அமைச்சர் திரு தர்மேந்திர பிரதான் இந்தியாவின் உஜ்வாலா அனுபவம் வங்கதேசத்தில் சமூக மாற்றத்திற்கு கிரியா ஊக்கியாக இருக்கும் என்கிறார்

புதுதில்லி, ஜூலை 01, 2020. துபாயில் அமைந்துள்ள இந்தியன் ஆயில் கழகத்தின் துணைநிறுவனமான ஐஓசி மத்திய கிழக்கு, எஃப்.இசட்.இ என்ற நிறுவனத்துக்கும் பெக்சிம்கோ குழுமத்தின் ஆர்.ஆர். ஹோல்டிங்ஸ் லிமிடெட்டுக்கும் இடையிலான கூட்டுத்தொழில் ஒப்பந்தம் கையெழுத்திடப்படும் நிகழ்ச்சியில் செவ்வாய்கிழமை அன்று மத்திய பெட்ரோலியம், …

அமைச்சர் திரு தர்மேந்திர பிரதான் இந்தியாவின் உஜ்வாலா அனுபவம் வங்கதேசத்தில் சமூக மாற்றத்திற்கு கிரியா ஊக்கியாக இருக்கும் என்கிறார் Read More

டெல்லியில் கொரோனா வைரஸ் கட்டுப்பாட்டில் இருக்கிறது – முதல்வர் கேஜ்ரிவால்

ஒவ்வொருவரி்ன் கடின உழைப்பால் டெல்லியில் கொரோனா வைரஸ் பரவல் சூழல் கட்டுப்பாட்டுக்குள் வந்துள்ளது என்று முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால் இன்று தெரிவித்தார். நாட்டிலேயே கொரோனாவால் மோசமாக பாதிக்கப்பட்ட மாநிலங்களில் மகாராஷ்டிராவுக்கு அடுத்தார்போல் டெல்லி இருந்து வந்தது. ஆனால், கடந்த சில வாரங்களாக …

டெல்லியில் கொரோனா வைரஸ் கட்டுப்பாட்டில் இருக்கிறது – முதல்வர் கேஜ்ரிவால் Read More

சிஏஏ எதிர்ப்புப் போராட்டத்தில் ஈடுபட்டு பொதுச் சொத்தை சேதம் செய்தவர்களின் சொத்துகள் பறிமுதல் – லக்னோ நிர்வாகம் தொடங்கியது

உத்தரப் பிரதேசம் லக்னோ நகரில், சிஏஏ சட்டத்துக்கு எதிராக கடந்த டிசம்பர் மாதம் நடந்த போராட்டத்தில் ஈடுபட்டு, பொதுச் சொத்துகளை சேதம் செய்தவர்களின் சொத்துகளைப் பறிமுதல் செய்யும் பணியில் மாவட்ட நிர்வாகம் இறங்கியுள்ளது. கொரோனா வைரஸ் லாக்டவுன் காரணமாக கடந்த 3 …

சிஏஏ எதிர்ப்புப் போராட்டத்தில் ஈடுபட்டு பொதுச் சொத்தை சேதம் செய்தவர்களின் சொத்துகள் பறிமுதல் – லக்னோ நிர்வாகம் தொடங்கியது Read More

1.5 லட்சம் கோடி ரூபாய் செலவில் 80 கோடி ஏழை மக்களுக்கு நவம்பர் மாதம் வரை இலவச உணவுப் பொருட்கள் – பிரதமர் மோடி அறிவிப்பு

“என் அன்புக்குரிய நாட்டு மக்களே, வணக்கம்! கொரோனா பெரும்தொற்றுக்கு எதிரான போரில் நாம் தற்போது தளர்வு விதிமுறை இரண்டுக்குள் நுழைந்திருக்கிறோம்.அதிகரிக்கும் இருமல், சளி மற்றும் காய்ச்சல் பாதிப்புகளின் பருவ காலத்துக்குள்ளும் நாம் நுழையயவிருக்கிறோம். இதன் காரணமாக, உங்களை கவனமாக பார்த்துக் கொள்ளும் …

1.5 லட்சம் கோடி ரூபாய் செலவில் 80 கோடி ஏழை மக்களுக்கு நவம்பர் மாதம் வரை இலவச உணவுப் பொருட்கள் – பிரதமர் மோடி அறிவிப்பு Read More

மென்பொருள் தொகுப்பை தயாரித்துள்ளது ராமன் ஆய்வு நிறுவனம்.

புதுதில்லி, ஜூன் 30, 2020. தகவல்களை மறைபொருளாக்குதல் (encrypt) மற்றும் மறைவிலக்குதல் (decrypt) ஆகிய நடவடிக்கைகளுக்குப் பயன்படுத்தும் குறியீடுகளை வழங்குவதே எந்தவொரு தகவல் பரிமாற்ற வழிமுறைகளிலும் பாதுகாப்பான அம்சமாகும். இதுபோன்ற நிலையான பகிர்வு அமைப்புகள் பிரச்சினைகளுக்குக் கணித ரீதியாகத் தீர்வுகாண்பதை அடிப்படையாகக் …

மென்பொருள் தொகுப்பை தயாரித்துள்ளது ராமன் ஆய்வு நிறுவனம். Read More

டிஜிட்டல் இடைவெளியை இணைக்கும் சமமான கல்வி தேவை – குடியரசுத் துணைத் தலைவர்

ஜூன் 30, 2020. உலக அளவிலான தொடக்கக் கல்வியையும் சமத்துவமான இடைநிலை மற்றும் உயர்நிலைக் கல்வியையும் அடையும் வகையில் டிஜிட்டல் இடைவெளியைப் போக்க வேண்டும் என்று குடியரசுத் துணைத் தலைவர் திரு. எம். வெங்கைய நாயுடு வலியுறுத்தினார். “கல்வியின் எதிர்காலம் – …

டிஜிட்டல் இடைவெளியை இணைக்கும் சமமான கல்வி தேவை – குடியரசுத் துணைத் தலைவர் Read More

வீட்டிலிருந்தபடியே பெறும் இலவச தேசிய தொலை மருத்துவ ஆலோசனை சேவை

திருச்சி, ஜூன் 29, 2020. வீட்டில் பாதுகாப்பாக இருந்தவாறு, மக்கள் மருத்துவ ஆலோசனை பெறுவதற்கான இலவச தொலை மருத்துவ ஆலோசனை முறையை இசஞ்ஜீவனி ஓபிடி மூலம் மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நல அமைச்சகம் இயக்கி வருகிறது. www.esanjeevaniopd.in என்ற வலைதளம் …

வீட்டிலிருந்தபடியே பெறும் இலவச தேசிய தொலை மருத்துவ ஆலோசனை சேவை Read More

கொவிட்-19 தொற்றிலி்ருந்து குணமடையும் விகிதம் 58.67 விழுக்காடாக அதிகரிப்பு

புதுதில்லி, ஜூன் 29, 2020 கொவிட்-19 தொற்றால் குணமடைந்தவர்களின் எண்ணிக்கை நோயாளிகளின் எண்ணிக்கையைவிட 1,11,602 அதிகமாகும். இது வரை 3,21,722 நோயாளிகள் குணமடைந்துள்ளனர்.குணமடைந்தவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து, சீராக அதிகரித்து கொண்டே வருகிறது. 29.06.2020 அன்று குணமடைந்தோர் எண்ணிக்கை 58.67 சதவீதத்தை எட்டியுள்ளது. …

கொவிட்-19 தொற்றிலி்ருந்து குணமடையும் விகிதம் 58.67 விழுக்காடாக அதிகரிப்பு Read More

”சர்தார் பட்டேல் கோவிட் கவனிப்பு மையத்தின்’’ முன்னேற்பாடுகள்

ஜூன் 28, 2020. மத்திய உள்துறை அமைச்சர் திரு. அமித் ஷா, தில்லி ராதா சுவாமி சத்சங் பீஸ்-ல் 10,000 படுக்கைகளுடன் அமைந்துள்ள ”சர்தார் பட்டேல் கோவிட் கவனிப்பு மையத்தில்” மேற்கொள்ளப்பட்டுள்ள முன்னேற்பாடுகள் பற்றி ஆய்வு மேற்கொண்டார். 10,000 படுக்கைகளுடன் கூடிய …

”சர்தார் பட்டேல் கோவிட் கவனிப்பு மையத்தின்’’ முன்னேற்பாடுகள் Read More

தொற்றுக்கு எதிரான போராட்டத்தில், நாம் ஒன்று பாதுகாப்போம்- குடியரசு துணைத் தலைவர்.

ஜூன் 28, 2020. கோவிட்-19 பெருந்தொற்றுக்கு எதிரான போராட்டத்தில், அனைவரும் ஒன்று சேர்ந்து வாழ்வையும், வாழ்வாதாரத்தையும் பாதுகாக்க முன்வர வேண்டும் என்று நாட்டு மக்களுக்கு குடியரசு துணைத் தலைவர் திரு. எம்.வெங்கையா நாயுடு அழைப்பு விடுத்துள்ளார். அவர் வெளியிட்டுள்ள முகநூல் பதிவில், …

தொற்றுக்கு எதிரான போராட்டத்தில், நாம் ஒன்று பாதுகாப்போம்- குடியரசு துணைத் தலைவர். Read More