“போதை இல்லா தமிழ்நாடு” என்ற விழிப்புணர்வு ஊட்டிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

12.08.2024 அன்று தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் உலக போதை விழிப்புணர்வு நாளினை முன்னிட்டு “போதை இல்லா தமிழ்நாடு” என்ற விழிப்புணர்வு உறுதிமொழியினை தலைமை செயலகத்தில் இருந்து காணொளி காட்சி வாயிலாக நடைபெற்ற நிகழ்ச்சியில், செங்கல்பட்டு மாவட்டம் வித்யாசாகர் மகளிர் கலை …

“போதை இல்லா தமிழ்நாடு” என்ற விழிப்புணர்வு ஊட்டிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் Read More

தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் மாணவர்களுக்கான“தமிழ்ப் புதல்வன்” என்ற உன்னத திட்டத்தினை கோயம்புத்தூர் மாவட்டத்தில் துவக்கி வைத்ததை தொடர்ந்து, சென்னை மாவட்டத்தில் இந்து சமயம் மற்றும் அறநிலையத்துறை அமைச்சர்பி .கே. சேகர்பாபு தொடங்கி வைத்தார்

தமிழ்நாடு முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்கள் மாணவர்களுக்கான “தமிழ்ப் புதல்வன்” என்ற உன்னதத்  திட்டத்தினை கோயம்புத்தூர் மாவட்டத்தில் துவக்கி வைத்ததைத் தொடர்ந்து, சென்னை மாவட்டத்தில் மாண்புமிகு இந்து சமயம் மற்றும் அறநிலையத்துறை அமைச்சர்  திரு.பி.கே.சேகர்பாபு சென்னை, கிண்டி, அண்ணா பல்கலைக்கழக விவேகானந்தா கூட்டரங்கத்தில் …

தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் மாணவர்களுக்கான“தமிழ்ப் புதல்வன்” என்ற உன்னத திட்டத்தினை கோயம்புத்தூர் மாவட்டத்தில் துவக்கி வைத்ததை தொடர்ந்து, சென்னை மாவட்டத்தில் இந்து சமயம் மற்றும் அறநிலையத்துறை அமைச்சர்பி .கே. சேகர்பாபு தொடங்கி வைத்தார் Read More

கைத்தறி துறையின் சார்பாக 08.08.2024 முதல் 22.08.2024 நடைபெறும் ஆடி சிறப்பு பட்டு கைத்தறி கண்காட்சியில் ரூ.3.00 கோடி பட்டு ஜவளிகள் விற்பனை செய்ய இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

மதுரை ஜடாமுனி கோவில் தெருவில் உள்ள தனியார் மஹாலில் கைத்தறிதுறை சார்பாக ஆடி சிறப்பு பட்டு கைத்தறி கண்காட்சியினை மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.சௌ.மா.சங்கீதா, இ.ஆ.ப., அவர்கள் முதல் விற்பனையை குத்துவிளக்கு ஏற்றி துவக்கி வைத்தார். கண்காட்சியை துவக்கி வைத்து மாவட்ட ஆட்சித்தலைவர் …

கைத்தறி துறையின் சார்பாக 08.08.2024 முதல் 22.08.2024 நடைபெறும் ஆடி சிறப்பு பட்டு கைத்தறி கண்காட்சியில் ரூ.3.00 கோடி பட்டு ஜவளிகள் விற்பனை செய்ய இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. Read More

செங்கல்பட்டு மாவட்டம், ஆலந்தூர் மற்றும் பல்லாவரம்சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட புனித தோமையர்ஒன்றியம், பொழிச்சலூர் மற்றும் கவுல் பஜார் ஆகியகிராமங்களில் மழைநீர் கால்வாய் அமைத்தல், சாலைகள்  மற்றும் பூங்காக்களை மேம்படுத்துவதற்காக ரூ.11.37 கோடி நிதியை அமைச்சர் பி.கே.சேகர்பாபு செங்கல்பட்டு மாவட்ட ஊரகவளர்ச்சி முகமை கூடுதல் ஆட்சியர்
அனாமிகா ரமேஷ், இ,ஆ.ப., அவர்களிடம் வழங்கினார்.  

தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் நல்வழிகாட்டுதலின்படி  (19.07.2024) சென்னைப்பெருநகர் வளர்ச்சிக் குழும அலுவலகக் கூட்டரங்கில் சென்னைப் பெருநகர் வளர்ச்சிக் குழுமஅமைச்சர் (ம) தலைவரும் மற்றும் இந்து சமயஅறநிலையத்துறை அமைச்சருமான பி.கே.சேகர்பாபு  செங்கல்பட்டு மாவட்டம்,  ஆலந்தூர் மற்றும் பல்லாவரம் சட்டமன்றதொகுதிக்குட்பட்ட புனித தோமையர் ஒன்றியம், பொழிச்சலூர் …

செங்கல்பட்டு மாவட்டம், ஆலந்தூர் மற்றும் பல்லாவரம்சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட புனித தோமையர்ஒன்றியம், பொழிச்சலூர் மற்றும் கவுல் பஜார் ஆகியகிராமங்களில் மழைநீர் கால்வாய் அமைத்தல், சாலைகள்  மற்றும் பூங்காக்களை மேம்படுத்துவதற்காக ரூ.11.37 கோடி நிதியை அமைச்சர் பி.கே.சேகர்பாபு செங்கல்பட்டு மாவட்ட ஊரகவளர்ச்சி முகமை கூடுதல் ஆட்சியர்
அனாமிகா ரமேஷ், இ,ஆ.ப., அவர்களிடம் வழங்கினார்.   Read More

ராமநாதபுரம் மாவட்டம், பரமக்குடி மற்றும் கமுதி ஊராட்சி ஒன்றியங்களில் பிரதான் நிறுவனம் இண்டஸ் இண்ட் சமூக பொறுப்புணர்வு நிதியுதவியுடன் மாவட்ட வளர்ச்சி திட்டம் 2023-2024-ன் கீழ் மேற்கொள்ளப்பட்டு வரும் பணிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் பா.விஷ்ணு சந்திரன்,இ.ஆ.ப., பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

இந்த ஆய்வின்போது பரமக்குடி ஊராட்சி ஒன்றியம் குழந்தாபுரி ஊராட்சியில், பிரதான் நிறுவனம் இண்டஸ் இண்ட் சமூக பொறுப்புணர்வு நிதியுதவியுடன் மாவட்ட வளர்ச்சி திட்டம் 2023-2024-ன் கீழ் கண்மாய் சீரமைப்பு பணிகள் நடைபெறுவதையும், கமுதி ஊராட்சி ஒன்றியம், வங்காருபுரம் ஊராட்சியில், பெரியனைக்குளம் கண்மாய் …

ராமநாதபுரம் மாவட்டம், பரமக்குடி மற்றும் கமுதி ஊராட்சி ஒன்றியங்களில் பிரதான் நிறுவனம் இண்டஸ் இண்ட் சமூக பொறுப்புணர்வு நிதியுதவியுடன் மாவட்ட வளர்ச்சி திட்டம் 2023-2024-ன் கீழ் மேற்கொள்ளப்பட்டு வரும் பணிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் பா.விஷ்ணு சந்திரன்,இ.ஆ.ப., பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். Read More

சுயநலத்தை வைத்துக்கொண்டு ஒரு எதிர்பார்ப்புடன் தன்னுடைய கடமையை செய்கிறான் மனிதன் – லியோ பால் சி.லாறி

இன்றைக்கு நமக்கு ஒரு மகிழ்ச்சியான நாளாக இருக்கிறது. இந்நேரத்தில் மேடையில் வீற்றிருக்கும் எல்லா பெரியவர்களுக்கும் இந்நேரத்தில் என்னுடைய வணக்கத்தை தெரிவித்துக்கொள்கிறேன். இன்றைக்கு நாம் 55-வது கல்கி ஜெயந்தி விழாவைக் கொண்டாடிக்கொண்டிருக்கிறோம். உங்கள் எல்லாருக்கும் 55-வது கல்கி ஜெயந்தி விழா வாழ்த்துதல்களையும் தொவித்துக்கொள்கிறேன். …

சுயநலத்தை வைத்துக்கொண்டு ஒரு எதிர்பார்ப்புடன் தன்னுடைய கடமையை செய்கிறான் மனிதன் – லியோ பால் சி.லாறி Read More

அனைவரும் ஏக இறைவனையே பின்பற்ற வேண்டும் – மனுஜோதி ஆஸ்ரமத்தின் தலைவர் பால் உப்பாஸ் லாறி

திருநெல்வேலி முக்கூடலில் அமைந்துள்ள மனுஜோதி ஆஸ்ரமத்தில் ஶ்ரீலஹரி கிருஷ்ணாவின் 55 வது கல்கி ஜெயந்தி விழாவும் சர்வசமய மாநாடும் நடைபெற்றது. மாநாடு விழாவில் மனுஜோதி ஆசிரம தலைவர் திரு. பால் உப்பாஸ் லாறி அவர்கள் பேசும் போது: “இந்த கல்கி ஜெயந்தி …

அனைவரும் ஏக இறைவனையே பின்பற்ற வேண்டும் – மனுஜோதி ஆஸ்ரமத்தின் தலைவர் பால் உப்பாஸ் லாறி Read More

உங்களை தேடி உங்கள் ஊரில்” என்ற திட்டத்தின் கீழ் செங்கல்பட்டு மாவட்டம் பல்லாவரம் வட்டத்தில் வளர்ச்சித் திட்டப் பணிகளை மாவட்ட ஆட்சித் தலைவர் ச.அருண்ராஜ், இ.ஆ.ப., ஆய்வு மேற்கொண்டு பொதுமக்களிடம் கோரிக்கை மனுக்களை பெற்றுக்கொண்டார்.

தாம்பரம் மாநகராட்சி, பல்லாவரம் மண்டலம் 2 அலுவலகத்தில் உங்களைத் தேடி உங்கள் ஊரில் என்ற திட்டத்தின் கீழ் பல்லாவரம் சட்டமன்ற உறுப்பினர் திரு.கருணாநிதி அவர்கள் முன்னிலையில் மாவட்ட ஆட்சித் தலைவர் திரு.ச.அருண்ராஜ், இ.ஆ.ப., அவர்கள் பொதுமக்களிடமிருந்து கோரிக்கை மனுக்களை பெற்றுக்கொண்டார். அதனைத் …

உங்களை தேடி உங்கள் ஊரில்” என்ற திட்டத்தின் கீழ் செங்கல்பட்டு மாவட்டம் பல்லாவரம் வட்டத்தில் வளர்ச்சித் திட்டப் பணிகளை மாவட்ட ஆட்சித் தலைவர் ச.அருண்ராஜ், இ.ஆ.ப., ஆய்வு மேற்கொண்டு பொதுமக்களிடம் கோரிக்கை மனுக்களை பெற்றுக்கொண்டார். Read More

அமைச்சர் பி.மூர்த்தி புதிய பாரத எழுத்தறிவு திட்டத்தின் எழுத்தறிவு மையத்தை திறந்து வைத்து, மாவட்டத்தில் சிறப்பாக செயல்பட்ட 7 எழுத்தறிவு மையங்களுக்கு விருதுகளை வழங்கினார்.

தமிழகத்தில் கல்வி கற்காத 15 வயதிற்கு மேற்பட்டவர்களை கண்டறிந்து அவர்களுக்கு அடிப்படை எழுத்தறிவு பயிற்றுவிக்கும் நோக்கில் புதிய பாரத எழுத்தறிவுத் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. மதுரை மாவட்டத்தில் இக்கல்வியாண்டில் 24,250 நபர்கள் கண்டறியப்பட்டு அவர்களது குடியிருப்பு பகுதிகளிலேயே எழுத்தறிவு மையங்கள் ஏற்படுத்தப்பட்டு …

அமைச்சர் பி.மூர்த்தி புதிய பாரத எழுத்தறிவு திட்டத்தின் எழுத்தறிவு மையத்தை திறந்து வைத்து, மாவட்டத்தில் சிறப்பாக செயல்பட்ட 7 எழுத்தறிவு மையங்களுக்கு விருதுகளை வழங்கினார். Read More

இராம்ஃநாதபுரத்தில் மக்களுடன் முதல்வர் திட்டம்

ராமநாதபுரம் மாவட்டத்தில், போகலூர் ஊராட்சி ஒன்றியம், இராமநாதபுரம் ஊராட்சி ஒன்றியம், கமுதி ஊராட்சி ஒன்றியம் ஆகிய பகுதிகளில் (16.07.2024) மக்களுடன் முதல்வர் திட்ட முகாம் நடைபெற்றது. போகலூர் ஊராட்சி ஒன்றியம், முத்துச்செல்லாபுரம் ஊராட்சியில் நடைபெற்ற மக்களுடன் முதல்வர் திட்ட முகாமை பரமக்குடி …

இராம்ஃநாதபுரத்தில் மக்களுடன் முதல்வர் திட்டம் Read More