செங்கல்பட்டு மாவட்டத்தில் முதலமைச்சரின் காலை உணவுத் திட்டம் குறித்து ஆலோசனை

செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்ட அரங்கில்   மாவட்ட ஆட்சித்தலைவர் ஆ.ர.ராகுல் நாத் இ.ஆ.ப., தலைமையில் முதலமைச்சரின் காலை உணவுத் திட்டத்தின் முன்னேற்பாடுகள்  குறித்து துறை அலுவலர்களுடான ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. உடன் மாவட்ட ஊரக வளர்ச்சி திட்ட இயக்குனர் இந்து பாலா, மகளிர் …

செங்கல்பட்டு மாவட்டத்தில் முதலமைச்சரின் காலை உணவுத் திட்டம் குறித்து ஆலோசனை Read More

மத்திய தொழிலகப் பாதுகாப்பு படை சார்பில் 
மாபெரும் மரக்கன்றுகள் நடும் விழா

“எதிர்காலத்தைப் பாதுகாப்போம், மரக்கன்றுகளை நடுவோம்” என்ற கொள்கையுடன் மாபெரும் மரக்கன்றுகள்நடும் திட்டத்தை மத்திய தொழிலக பாதுகாப்பு படை செயல்படுத்துகிறது. இதன் இரண்டாம் கட்டமாக 18.08.2023 (வெள்ளிக்கிழமை), மத்திய தொழிலக பாதுகாப்பு படையின் விமானநிலைய பாதுகாப்பு குழுவும், (சிஐஎஸ்எஃப்–ஏஎஸ்ஜி), சவீதா மருத்துவ மற்றும் …

மத்திய தொழிலகப் பாதுகாப்பு படை சார்பில் 
மாபெரும் மரக்கன்றுகள் நடும் விழா Read More

சென்னை பெருநகர காவல் ஆணையாளர், கனடாவில் நடைபெற்ற உலக காவல் மற்றும் தீயணைப்பு போட்டிகள்-2023 போட்டியில் 28 பதக்கங்கள் வென்ற 8 காவல் அதிகாரிகள் மற்றும் ஆளிநர்களை நேரில் அழைத்து வாழ்த்தினார்.

சென்னை பெருநகர காவல் ஆணையாளர் திரு.சந்தீப் ராய் ரத்தோர், இ.கா.ப., அவர்கள் மேற்படி உலகஅளவிலான தடகள போட்டியில் பதக்கங்கள் சென்ற சென்னை பெருநகர காவல்துறையைச் சேர்ந்த 8 காவல்அதிகாரிகள் மற்றும் ஆளிநர்களை இன்று (17.08.2023) நேரில் அழைத்து பாராட்டினார். உலக காவல்துறை …

சென்னை பெருநகர காவல் ஆணையாளர், கனடாவில் நடைபெற்ற உலக காவல் மற்றும் தீயணைப்பு போட்டிகள்-2023 போட்டியில் 28 பதக்கங்கள் வென்ற 8 காவல் அதிகாரிகள் மற்றும் ஆளிநர்களை நேரில் அழைத்து வாழ்த்தினார். Read More

நலத்திட்டங்கள் குறித்த விழிப்புணர்வு மக்களுக்குத் தேவை கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் ஷ்ரவன்குமார் ஜடாவத்

மக்களின் மேம்பாட்டுக்காக மத்திய மாநில அரசுகள் செயல்படுத்தும் பல்வேறு நலத்திட்டங்கள் குறித்துபொதுமக்களுக்கு விழிப்புணர்வு தேவை. அதற்கு இது போன்ற தகவல் விழிப்புணர்வு முகாம்கள் அவசியம். ஒருநாட்டின் வளர்ச்சி என்பது தனிமனித வளர்ச்சி மற்றும் கிராம வளர்ச்சியை சார்ந்தே இருக்கும். எனவே தனிநபர்ஒவ்வொருவருக்கும் …

நலத்திட்டங்கள் குறித்த விழிப்புணர்வு மக்களுக்குத் தேவை கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் ஷ்ரவன்குமார் ஜடாவத் Read More

நாட்டுக்காக பாடுபடும் தேசியப் பாதுகாப்பு படையினரின் நலனைப் பாதுகாக்க வேண்டும்; அவர்களுக்கான குடியிருப்புகளை மத்திய உள்துறை இணையமைச்சர் அஜய் குமார் மிஷ்ரா திறந்துவைத்து பேச்சு

சென்னை, ஆகஸ்ட் 17, 2023 சென்னை வண்டலூருக்கு அருகிலுள்ள, தேசியப் பாதுகாப்பு படையின் (என் எஸ் ஜி) சிறப்பு தீவிரவாத எதிர்த்தாக்குதல் படை (எஸ் சி ஜி) 27வது படைப்பிரிவினருக்கு புதிதாக ரூ. 30.89 கோடி மதிப்பில்கட்டப்பட்டுள்ள 64 வீடுகள் கொண்ட …

நாட்டுக்காக பாடுபடும் தேசியப் பாதுகாப்பு படையினரின் நலனைப் பாதுகாக்க வேண்டும்; அவர்களுக்கான குடியிருப்புகளை மத்திய உள்துறை இணையமைச்சர் அஜய் குமார் மிஷ்ரா திறந்துவைத்து பேச்சு Read More

*அடுத்த தேர்தல்* *பதில் கூறும் !?*

*வயது பதினெட்* டடைந்தவர்கள்        *வாக்க ளிக்கும் உரிமைதனை* முயன்று பெற்றுத் தந்தவர்கள்       *மூடா கட்சித் தலைமையினர்*! வயது பதினெட் டானவர்கள்        வாக்கோ மூடா கட்சிக்குத் தயைதாட் சணியத் திற்கான …

*அடுத்த தேர்தல்* *பதில் கூறும் !?* Read More

*வந்தேறி என்பார்க்கு வாக்க ளிப்போர்* *கொம்பேறி மூக்கனுக்கு நிகர்ஆ வாரே*

*”தங்களுக்கு மட்டும்தான் உரித்தாம் எங்கள்*      *தாய்நாடாம் மலேசியா* மற்றோர்க் கெல்லாம் எங்கிருந்தோ வந்திங்கே தங்கும் நாடாம்;        இவர்களெலாம் *வந்தேறி* என்னும் கொள்கை தங்களுடைய தாகும்” என்று சொல்லு கின்ற      தன்னலத்தார் *பெரிக்காத்தான் …

*வந்தேறி என்பார்க்கு வாக்க ளிப்போர்* *கொம்பேறி மூக்கனுக்கு நிகர்ஆ வாரே* Read More

ஊடக எழுத்தாளுமை பொன்விழா நாயகன் லோகேந்திரலிங்கம் அவர்களுக்கு பாராட்டு விழா.

சென்னை, ஆக.15- பன்னாட்டு தமிழுறவு மன்றத்தினரும் கவிதை உறவு மன்றத்தினரும் இணைந்து, பொன்விழாகண்ட “உதயன்” வார இதழின் பிரதம ஆசிரியர் லோகேந்திரலிங்கம் அவர்களுக்கு சென்னையில் பாராட்டுவிழா நடத்தினார்கள். இவ்விழாவிற்கு பெருங்கவிக்கோ வா.மு.சேதுராமன் அவர்கள் தலைமை தாங்கினார். கலைமாமணி ஏர்வாடி இராதாகிருட்டிணன் முன்னிலை …

ஊடக எழுத்தாளுமை பொன்விழா நாயகன் லோகேந்திரலிங்கம் அவர்களுக்கு பாராட்டு விழா. Read More

சட்டங்களின் பெயரை இந்தி, சமஸ்கிருத மொழியில்  மாற்றுவதா? சோவியத் ரஷ்யா போல இந்தியா சிதறும் – வைகோ எச்சரிக்கை

இந்தியாவில்  நடைமுறையில் உள்ள  இந்திய தண்டனைச் சட்டம், குற்றவியல் நடைமுறைச் சட்டம் மற்றும்இந்திய சாட்சியச் சட்டம் ஆகியவை ஆங்கிலேயர் காலத்திலிருந்து பின்பற்றப்பட்டாலும், இதில் பலமாற்றங்கள் இடை இடையே செய்யப்பட்டு உள்ளன. இந்நிலையில்,  தற்போது மொத்தமாக இதன் பெயர், கூறுகளை மாற்றி திருத்த …

சட்டங்களின் பெயரை இந்தி, சமஸ்கிருத மொழியில்  மாற்றுவதா? சோவியத் ரஷ்யா போல இந்தியா சிதறும் – வைகோ எச்சரிக்கை Read More

ஜம்மு-காஷ்மீரின் ஸ்ரீநகரில் 4 சிறுத்தை தோல்களை வருவாய் புலனாய்வு இயக்குநரக அதிகாரிகள் பறிமுதல்

ஜம்மு–காஷ்மீரின் ஸ்ரீநகர் பகுதிகளில் உள்ள சில கும்பல்கள் சட்டவிரோத வனவிலங்கு வர்த்தகத்தில் ஈடுபடுவதாகவும், சிறுத்தை தோல்களை விற்பனை செய்வதற்காக அவற்றை வாங்குபவர்களைத் தேடுவதாகவும்குறிப்பிட்ட உளவுத் தகவலை அடுத்து, வருவாய் புலனாய்வு இயக்குநரகம் (டிஆர்ஐ) ஒரு நடவடிக்கையைத்தொடங்கியது. அதன்படி, கும்பலைச் சேர்ந்தவர்களைப் பிடிக்க …

ஜம்மு-காஷ்மீரின் ஸ்ரீநகரில் 4 சிறுத்தை தோல்களை வருவாய் புலனாய்வு இயக்குநரக அதிகாரிகள் பறிமுதல் Read More