றும் ‘அன்பறிவு‘ ஆகிய படங்கள் …

ஹிப்ஹாப் தமிழா நடிக்கும் ‘வீரன்’ படப்பிடிப்பு நிறைவு Read More

“ஓ பெண்ணே” பாடலை கமல்ஹாசன் வெளியிட்டார்

டி-சீரிஸ் சார்பில் பூஷன் குமார் தயாரிப்பில் இசையமைப்பாளர் தேவிஸ்ரீபிரசாத் இசையமைத்து, பாடல் வரிகள் எழுதி, பாடி, நடனம் அமைத்து, நடித்து, இயக்கி இருக்கும் “ஓ பெண்ணே” பாடல் வெளியீட்டு விழா சென்னையில் அரங்கேறியது. தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரமான கமல்ஹாசன் இப்பாடலை வெளியிட்டார். ********* வெளியீட்டு விழாவினில்…இசையமைப்பாளர் தேவிஶ்ரீபிரசாத் …

“ஓ பெண்ணே” பாடலை கமல்ஹாசன் வெளியிட்டார் Read More

முத்தையா இயக்கத்தில் நடிகர் ஆர்யா நடிக்கும் படம் பூஜையுடன் துவங்கியது

ஜீ ஸ்டூடியோஸ், ட்ரம்ஸ்டிக் புரடக்சன்ஸ் தயாரிப்பில், இயக்குநர் முத்தையா இயக்கத்தில், உருவாகும் இப்புதிய படம் பூஜையுடன் தொடங்கியது. நடிகர் ஆர்யா, இப்படத்தில் நாயகனாக நடிக்கிறார். வெந்து தணிந்தது காடு’ படத்தில் அறிமுகமாகி, ஒரே படத்தின் மூலம் அனைவரது கவனத்தையும் ஈர்த்த நடிகை சித்தி இதானி இப்படத்தில் நாயகியாக ஒப்பந்தமாகியுள்ளார். இயக்குநர் முத்தையா …

முத்தையா இயக்கத்தில் நடிகர் ஆர்யா நடிக்கும் படம் பூஜையுடன் துவங்கியது Read More

சிறந்த நடிகருக்கான விருதை பெற்றார் நடிகர் குருசோமசுந்தரம்

ஆசிய திரைப்படங்களுக்கான  ‘ஏசியன் அகாடமிக் கிரியேட்டிவ் அவார்ட் 2022 விருதுகள் அறிவிப்பில் நடிகர் குருசோமசுந்தரத்திற்கு சிறந்த முன்னணி நடிகருக்கான விருது வழங்கப்பட்டது.சிறந்த படம், சிறந்த இயக்கம், சிறந்த நடிகர் மற்றும் தொழில் நுட்ப கலைஞர்களுக்கும் விருதுகள்அறிவிக்கப்பட்ட நிலையில்   இந்தியாவிலிருந்து சிறந்த நடிகருக்கான விருது நடிகர் …

சிறந்த நடிகருக்கான விருதை பெற்றார் நடிகர் குருசோமசுந்தரம் Read More

பெண்களின் பாலியல் சுரண்டலுக்கு சாதி ரீதியான இட ஒதுக்கீடு தான் காரணம்’ – ‘ஓங்காரம்’ இயக்குநர் குற்றச்சாட்டு

இன்றைய சூழலில் பெண்கள் உயர் கல்வி கற்பதற்கு பாதுகாப்பற்ற சூழல் நிலவுகிறது. தனியார் கல்லூரிகளில் கல்வி கற்கும் பெண்கள் பாலியல் சுரண்டலுக்கு ஆளாகிறார்கள். இதற்கு பொருளாதார நிலையை தகுதியாக நிர்ணயிக்காமல் சாதியை ஒரு தகுதியாக உறுதி செய்து வழங்கப்பட்ட  இட ஒதுக்கீடு தான் காரணம். மேலும் பெண்களுக்கு …

பெண்களின் பாலியல் சுரண்டலுக்கு சாதி ரீதியான இட ஒதுக்கீடு தான் காரணம்’ – ‘ஓங்காரம்’ இயக்குநர் குற்றச்சாட்டு Read More

‘ஆதி புருஷ்’ பட முன்னோட்டம் பார்த்தபோது குழந்தையாக மாறிவிட்டேன்”- பிரபாஸ்

‘ஆதி புருஷ்’ படத்தின் முன்னோட்டக் காாசியை குறித்து பேசிய நடிகர் பிரபாஸ்,” ‘ஆதி புருஷ்’ பட முன்னோட்டத்தை ‘3டி’ முப்பரிமாணத்தில் பார்த்தபோது ஒரு குழந்தையாக மாறி பரவசமடைந்தேன். இந்த முன்னோட்டம் ஆந்திராவிலும், தெலங்கானாவிலும் ரசிகர்களுக்காக 60க்கும் மேற்பட்ட திரையரங்குகளில் வெளியிடத் திட்டமிட்டிருக்கிறோம். இது நிச்சயமாக திரையரங்குகளில் காணவேண்டிய ஒரு படம். இப்படத்திற்காக …

‘ஆதி புருஷ்’ பட முன்னோட்டம் பார்த்தபோது குழந்தையாக மாறிவிட்டேன்”- பிரபாஸ் Read More