விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு முன்னெச்சரிக்கை நடவடிக்கை

எதிர்வரும் 07.09.2024 அன்று விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு (29.08.2024) செங்கல்பட்டு மாவட்டம், கோவளம் கடற்கரையில் விநாயகர் சிலைகளை பாதுகாப்பான நடைமுறையில் கரைப்பதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொள்ளும் பொருட்டு மாவட்ட ஆட்சித் தலைவர் ச.அருண்ராஜ், இ.ஆ.ப., நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். உடன் …

விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு முன்னெச்சரிக்கை நடவடிக்கை Read More

“உங்களை தேடி உங்கள் ஊரில்” என்ற திட்டத்தின் கீழ் செங்கல்பட்டு மாவட்டம் வண்டலூர் வட்டத்தில் வளர்ச்சித் திட்டப் பணிகளை மாவட்ட ஆட்சித் தலைவர் ச.அருண்ராஜ், இ.ஆ.ப. ஆய்வு மேற்கொண்டார்

(28.08.2024) செங்கல்பட்டு மாவட்ட ஆட்சித் தலைவர் ச.அருண்ராஜ், இ.ஆ.ப., மற்றும் அனைத்துத் துறை அலுவலர்களால், வண்டலூர் வட்டத்தில் உள்ள அரசு அலுவலகங்கள், ஆரம்ப சுகாதார நிலையங்கள், நியாய விலைக்கடைகள், பள்ளிகள், பல்வேறு வளர்ச்சிப் பணிகள் ஆய்வு செய்யப்பட்டது. வண்டலூர் வட்டம், ரத்தினமங்கலம் பெரிய …

“உங்களை தேடி உங்கள் ஊரில்” என்ற திட்டத்தின் கீழ் செங்கல்பட்டு மாவட்டம் வண்டலூர் வட்டத்தில் வளர்ச்சித் திட்டப் பணிகளை மாவட்ட ஆட்சித் தலைவர் ச.அருண்ராஜ், இ.ஆ.ப. ஆய்வு மேற்கொண்டார் Read More

சென்னை பள்ளிகளில் பிரெஞ்சு மொழி கற்பித்தலை அறிமுகப்படுத்துவதற்கான 
புரிந்துணர்வு ஒப்பந்தம் (MoU) மேயர் ஆர்.பிரியா பிரான்ஸ் தூதரகத்தின் துணைத் தூதர் திருமதி லிஸ் தால்போட் பாரே ஆகியோர் முன்னிலையில் கையெழுத்தானது.

பெருநகர சென்னை மாநகராட்சி மற்றும் அலையன்ஸ் ஃபிரான்சைஸ் ஆஃப் மெட்ராஸ் (Alliance Française of Madras) சார்பில் சென்னை பள்ளியில் பிரெஞ்சு மொழி கற்பித்தலை அறிமுகப்படுத்துவதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் (MoU) மேயர் ஆர்.பிரியா, பிரான்ஸ் தூதரகத்தின் துணைத் தூதர் லிஸ் தால்போட் …

சென்னை பள்ளிகளில் பிரெஞ்சு மொழி கற்பித்தலை அறிமுகப்படுத்துவதற்கான 
புரிந்துணர்வு ஒப்பந்தம் (MoU) மேயர் ஆர்.பிரியா பிரான்ஸ் தூதரகத்தின் துணைத் தூதர் திருமதி லிஸ் தால்போட் பாரே ஆகியோர் முன்னிலையில் கையெழுத்தானது. Read More

மத்திய அரசின் மக்கள் நல்வாழ்வுத் திட்டங்கள் தொடர்பான பல்துறை விழிப்புணர்வு கண்காட்சியை கோவை மக்களவை உறுப்பினர் தொடங்கி வைத்தார்

இந்திய அரசின் தகவல் ஒலிபரப்பு அமைச்சகத்தின் கீழ் இயங்கும் மத்திய மக்கள் தொடர்பகத்தின் சார்பில், கோவை மாநகரில் மத்திய அரசின் ‘மக்கள் நல்வாழ்வுத் திட்டங்கள்’ குறித்த  ஐந்து நாள் விழிப்புணர்வு கண்காட்சியை கோவை அவினாசி சாலை, வஉசி பூங்கா அருகில் உள்ள …

மத்திய அரசின் மக்கள் நல்வாழ்வுத் திட்டங்கள் தொடர்பான பல்துறை விழிப்புணர்வு கண்காட்சியை கோவை மக்களவை உறுப்பினர் தொடங்கி வைத்தார் Read More

செங்கல்பட்டு மாவட்டம், திருக்கழுக்குன்றம் ஒன்றியம், கீரப்பாக்கம் ஊராட்சியில் சொர்ணவாரி பருவம், நேரடி நெல் கொள்முதல் நிலையத்தினை அமைச்சர் தா.மோ.அன்பரசன் திறந்து வைத்தார்

(27.08.2024) செங்கல்பட்டு மாவட்டம், திருக்கழுக்குன்றம் ஒன்றியம், கீரப்பாக்கம் ஊராட்சியில் சொர்ணவாரி பருவம், நேரடி நெல் கொள்முதல் நிலையத்தினை மாவட்ட ஆட்சித் தலைவர் ச.அருண்ராஜ், இ.ஆ.ப.,  தலைமையில் குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர் தா.மோ.அன்பரசன் துவக்கி வைத்தார். …

செங்கல்பட்டு மாவட்டம், திருக்கழுக்குன்றம் ஒன்றியம், கீரப்பாக்கம் ஊராட்சியில் சொர்ணவாரி பருவம், நேரடி நெல் கொள்முதல் நிலையத்தினை அமைச்சர் தா.மோ.அன்பரசன் திறந்து வைத்தார் Read More

பெருநகர சென்னை மாநகராட்சிப் பகுதிகளில் நீர்நிலைகளை மேம்படுத்துதல், நகர்ப்புர சுற்றுச்சூழல் மேம்பாடு மற்றும் நகர்ப்புர திட்டமிடல் தொடர்பான ஆலோசனைக் கூட்டம் மேயர் ஆர்.பிரியா தலைமையில் நடைபெற்றது

சென்னை மாநகர் மேயர் ஆர்.பிரியா தலைமையில், பெருநகர சென்னை மாநகராட்சிப் பகுதிகளில் நீர்நிலைகளை மேம்படுத்துதல், நகர்ப்புர சுற்றுச்சூழல் மேம்பாடு மற்றும் நகர்ப்புர திட்டமிடல் தொடர்பாக, பெருங்கடல்கள் மற்றும் சர்வதேச சுற்றுச்சூழல் மற்றும் அறிவியல் விவகாரங்களுக்கான அமெரிக்க வெளியுறவுத் துறை துணை அமைச்சர் …

பெருநகர சென்னை மாநகராட்சிப் பகுதிகளில் நீர்நிலைகளை மேம்படுத்துதல், நகர்ப்புர சுற்றுச்சூழல் மேம்பாடு மற்றும் நகர்ப்புர திட்டமிடல் தொடர்பான ஆலோசனைக் கூட்டம் மேயர் ஆர்.பிரியா தலைமையில் நடைபெற்றது Read More

ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் (23.08.2024) தமிழ் வளர்ச்சித்துறையின் மூலம் தமிழ்நாடு நாள் விழாவை முன்னிட்டு மாணவ, மாணவிகளுக்கு நடத்தப்பட்ட போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுத்தொகை மற்றும் பாராட்டுச்சான்று வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

இந்நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சித்தலைவர்  சிம்ரன்ஜீத் சிங் காலோன்,இ.ஆ.ப., தமிழ்நாடு விழாவை முன்னிட்டு தமிழ் வளர்ச்சித்துறையின் மூலம் மாவட்ட அளவில் பள்ளி மாணவ, மாணவிகளுக்கு பேச்சுப்போட்டி மற்றும் கட்டுரைப்போட்டி நடத்தப்பட்டு அதில் முதல் மூன்று இடங்கள் பெற்ற மாணவ, மாணவிகளுக்கு தலா ரூ.10,000ஃ-, …

ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் (23.08.2024) தமிழ் வளர்ச்சித்துறையின் மூலம் தமிழ்நாடு நாள் விழாவை முன்னிட்டு மாணவ, மாணவிகளுக்கு நடத்தப்பட்ட போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுத்தொகை மற்றும் பாராட்டுச்சான்று வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. Read More

“காக்க காக்க உயிர் காக்க” நூல் வெளியீடு

சென்னை பம்மலில் ஓவியப்பள்ளி நடத்திவரும் ஷேக் எழுதிய “காக்க காக்க உயிர் காக்க” என்ற நூல் வெளியீட்டு விழா நடந்தது. முதல் நூலை பேராசிரியர் சுப.வீரப்பாண்டியன் வெளியிட, வழக்கறிஞர் ஆறுமுகம் பெற்றுக் கொண்டார். இவ்விழாவிற்கு அனைத்திந்திய தமிழ் ந்ழுத்தாளர்கள் சங்கத்தின் பொதுச் …

“காக்க காக்க உயிர் காக்க” நூல் வெளியீடு Read More

செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் மாவட்ட ஆட்சித் தலைவர் ச.அருண்ராஜ், இ.ஆ.ப., தலைமையில் குறு சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர் தா.மோ.அன்பரசன் உள்ளாட்சி மன்ற பிரதிநிதிகளுடன் கலந்துரையாடி, பொதுமக்களிடம் பல்வேறு கோரிக்கை மனுக்களை பெற்றார்

செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் மாவட்ட ஆட்சித் தலைவர் ச.அருண்ராஜ், இ.ஆ.ப.,  தலைமையில் செங்கல்பட்டு சட்டமன்ற உறுப்பினர் வரலட்சுமி மதுசூதனன் முன்னிலையில் உள்ளாட்சி மன்ற பிரதிநிதிகளுடன் கலந்துரையாடி  குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர் தா.மோ.அன்பரசன்  பொதுமக்களிடம் 249 கோரிக்கை …

செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் மாவட்ட ஆட்சித் தலைவர் ச.அருண்ராஜ், இ.ஆ.ப., தலைமையில் குறு சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர் தா.மோ.அன்பரசன் உள்ளாட்சி மன்ற பிரதிநிதிகளுடன் கலந்துரையாடி, பொதுமக்களிடம் பல்வேறு கோரிக்கை மனுக்களை பெற்றார் Read More

சென்னை மேயரின் நிதிநிலை அறிக்கை அறிவிப்பின்படி, வருவாய்த்துறை மற்றும் கல்வித்துறை சார்ந்த அறிவிப்புகளை மேயர் ஆர்.பிரியா செயல்பாட்டிற்குத் தொடங்கி வைத்தார்

சென்னை மேயரின்  2023-24 மற்றும் 2024-25 ஆம் ஆண்டிற்கான நிதிநிலை அறிக்கை அறிவிப்பின்படி, வருவாய்த்துறையில் வழங்கப்படும் புதிய/மறுமதிப்பீடு, சொத்துவரி மதிப்பீடு, சொத்துவரி பெயர் மாற்றம், தொழில் உரிமம் அறிவிப்பு ஆகிய ஆணைகளின் உண்மைத்தன்மையை கண்டறிவதற்கான விரைவுத் தகவல் குடியீட்டினையும் (QR Code), …

சென்னை மேயரின் நிதிநிலை அறிக்கை அறிவிப்பின்படி, வருவாய்த்துறை மற்றும் கல்வித்துறை சார்ந்த அறிவிப்புகளை மேயர் ஆர்.பிரியா செயல்பாட்டிற்குத் தொடங்கி வைத்தார் Read More