தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் 2023 ஆகஸ்ட் 14 முதல் 20 வரை மாமல்லபுரத்தில் நடைபெற உள்ள சர்வதேச அலைச்சறுக்கு போட்டி 2023 – தொடக்க விழா இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தலைமையில் சர்ப் டர்ஃப் கோவளம் கடற்கரையில் நடைபெற்றது.

தமிழ்நாடு அரசின் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை மற்றும் தமிழ்நாடு சர்ஃபிங்அசோசியேஷன் (TNSA), இந்திய சர்ஃபிங் ஃபெடரேஷன் (SFI) இணைந்து, இந்தியாவில் முதன் முறையாக, சர்வதேச சர்ப் ஓப்பன் – தமிழ்நாடு (International Surf Open – Tamil …

தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் 2023 ஆகஸ்ட் 14 முதல் 20 வரை மாமல்லபுரத்தில் நடைபெற உள்ள சர்வதேச அலைச்சறுக்கு போட்டி 2023 – தொடக்க விழா இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தலைமையில் சர்ப் டர்ஃப் கோவளம் கடற்கரையில் நடைபெற்றது. Read More

மாமல்லபுரத்தில் 2-வது தமிழ்நாடு சர்வதேச காத்தாடி திருவிழாவினை குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர் தா.மோ.அன்பரசன் தொடங்கி வைத்தார்.

செங்கல்பட்டு மாவட்டம் மாமல்லபுரத்தில் தமிழ்நாடு சுற்றுலாத்துறை தனியாருடன் இணைந்து மாமல்லபுரத்தில்தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழகத்தின் கடற்கரை காட்சி ( ஓசன் வீயூ) திடலில் ஆகஸ்ட் மாதம் 12 ந்தேதிமுதல் 15 தேதி வரை 4 நாட்கள் நடைபெறும் 2-வது தமிழ்நாடு சர்வதேச …

மாமல்லபுரத்தில் 2-வது தமிழ்நாடு சர்வதேச காத்தாடி திருவிழாவினை குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர் தா.மோ.அன்பரசன் தொடங்கி வைத்தார். Read More

“எனது ஐம்பது ஆண்டு கால கலை இலக்கியப் பயணத்தில் சந்தித்த கலை இலக்கிய ஆளுமைகள்” – உதயன் ஆசிரியர் லோகேந்திரலிங்கம்

*தமிநாடு –ஈரோட்டில் கனடா உதயன  லோகேந்திர லிங்கம்* (ஈரோட்டிலிருந்து மலேசியா நக்கீரன்) இளங்கவிஞராக உருவாகி, உள்நாட்டுப் போரின் விளைவாக, எதிர்கால கேள்விக் குறியுடன் கனடாவிற்குபுலம்பெயர்ந்து, பின்னர் ஒரு பத்திரிகையாளராகவும் பத்திரிகை வெளியீட்டாளராகவும் தொடர்ந்துகனடாவிற்கேயுரிய பல இன–பல கலாச்சார–பன்மொழிச் சூழலுக்கு ஏற்ப அரசியல்–சமூக–கலைத் …

“எனது ஐம்பது ஆண்டு கால கலை இலக்கியப் பயணத்தில் சந்தித்த கலை இலக்கிய ஆளுமைகள்” – உதயன் ஆசிரியர் லோகேந்திரலிங்கம் Read More

சாலையின் நடுவே இருந்த 60-ஆண்டுகால ஆலமரம் பசுமைத் தாயகத்தினர் வேரோடு பிடுங்கி பூங்காவில் நட்டனர்

செங்கல்பட்டு மாவட்டம், திருப்போரூர் அடுத்த வெண்பேடு கிராமத்தில் தனியார் வீட்டுமனை பிரிவு இடத்தில்சாலையின் நடுவே சுமார் 60ஆண்டுகள் பழமை வாய்ந்த ஆலமரம் இருந்தது. அந்த ஆலமரத்தை பாதுகாத்து மாற்று இடத்தில் நட வேண்டும் என பசுமை தாயகம் அமைப்பை அந்த தனியார்வீட்டுமனை …

சாலையின் நடுவே இருந்த 60-ஆண்டுகால ஆலமரம் பசுமைத் தாயகத்தினர் வேரோடு பிடுங்கி பூங்காவில் நட்டனர் Read More

தமிழினத் தலைவர் கலைஞர் நூற்றாண்டு விழாவை மாவட்டக் கழகங்கள் – அணிகள் இணைந்து கொண்டாடுவீர்!

நம் உயிருடன் கலந்திருக்கும் தலைவர் கலைஞரின் அன்பு உடன்பிறப்புகளுக்கு உங்களில் ஒருவன் எழுதும் மடல். அதற்குள்ளாகவா ஐந்தாண்டுகள் ஆகிவிட்டன என்று நினைக்கின்ற அளவிற்கு நம் நெஞ்சமெல்லாம் நிறைந்திருக்கின்ற முத்தமிழறிஞர் கலைஞரின் நினைவேந்தலை ஆகஸ்ட் 7-ஆம் நாள் அமைதிப் பேரணியுடன் கடைப்பிடித்தோம். ‘மறந்தால்தானே …

தமிழினத் தலைவர் கலைஞர் நூற்றாண்டு விழாவை மாவட்டக் கழகங்கள் – அணிகள் இணைந்து கொண்டாடுவீர்! Read More

சென்னை பெருநகர காவல் ஆணையாளர் உத்தரவின்பேரில், சென்னை பெருநகரில் போதை ஒழிப்பு விழிப்புணர்வு முகாம்கள் மற்றும் உறுதிமொழி ஏற்கப்பட்டது.

சென்னை பெருநகரில் போதை பொருட்களை முற்றிலும் ஒழிக்கும் பொருட்டு, சென்னை பெருநகர காவல் ஆணையாளர் உத்தரவின்பேரில். Drive Against Drug (DAD)என்ற பெயரில் போதைப்பொருட்களுக்கு எதிரான சிறப்பு அதிரடி நடவடிக்கைகள்மேற்கொண்டும் பள்ளி. கல்லூரிகள் மற்றும் பொதுமக்கள் அதிகளவு கூடும் இடங்களானவணிக வளாகங்கள், …

சென்னை பெருநகர காவல் ஆணையாளர் உத்தரவின்பேரில், சென்னை பெருநகரில் போதை ஒழிப்பு விழிப்புணர்வு முகாம்கள் மற்றும் உறுதிமொழி ஏற்கப்பட்டது. Read More

‘வென்மேரி’ அறக்கட்டளை நிறுவனத்தின் 2வது ஆண்டு ‘ஆளுமை விருதுகள்’வழங்கும் நிகழ்வு பிரான்ஸில் சிறப்பாக நடைபெற்றது

தாயகத்தைத் தளமாகக் கொண்ட ‘வென்மேரி’ அறக்கட்டளை நிறுவனம் நடத்திய 2வது ஆண்டு ‘ஆளுமை விருதுகள்’வழங்கும் நிகழ்வு கடந்த 6ம் திகதி ஞாயிற்றுக்கிழமை பிரான்ஸ் நாட்டின் பாரிஸ் மாநகரில் அமைந்துள்ள அழகிய மண்டபம் ஒன்றில் இடம்பெற்றது. ‘வென்மேரி’ அறக்கட்டளை நிறுவனத்தின் நிறுவனரும் கனடா …

‘வென்மேரி’ அறக்கட்டளை நிறுவனத்தின் 2வது ஆண்டு ‘ஆளுமை விருதுகள்’வழங்கும் நிகழ்வு பிரான்ஸில் சிறப்பாக நடைபெற்றது Read More

கனடா உதயன் பத்திரிக்கையின் பிரதம ஆசிரியர் லோகேந்திரலிங்கத்திற்கு சென்னையில் வரவேற்ப்பு

கனடா நாட்டில் வெளியாகும் பொன்விழா கண்ட ‘உதயன்’ வார இதழின் பிரதம ஆசிரியரும் எழுத்தாளரும் சமூக ஆர்வலருமான லோகேந்திரலிங்கம் அவர்கள் தமிழகத்தில் நடைபெறும் தமிழ் இலக்கிய பெருவிழாக்களில் கலந்து கொள்வதற்காக சென்னை வந்துளார். அவர்களை சென்னை விமானநிலையத்தில் பெரும்புலவர் கவிக்கோ சேதுராமன் …

கனடா உதயன் பத்திரிக்கையின் பிரதம ஆசிரியர் லோகேந்திரலிங்கத்திற்கு சென்னையில் வரவேற்ப்பு Read More

*வாக்குரிமை பெற்றிருக்கும்* *இந்தியரே கொஞ்சம்….!!!???

வாக்களிக்கப் போகின்ற இந்தி யர்காள் !      *மனசாட்சி* பேசுகிறேன் கேட்பீ ராக ! வாக்குக்காய் *இருபெருங்கூட் டணிகள்* இன்று       வகைபலவாய் வாக்குறுதி அளிக்கின் றார்கள் ! ஆக்கங்கள் அதிகமுண்டு நாங்கள் ஆட்சி      …

*வாக்குரிமை பெற்றிருக்கும்* *இந்தியரே கொஞ்சம்….!!!??? Read More

சென்னை தரமணியில் செயல்பட்டு வரும் இன்ஸ்டிடியூட் ஆப் ஹோட்டல் மேனேஜ்மென்ட் கல்லூரியில் தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழகத்தின் ஓட்டல் தமிழ்நாடு அமுதகம் உணவகங்களில் பணிபுரியும் சமையலர்களுக்கான 6 நாள் பயிற்சி முகாமினை சுற்றுலாத்துறை அமைச்சர் கா.ராமச்சந்திரன் தொடங்கி வைத்தார்.

சென்னை தரமணியில் செயல்பட்டு வரும் இன்ஸ்டிடியூட் ஆப் ஹோட்டல் மேனேஜ்மென்ட் கல்லூரியில்தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழகத்தின் ஓட்டல் தமிழ்நாடு அமுதகம் உணவகங்களில் பணிபுரியும்சமையலர்களுக்கு தலைசிறந்த உணவுக் கலை வல்லுநர்கள் கொண்டு பயிற்சியளிக்கும் முகாமினைமாண்புமிகு சுற்றுலாத்துறை அமைச்சர் திரு.கா.ராமச்சந்திரன் அவர்கள் இன்று (7.8.2023) …

சென்னை தரமணியில் செயல்பட்டு வரும் இன்ஸ்டிடியூட் ஆப் ஹோட்டல் மேனேஜ்மென்ட் கல்லூரியில் தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழகத்தின் ஓட்டல் தமிழ்நாடு அமுதகம் உணவகங்களில் பணிபுரியும் சமையலர்களுக்கான 6 நாள் பயிற்சி முகாமினை சுற்றுலாத்துறை அமைச்சர் கா.ராமச்சந்திரன் தொடங்கி வைத்தார். Read More