போக்குவரத்து சீரமைப்பு பணிகளை மாவட்ட ஆட்சித் தலைவர் ம.பல்லவி பல்தேவ் பார்வையிட்டு ஆய்வு

தேனி நகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் 27.07.2020 அன்று மாவட்ட ஆட்சித் தலைவர் ம.பல்லவி பல்தேவ் கொரோனா வைரஸ் தடுப்புப் பணிகள் தொடர்பாக சமூக இடைவெளியினை கடை பிடிக்கும் பொருட்டு ஏற்படுத்தப்பட்ட போக்குவரத்து சீரமைப்பு பணிகள் குறித்து ஆய்வு மேற்கொண்டு தெரிவித்ததாவது. தமிழகத்தில் பல்வேறு …

போக்குவரத்து சீரமைப்பு பணிகளை மாவட்ட ஆட்சித் தலைவர் ம.பல்லவி பல்தேவ் பார்வையிட்டு ஆய்வு Read More

மறுதேர்வு நடவடிக்கைகளை மாவட்ட ஆட்சித் தலைவர் கொ.வீர ராகவராவ் ஆய்வு செய்தார்.

இராமநாதபுரம் மாவட்டத்தில் 24.03.2020 அன்று நடைபெற்ற மேல்நிலைப்பள்ளி இரண்டாம் ஆண்டு பொதுத் தேர்வுகளை எழுத முடியாத தேர்வர்களுக்கு 27.07.2020 அன்று மறுதேர்வு நடத்தப்பட்ட தேர்வு மையங்களை மாவட்ட ஆட்சித் தலைவர் கொ.வீரராகவராவ் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார். 2020-ஆம் ஆண்டு …

மறுதேர்வு நடவடிக்கைகளை மாவட்ட ஆட்சித் தலைவர் கொ.வீர ராகவராவ் ஆய்வு செய்தார். Read More

விருதுநகர் சட்டமன்றத்தொகுதியில் நலத்திட்டஉதவிகள் வழங்கிய அதிமுக பிரமுகர் கோகுலம் தங்கராஜ்.

தமிழக பால்வளத்துறை அமைச்சரும்,விருதுநகர் மாவட்ட கழக பொறுப்பாளருமான கே.டி.ராஜேந்திரபாலாஜியின்.  பிறந்தநாளையொட்டி . அவருக்கு , விருதுநகர் மாவட்ட அதிமுக நிர்வாகிகள் நேரில் சந்தித்து பிறந்தநாள் வாழ்த்துக்களை தெரிவித்தனர். அமைச்சர் ராஜேந்திரபாலாஜியின் பிறந்தநாளை முன்னிட்டு அதிமுக பிரமுகர் கோகுலம் தங்கராஜ் ,அவரது மனைவி …

விருதுநகர் சட்டமன்றத்தொகுதியில் நலத்திட்டஉதவிகள் வழங்கிய அதிமுக பிரமுகர் கோகுலம் தங்கராஜ். Read More

கீழக்கரையில் வருவாய் தீர்வாய கணக்கு தணிக்கை மாவட்ட ஆட்சித் தலைவர் கொ.வீரராகவராவ் தலைமையில் நடைபெற்றது.

இராமநாதபுரம் மாவட்டம்ரூபவ் கீழக்கரை வட்டாட்சியர் அலுவலகத்தில் திருஉத்திரகோச மங்கை உள்வட்டம் கிராமங்களுக்கான 1429-ஆம் பசலி ஆண்டு வருவாய் தீர்வாய கணக்கு தணிக்கை மாவட்ட ஆட்சித் தலைவர் மற்றும் வருவாய் தீர்வாய அலுவலருமானகொ.வீர ராகவ ராவ் தலைமையில் இன்று (20.07.2020) நடைபெற்றது. இராமநாதபுரம் …

கீழக்கரையில் வருவாய் தீர்வாய கணக்கு தணிக்கை மாவட்ட ஆட்சித் தலைவர் கொ.வீரராகவராவ் தலைமையில் நடைபெற்றது. Read More

கொரோனா தொற்றில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளவர்களை திருச்சி ஆட்சியர் நேரில் பார்வையிட்டார்

திருச்சிராப்பள்ளி மாவட்டத்தில் காஜாமலையில் உள்ள பாரதிதாசன் பல்கலைக்கழகத்தில் கொரோனா வைரஸ் நோய் தடுப்பு பணி முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தனிமைப்படுத்தப்பட்ட மருத்துவ முகாமில் செய்து கொடுக்கப்பட்டுள்ள அடிப்படை வசதிகள் குறித்து தனிமைப் படுத்தப்பட்டுள்ளவர்களிடம் மாவட்ட ஆட்சியர் சு.சிவராசு 18.07.2020 அன்று நேரில் பார்வையிட்டு …

கொரோனா தொற்றில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளவர்களை திருச்சி ஆட்சியர் நேரில் பார்வையிட்டார் Read More

மதுரையில் கோவிட் மரணங்களில் மூன்றிலொரு பங்கு மரணத்தை மறைக்கிறதா தமிழக அரசு? – மதுரை எம்.பி.வெங்கடேசன்

மதுரை, ஜூலை, 19- மதுரை மாவட்டத்தில் ஜூலை 15ஆம் தேதி வரை நிகழ்ந்துள்ள கொரோனா மரணங்களின்  எண்ணிக்கை 129 என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது. ஆனால், மதுரை தத்தனேரி மயானத்தில் ஜூலை 15ஆம்  தேதிவரை கொரோனா நோயால் இறந்தவர்கள் 167 பேர் …

மதுரையில் கோவிட் மரணங்களில் மூன்றிலொரு பங்கு மரணத்தை மறைக்கிறதா தமிழக அரசு? – மதுரை எம்.பி.வெங்கடேசன் Read More

கொரோனா வைரஸ் நோயாளிகளின் மன அழுத்தத்தை போக்க யோகா பயிற்சி – கொ.வீரராகவராவ் தகவல்

இராமநாதபுரம் மாவட்டத்தில் கொரோனா வைரஸ் தொற்று பாதிக்கப்பட்டு சுகாதார மையங்கள் மற்றும் பராமரிப்பு மையங்களில் சிகிச்சை பெற்று வரும் நபர்களுக்கு மன அழுத்தம் ஏற்படாமல் தடுப்பதற்கு மருத்துவர்கள் மூலம் யோகா பயிற்சி வழங்கப் படுகிறது என மாவட்ட ஆட்சித் தலைவர் திரு.கொ.வீரராகவ …

கொரோனா வைரஸ் நோயாளிகளின் மன அழுத்தத்தை போக்க யோகா பயிற்சி – கொ.வீரராகவராவ் தகவல் Read More

தேனி மாவட்ட ஆட்சியர் ம.பல்லவி பல்தேவ் தலைமையில் உலக மக்கள் தொகை தினம் உறுதிமொழி

நமது தாய்நாட்டின் மொத்த மேம்பாட்டிற்கும் தாய்மார்களின் நல்வாழ்விற்கும் குழந்தைகளின் ஒளிமயமான எதிர்காலத்திற்கும் மக்கள் தொகை பெருக்கத்தினைக் கடடடுப்படுத்துதல் முதன்மையானதும் முக்கியமானதும் ஆகும் என்பதை நான் அறிந்துள்ளேன். சிறுகுடும்ப நெறி திருமணத்திற்கேற்ற வயது முதல் குழந்தையை தாமதப்படுத்த மேற்கொள்ளவேண்டிய குடும்ப நலமுறைகள் முதல் …

தேனி மாவட்ட ஆட்சியர் ம.பல்லவி பல்தேவ் தலைமையில் உலக மக்கள் தொகை தினம் உறுதிமொழி Read More

கொரோனா வைரஸ் தொற்று நோய் கட்டுப்பாட்டு பகுதியில் மாவட்ட ஆட்சித் தலைவர் திரு.கொ.வீர ராகவ ராவ் நேரில்ல் ஆய்வு

இராமநாதபுரம் நகராட்சியில் கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ள கட்டுப்பாட்டு பகுதிகளான மதுரையார் தெரு மற்றும் முத்துகோரங்கித் தெரு ஆகிய பகுதிகளில் பொதுமக்களுக்கு மல்டி வைட்டமின் மற்றும் சிங்க் சல்பேட் மாத்திரைகள் வழங்குதல் கிருமி நாசினி தெளித்தல் போன்ற பல்வேறு நோய் …

கொரோனா வைரஸ் தொற்று நோய் கட்டுப்பாட்டு பகுதியில் மாவட்ட ஆட்சித் தலைவர் திரு.கொ.வீர ராகவ ராவ் நேரில்ல் ஆய்வு Read More

வெளிநாட்டு முÞலிமக்ளுக்கு தமிழக அரசு அநீதி – வைகோ கண்டனம்

டெல்லியில் நடைபெற்ற தப்லீக் ஜமாத் மாநாட்டுக்கு வெளிநாடுகளிலிருந்து வந்து கலந்துகொண்ட இÞலாமியர்களில் பலர் திரும்பிச் சென்றுவிட்டனர். தமிழ்நாட்டில் தப்லீக் ஜமாத் மாநாட்டிற்கு ஒன்பது நாடுகளிலிருந்து வருகை புரிந்த 12 பெண்கள் உள்ளிட்ட 129 நபர்கள் கைது செய்யப்பட்டு, முதலில் சென்னை புழல் …

வெளிநாட்டு முÞலிமக்ளுக்கு தமிழக அரசு அநீதி – வைகோ கண்டனம் Read More