கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கையாக மேற்கொள்ளப்பட்டு வரும் பல்வேறு பணிகளை மாவட்ட ஆட்சித் தலைவர் ம.பல்லவி பல்தேவ் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

தேனி மாவட்டம் உத்தமபாளையம் வட்டத்திற்குட்பட்ட நகராட்சி பேரூராட்சி ஊராட்சி பகுதிகளில் கொரோனா வைரஸ் தடுப்புப் நடவடிக்கையாக மேற்கொள்ளப்பட்டு வரும் போக்குவரத்து சீரமைப்பு பணிகள் சுவாப் பரிசோதனை மேற்கொள்ளும் பணி மருத்துவ முகாம்கள் போன்ற பல்வேறு பணிகளை 01.08.2020 அன்று மாவட்ட ஆட்சித் …

கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கையாக மேற்கொள்ளப்பட்டு வரும் பல்வேறு பணிகளை மாவட்ட ஆட்சித் தலைவர் ம.பல்லவி பல்தேவ் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். Read More

கோவிட்-19 வார்டுக்கு புதிய டிஜிட்டல் மொபைல் எக்ஸ்ரே கருவியை நாடாளுமன்ற தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன் வழங்கியுள்ளார்..

தற்பொழுது மதுரையில் கொரோனா தடுப்பு நடவடிக்கையின் ஒரு பகுதியாக மதுரை அரசு இராசாசி மருத்துவமனை கோவிட்-19 வார்டுக்கு மதுரை நாடாளுமன்ற தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து சுமார் 15 லட்ச ருபாய் மதிப்பில் COMPUTER RADIOGRAPHY கருவியுடன் MOBILE X-RAY கருவிகளை மதுரை …

கோவிட்-19 வார்டுக்கு புதிய டிஜிட்டல் மொபைல் எக்ஸ்ரே கருவியை நாடாளுமன்ற தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன் வழங்கியுள்ளார்.. Read More

மாற்றுத் திறனாளிகளுக்கான தேசிய அடையாள அட்டை வழங்கும் சிறப்பு முகாம்

இராமநாதபுரம் மாவட்டம் கடலாடி வட்டாட்சியர் அலுவலகத்தில் மாற்றுத்திறனாளிகள் நலத்துறையின் சார்பாக 30.07.2020 அன்று நடத்தப்பட்ட மாற்றுத் திறனாளிகளுக்கு தேசிய அடையாள அட்டை வழங்கும் சிறப்பு முகாமினை மாவட்ட ஆட்சித் தலைவர் கொ.வீரராகவ ராவ் பார்வையிட்டு ஆய்வு செய்தார். இந்த சிறப்பு முகாமை …

மாற்றுத் திறனாளிகளுக்கான தேசிய அடையாள அட்டை வழங்கும் சிறப்பு முகாம் Read More

சித்தமருத்துவ நலமையத்தின் செயல்பாடுகள் குறித்து மாவட்ட ஆட்சித் தலைவர் ம.பல்லவி பல்தேவ் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்

தேனி மாவட்டம் பொpயகுளம் நகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் கொரோனா வைரஸ் தடுப்புப் பணிகள் தொடர்பாக சமூக இடைவெளியினை கடைபிடிக்கும் பொருட்டு ஏற்படுத்தப்பட்டுள்ள போக்குவரத்து சீரமைப்பு பணிகள் பெரியகுளம் தனியார் மற்றும் அறிவியல் கல்லூரியில் அமைக்கப்பட்டுள்ள கொரோனா சித்தமருத்துவ நலமையத்தின் செயல்பாடுகள் குறித்து 28.07.2020 …

சித்தமருத்துவ நலமையத்தின் செயல்பாடுகள் குறித்து மாவட்ட ஆட்சித் தலைவர் ம.பல்லவி பல்தேவ் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார் Read More

போக்குவரத்து சீரமைப்பு பணிகளை மாவட்ட ஆட்சித் தலைவர் ம.பல்லவி பல்தேவ் பார்வையிட்டு ஆய்வு

தேனி நகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் 27.07.2020 அன்று மாவட்ட ஆட்சித் தலைவர் ம.பல்லவி பல்தேவ் கொரோனா வைரஸ் தடுப்புப் பணிகள் தொடர்பாக சமூக இடைவெளியினை கடை பிடிக்கும் பொருட்டு ஏற்படுத்தப்பட்ட போக்குவரத்து சீரமைப்பு பணிகள் குறித்து ஆய்வு மேற்கொண்டு தெரிவித்ததாவது. தமிழகத்தில் பல்வேறு …

போக்குவரத்து சீரமைப்பு பணிகளை மாவட்ட ஆட்சித் தலைவர் ம.பல்லவி பல்தேவ் பார்வையிட்டு ஆய்வு Read More

மறுதேர்வு நடவடிக்கைகளை மாவட்ட ஆட்சித் தலைவர் கொ.வீர ராகவராவ் ஆய்வு செய்தார்.

இராமநாதபுரம் மாவட்டத்தில் 24.03.2020 அன்று நடைபெற்ற மேல்நிலைப்பள்ளி இரண்டாம் ஆண்டு பொதுத் தேர்வுகளை எழுத முடியாத தேர்வர்களுக்கு 27.07.2020 அன்று மறுதேர்வு நடத்தப்பட்ட தேர்வு மையங்களை மாவட்ட ஆட்சித் தலைவர் கொ.வீரராகவராவ் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார். 2020-ஆம் ஆண்டு …

மறுதேர்வு நடவடிக்கைகளை மாவட்ட ஆட்சித் தலைவர் கொ.வீர ராகவராவ் ஆய்வு செய்தார். Read More

விருதுநகர் சட்டமன்றத்தொகுதியில் நலத்திட்டஉதவிகள் வழங்கிய அதிமுக பிரமுகர் கோகுலம் தங்கராஜ்.

தமிழக பால்வளத்துறை அமைச்சரும்,விருதுநகர் மாவட்ட கழக பொறுப்பாளருமான கே.டி.ராஜேந்திரபாலாஜியின்.  பிறந்தநாளையொட்டி . அவருக்கு , விருதுநகர் மாவட்ட அதிமுக நிர்வாகிகள் நேரில் சந்தித்து பிறந்தநாள் வாழ்த்துக்களை தெரிவித்தனர். அமைச்சர் ராஜேந்திரபாலாஜியின் பிறந்தநாளை முன்னிட்டு அதிமுக பிரமுகர் கோகுலம் தங்கராஜ் ,அவரது மனைவி …

விருதுநகர் சட்டமன்றத்தொகுதியில் நலத்திட்டஉதவிகள் வழங்கிய அதிமுக பிரமுகர் கோகுலம் தங்கராஜ். Read More

கீழக்கரையில் வருவாய் தீர்வாய கணக்கு தணிக்கை மாவட்ட ஆட்சித் தலைவர் கொ.வீரராகவராவ் தலைமையில் நடைபெற்றது.

இராமநாதபுரம் மாவட்டம்ரூபவ் கீழக்கரை வட்டாட்சியர் அலுவலகத்தில் திருஉத்திரகோச மங்கை உள்வட்டம் கிராமங்களுக்கான 1429-ஆம் பசலி ஆண்டு வருவாய் தீர்வாய கணக்கு தணிக்கை மாவட்ட ஆட்சித் தலைவர் மற்றும் வருவாய் தீர்வாய அலுவலருமானகொ.வீர ராகவ ராவ் தலைமையில் இன்று (20.07.2020) நடைபெற்றது. இராமநாதபுரம் …

கீழக்கரையில் வருவாய் தீர்வாய கணக்கு தணிக்கை மாவட்ட ஆட்சித் தலைவர் கொ.வீரராகவராவ் தலைமையில் நடைபெற்றது. Read More

கொரோனா தொற்றில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளவர்களை திருச்சி ஆட்சியர் நேரில் பார்வையிட்டார்

திருச்சிராப்பள்ளி மாவட்டத்தில் காஜாமலையில் உள்ள பாரதிதாசன் பல்கலைக்கழகத்தில் கொரோனா வைரஸ் நோய் தடுப்பு பணி முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தனிமைப்படுத்தப்பட்ட மருத்துவ முகாமில் செய்து கொடுக்கப்பட்டுள்ள அடிப்படை வசதிகள் குறித்து தனிமைப் படுத்தப்பட்டுள்ளவர்களிடம் மாவட்ட ஆட்சியர் சு.சிவராசு 18.07.2020 அன்று நேரில் பார்வையிட்டு …

கொரோனா தொற்றில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளவர்களை திருச்சி ஆட்சியர் நேரில் பார்வையிட்டார் Read More

மதுரையில் கோவிட் மரணங்களில் மூன்றிலொரு பங்கு மரணத்தை மறைக்கிறதா தமிழக அரசு? – மதுரை எம்.பி.வெங்கடேசன்

மதுரை, ஜூலை, 19- மதுரை மாவட்டத்தில் ஜூலை 15ஆம் தேதி வரை நிகழ்ந்துள்ள கொரோனா மரணங்களின்  எண்ணிக்கை 129 என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது. ஆனால், மதுரை தத்தனேரி மயானத்தில் ஜூலை 15ஆம்  தேதிவரை கொரோனா நோயால் இறந்தவர்கள் 167 பேர் …

மதுரையில் கோவிட் மரணங்களில் மூன்றிலொரு பங்கு மரணத்தை மறைக்கிறதா தமிழக அரசு? – மதுரை எம்.பி.வெங்கடேசன் Read More