ராமநாதபுரம் மாவட்டம், பரமக்குடி வட்டத்தில் உங்களைத் தேடி உங்கள் ஊரில் திட்டத்தின் கீழ் போகலூர் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் காலை உணவுத் திட்டத்தை மாவட்ட ஆட்சித்தலைவர் சிம்ரன்ஜீத் சிங் காலோன்,இ.ஆ.ப., பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

இந்த ஆய்வின்போது மாவட்ட ஆட்சித்தலைவர் சிம்ரன்ஜீத் சிங் காலோன்,இ.ஆ.ப., சத்துணவு மையத்தில் பள்ளி மாணவ, மாணவிகளுக்கு வழங்க இருந்த காலை உணவினை சாப்பிட்டு அதன் தரம் குறித்து கேட்டறிந்ததுடன் குழந்தைகளுக்கு அரசு உத்தரவுப்படி ஒவ்வொரு நாளுக்கும் உரிய உணவினை வழங்கிட வேண்டுமென …

ராமநாதபுரம் மாவட்டம், பரமக்குடி வட்டத்தில் உங்களைத் தேடி உங்கள் ஊரில் திட்டத்தின் கீழ் போகலூர் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் காலை உணவுத் திட்டத்தை மாவட்ட ஆட்சித்தலைவர் சிம்ரன்ஜீத் சிங் காலோன்,இ.ஆ.ப., பார்வையிட்டு ஆய்வு செய்தார். Read More

மேயர் ஆர்.பிரியா, புரசைவாக்கம், சென்னை நடுநிலைப் பள்ளிவளாகத்தில் அமைந்துள்ள சமுதாய கல்லூரியில் மேயரின் நிதிநிலை அறிக்கை அறிவிப்பின்படி, மகளிர் முன்னேற்றத்திற்கான தொழில் பயிற்சியான  தையல் மற்றும் கணினிப் பயிற்சியினை தொடங்கி வைத்து பார்வையிட்டார்.

மேயர் ஆர்.பிரியா, புரசைவாக்கம், சென்னை நடுநிலைப் பள்ளிவளாகத்தில் அமைந்துள்ள சமுதாய கல்லூரியில் மேயரின் நிதிநிலை அறிக்கை அறிவிப்பின்படி, மகளிர் முன்னேற்றத்திற்கான தொழில் பயிற்சியான தையல் மற்றும் கணினிப் பயிற்சியினை தொடங்கி வைத்துப்பார்வையிட்டார். முதற்கட்டமாக புரசைவாக்கத்தில் உள்ள சுந்தரம்தெருவில் இயங்கி வரும் சமுதாய …

மேயர் ஆர்.பிரியா, புரசைவாக்கம், சென்னை நடுநிலைப் பள்ளிவளாகத்தில் அமைந்துள்ள சமுதாய கல்லூரியில் மேயரின் நிதிநிலை அறிக்கை அறிவிப்பின்படி, மகளிர் முன்னேற்றத்திற்கான தொழில் பயிற்சியான  தையல் மற்றும் கணினிப் பயிற்சியினை தொடங்கி வைத்து பார்வையிட்டார். Read More

மேயரின் 2024-25ஆம் ஆண்டிற்கான நிதிநிலை அறிக்கை அறிவிப்பின்படி, 
சென்னை பள்ளி மாணவிகளுக்கான கராத்தே மற்றும் டேக்வாண்டோ விளையாட்டுப் பயிற்சியினை மேயர் ஆர். பிரியா தொடங்கி வைத்தார்

மேயரின் 2024-25ஆம் ஆண்டிற்கான நிதிநிலை அறிக்கை அறிவிப்பின்படி, சென்னை பள்ளி மாணவிகளுக்கான கராத்தே மற்றும் டேக்வாண்டோ விளையாட்டுப் பயிற்சியினை மாண்புமிகு மேயர் திருமதி ஆர். பிரியா அவர்கள் இன்று (11.09.2024) குக்ஸ் சாலை, சென்னை உயர்நிலைப்பள்ளியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் தொடங்கி வைத்தார். …

மேயரின் 2024-25ஆம் ஆண்டிற்கான நிதிநிலை அறிக்கை அறிவிப்பின்படி, 
சென்னை பள்ளி மாணவிகளுக்கான கராத்தே மற்றும் டேக்வாண்டோ விளையாட்டுப் பயிற்சியினை மேயர் ஆர். பிரியா தொடங்கி வைத்தார் Read More

பரமக்குடியில் நடைபெறவுள்ள சுதந்திர போராட்ட வீரர் தியாகி இமானுவேல் சேகரனார் அவர்கள் நினைவு தினத்தையொட்டி மேற்கொள்ளப்பட்டுவரும் முன்னேற்பாடு பணிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் சிம்ரன்ஜீத் சிங் காலோன்.இ.ஆ.ப., பார்வையிட்டு ஆய்வு

பரமக்குடியில் நடைபெறவுள்ள சுதந்திர போராட்ட வீரர் தியாகி இமானுவேல் சேகரனார் அவர்கள் நினைவு தினத்தையொட்டி மேற்கொள்ளப்பட்டுவரும் முன்னேற்பாடு பணிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் சிம்ரன்ஜீத் சிங் காலோன்.இ.ஆ.ப., பார்வையிட்டு ஆய்வு  இராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியில் இன்று (06.09.2024) மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.சிம்ரன்ஜீத் சிங் …

பரமக்குடியில் நடைபெறவுள்ள சுதந்திர போராட்ட வீரர் தியாகி இமானுவேல் சேகரனார் அவர்கள் நினைவு தினத்தையொட்டி மேற்கொள்ளப்பட்டுவரும் முன்னேற்பாடு பணிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் சிம்ரன்ஜீத் சிங் காலோன்.இ.ஆ.ப., பார்வையிட்டு ஆய்வு Read More

முதன்மை செயலாளர் துரை வைகோ எம்பி   தொண்டர்கள் குடும்பத்தினருக்கு 52 லட்சம் நிதி உதவி.வழங்கினார்

மறுமலர்ச்சி திமுகவின் மாநில தொண்டரணி துணைச் செயலாளர் பா.பச்சமுத்து, மதுரை மாநகர் மாவட்ட தொண்டர் அணி அமைப்பாளர் பா.அமிர்தராஜ், மதுரை மாநகர் மாவட்ட இளைஞர் அணி துணை அமைப்பாளர் புலி சேகர்  ஆகிய மூன்று பேர் கடந்த மாதம் சென்னையில் நடைபெற்ற …

முதன்மை செயலாளர் துரை வைகோ எம்பி   தொண்டர்கள் குடும்பத்தினருக்கு 52 லட்சம் நிதி உதவி.வழங்கினார் Read More

மதுரை புதுநத்தம் சாலையில் அமைந்துள்ள கலைஞர் நூற்றாண்டு நினைவு நூலகத்தில் பொதுப்பணித் துறையின் மூலம் ரூ.12.80 கோடி மதிப்பீட்டில் மேற்கொள்ளப்பட உள்ள பல்வேறு மேம்பாட்டு பணிகள் தொடர்பாக மாண்புமிகு பொதுப்பணித்துறை, நெடுஞ்சாலை மற்றும் சிறு துறைமுகங்கள் துறை அமைச்சர் எ.வ. வேல நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்

தொடர்ந்து பொதுப்பணித்துறை, நெடுஞ்சாலை மற்றும் சிறு துறைமுகங்கள் துறை அமைச்சர் எ.வ. வேலு தெரிவிக்கையில்: “மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் குழந்தைகளின் கல்வி வளர்ச்சிக்கு மிகுந்த முக்கியத்துவம் வழங்கி பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறார்கள். அந்த வகையில் தென் தமிழகத்தில் மிக …

மதுரை புதுநத்தம் சாலையில் அமைந்துள்ள கலைஞர் நூற்றாண்டு நினைவு நூலகத்தில் பொதுப்பணித் துறையின் மூலம் ரூ.12.80 கோடி மதிப்பீட்டில் மேற்கொள்ளப்பட உள்ள பல்வேறு மேம்பாட்டு பணிகள் தொடர்பாக மாண்புமிகு பொதுப்பணித்துறை, நெடுஞ்சாலை மற்றும் சிறு துறைமுகங்கள் துறை அமைச்சர் எ.வ. வேல நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார் Read More

பெருநகர சென்னை மாநகராட்சிக்குட்பட்ட 871 பூங்காக்களிலும் காலை 6 மணி முதல் நண்பகல் 12 மணி வரை தீவிரத் தூய்மைப்பணிகள் மேற்கொள்ளப்பட்டன. கோடம்பாக்கம் மண்டலம், சிவன் பூங்காவில் நடைபெற்ற தீவிரதூய்மைப் பணிகளை மேயர் ஆர். பிரியா பார்வையிட்டு ஆய்வு செய்தார்

பெருநகர சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில்உள்ள 871 பூங்காக்களிலும் (06.09.2024) காலை 6 மணிமுதல் நண்பகல் 12 மணி வரை தீவிரத் தூய்மைப் பணிகள் மேற்கொள்ளப்பட்டன.  இதில் கோடம்பாக்கம் மண்டலம், சிவன்பூங்காவில் நடைபெற்ற தீவிர தூய்மைப் பணிகளையும், பூங்காபராமரிப்புப் பணிகளையும் மாண்புமிகு மேயர் …

பெருநகர சென்னை மாநகராட்சிக்குட்பட்ட 871 பூங்காக்களிலும் காலை 6 மணி முதல் நண்பகல் 12 மணி வரை தீவிரத் தூய்மைப்பணிகள் மேற்கொள்ளப்பட்டன. கோடம்பாக்கம் மண்டலம், சிவன் பூங்காவில் நடைபெற்ற தீவிரதூய்மைப் பணிகளை மேயர் ஆர். பிரியா பார்வையிட்டு ஆய்வு செய்தார் Read More

மதுரையில் புத்தக திருவிழா

மதுரை புத்தகத் திருவிழாவில் மாவட்ட ஆட்சித் தலைவர் மா.சௌ.சங்கீதா,இ.ஆ.ப., தலைமையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் முனைவர் வெ.இறையன்பு, இ.ஆ.ப., பங்கேற்று “இலக்கியத்தில் காதல்” என்ற தலைப்பில் சிறப்புரையாற்றினார். “இலக்கியம் என்பது நாம் அன்றாடம் பேசும் மொழியில் இருக்கிறது. நமது பழமொழிகள் கூட எதுகை …

மதுரையில் புத்தக திருவிழா Read More

மேயர் ஆர்.பிரியா பாடிக்குப்பம் மற்றும் காந்தி நகர் கால்வாய்களில் ரோபோடிக் மல்டிபர்பஸ் எஸ்கவேட்டர் (Robotic Multi Purpose Excavator) இயந்திரங்கள் மூலம் தூர்வாரும் பணிகளைத் தொடங்கி வைத்துப் பார்வையிட்டார்

வடகிழக்குப் பருவமழையினை முன்னிட்டு, பெருநகர சென்னை மாநகராட்சி, அம்பத்தூர் மண்டலத்திற்குட்பட்ட பாடிக்குப்பம் கால்வாய் மற்றும் திரு.வி.க.நகர் மண்டலத்திற்குட்பட்ட காந்தி நகர் கால்வாய் ஆகியவற்றில் ரோபோடிக் மல்டிபர்பஸ் எஸ்கவேட்டர் (Robotic Multi Purpose Excavator) இயந்திரங்கள் மூலம் தூர்வாரும் பணிகளை மேயர் ஆர்.பிரியா  …

மேயர் ஆர்.பிரியா பாடிக்குப்பம் மற்றும் காந்தி நகர் கால்வாய்களில் ரோபோடிக் மல்டிபர்பஸ் எஸ்கவேட்டர் (Robotic Multi Purpose Excavator) இயந்திரங்கள் மூலம் தூர்வாரும் பணிகளைத் தொடங்கி வைத்துப் பார்வையிட்டார் Read More

தமிழ்நாடு முதலமைச்சரால் அடிக்கல் நாட்டி பணிகளை தொடங்கி வைக்கப்பட்டுள்ள வடசென்னை வளர்ச்சித் திட்டத்தின் கீழ் கொளத்தூர் மற்றும் துறைமுகம் சட்டமன்ற தொகுதியில்  சென்னைப் பெருநகர் வளர்ச்சிக் குழுமம் சார்பில் நடைபெற்று வரும் 
பல்வேறு திட்டப் பணிகளையும் மற்றும் புதிய திட்டங்களை செயல்படுத்துவதற்காகவும் அமைச்சர் திரு.பி.கே.சேகர்பாபு நேரில் ஆய்வு

தமிழ்நாடு முதலமைச்சரின் நல்வழிகாட்டுதலின்படி வடசென்னை வளர்ச்சித் திட்டத்தின் கீழ்சென்னைப் பெருநகர் வளர்ச்சிக் குழுமம் சார்பில் நடைபெற்று வரும் திட்டப் பணிகளையும் மற்றும் புதிய திட்டங்களை செயல்படுத்துவதற்காகவும் இந்து சமய அறநிலைத்துறை அமைச்சரும் சென்னைப் பெருநகர் வளர்ச்சிக் குழுமத் தலைவருமான பி.கே.சேகர்பாபு, சென்னைப் …

தமிழ்நாடு முதலமைச்சரால் அடிக்கல் நாட்டி பணிகளை தொடங்கி வைக்கப்பட்டுள்ள வடசென்னை வளர்ச்சித் திட்டத்தின் கீழ் கொளத்தூர் மற்றும் துறைமுகம் சட்டமன்ற தொகுதியில்  சென்னைப் பெருநகர் வளர்ச்சிக் குழுமம் சார்பில் நடைபெற்று வரும் 
பல்வேறு திட்டப் பணிகளையும் மற்றும் புதிய திட்டங்களை செயல்படுத்துவதற்காகவும் அமைச்சர் திரு.பி.கே.சேகர்பாபு நேரில் ஆய்வு Read More