பாபர் மசூதி தீர்ப்பு வேதனையளிக்கிறது – கே.எஸ்.அழகிரி
அயோத்தியில் பாபர் மசூதி இடிக்கப்பட்டு 28 ஆண்டுகள் கழித்து லக்னோ சி.பி.ஐ. சிறப்பு நீதிமன்றம் அனைத்து குற்றவாளிகளையும் விடுதலை செய்து தீர்ப்பு அளித்திருக்கிறது. போதிய ஆதாரங்களோ, சதித் திட்டத்திற்கான தடயங்களோ இல்லாததால் அனைவரையும் விடுதலை செய்வதாக நீதிபதி கூறியிருக்கிறார். இந்த தீர்ப்பு …
பாபர் மசூதி தீர்ப்பு வேதனையளிக்கிறது – கே.எஸ்.அழகிரி Read More