பாஜகவின் வெறுப்பு அரசியல் படுதோல்வி அடைந்துள்ளது – முத்தரசன்

காங்கிரஸ் கட்சியின் முன்னணி தலைவர் ராகுல்காந்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் தகுதிநீக்கத்திற்குஉச்சநீதிமன்றம் கடந்த வெள்ளிக்கிழமை (04.08.2023) இடைக்கால தடைவிதித்து உத்தரவிட்டது. இதனைத்தொடர்ந்து அவர் நாடாளுமன்ற உறுப்பினராக செயல்பட அனுமதிக்க வேண்டும் என நாடு முழுவதும்கோரிக்கை எழுந்தது. இதனடிப்படையில் ராகுல்காந்தி மீண்டும் வயநாடு நாடாளுமன்ற …

பாஜகவின் வெறுப்பு அரசியல் படுதோல்வி அடைந்துள்ளது – முத்தரசன் Read More

கலைஞரின் 5ஆம் ஆண்டு நினைவு நாளினையொட்டி, அவரது திருவுருவப் படத்திற்கு அகில இந்திய காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த சோனியாகாந்தி, ராகுல்காந்தி, எம்.பி., ஆகியோர் நேரில் வந்து மலர்தூவி மரியாதைசெலுத்தினர்.

கலைஞர் அவர்களின் 5ஆம் ஆண்டு நினைவு நாளினையொட்டி, புதுடெல்லி நாடாளுமன்ற வளாகத்தில் உள்ள நாடாளுமன்ற தி.மு.கழக அலுவலகத்தில் வைக்கப்பட்டிருந்த முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களின் திருவுருவப்படத்திற்கு, அகில இந்திய காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த சோனியாகாந்தி மற்றும் ராகுல்காந்தி, எம்.பி., ஆகியோர் நேரில் வந்து மலர்தூவி மரியாதை செலுத்தினர். …

கலைஞரின் 5ஆம் ஆண்டு நினைவு நாளினையொட்டி, அவரது திருவுருவப் படத்திற்கு அகில இந்திய காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த சோனியாகாந்தி, ராகுல்காந்தி, எம்.பி., ஆகியோர் நேரில் வந்து மலர்தூவி மரியாதைசெலுத்தினர். Read More

வடசென்னை வளர்ச்சி திட்டம் சமூக – பொருளாதார – உளவியல் நலன் கணக்கெடுப்பு பணியை – மாண்புமிகு இந்து சமயம் மற்றும் அறநிலையத் துறை அமைச்சர் .பி.கே.சேகர்பாபு தொடங்கி வைத்தார்.

 இது குறித்து மாண்புமிகு இந்து சமயம் மற்றும் அறநிலையத்துறை அமைச்சர் திரு.பி.கே.சேகர்பாபு அவர்கள் தெரிவிக்கையில் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் வட சென்னை பகுதி மேம்பாட்டிற்காக வட சென்னை வளர்ச்சி திட்டம் என புதிய திட்டத்தை உருவாக்கி அத்திட்டத்திற்காக  ரூ.1000 கோடி …

வடசென்னை வளர்ச்சி திட்டம் சமூக – பொருளாதார – உளவியல் நலன் கணக்கெடுப்பு பணியை – மாண்புமிகு இந்து சமயம் மற்றும் அறநிலையத் துறை அமைச்சர் .பி.கே.சேகர்பாபு தொடங்கி வைத்தார். Read More

இதுவரையில் தமிழ்நாடு கண்டதில்லை இந்திய திருநாட்டு கண்டதில்லை என்கிற வகையில் இந்த மாநாடு மகத்தாக அமையப்போகிறது.

ஏற்கனவே கழகத்தின் பொதுச்செயலாளர்  எடப்பாடி அவர்கள் தலைமையில்  மாநாட்டிற்கான முன்னேற்பாடுநடவடிக்கைகள் குறிப்பாக மதுரை சுற்றியுள்ள தலைமை கழக நிர்வாகிகள் அனைவரிடம் ஆலோசனைமேற்கொள்ளப்பட்டுள்ளது. அந்த வகையில் 11 மாவட்டங்களில்  கிளை கழகம் முதல் தலைமை கழகம் வரை  ஒவ்வொரு தொண்டரும் இந்தமாநாட்டிற்கு செல்ல …

இதுவரையில் தமிழ்நாடு கண்டதில்லை இந்திய திருநாட்டு கண்டதில்லை என்கிற வகையில் இந்த மாநாடு மகத்தாக அமையப்போகிறது. Read More

ஒற்றுமைக்கான புது முயற்சியில் கண்டறி… மீட்பு… புத்தாக்கம்

கண்டறி… மீட்பு… புத்தாக்கம் ( Find.. Rescue… Recover..) எனும் கொள்கைகளை இலட்சியமாகக் கொண்டுஇயங்கி வரும் ஒன்றுபட்ட சமாரியர்கள் அமைப்பு( UNITED SAMARITAN INDIA FOUNDATION ) இந்தியாஅறக்கட்டளை‌ சார்பில், மறைந்த முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாமின் நினைவு நாளை …

ஒற்றுமைக்கான புது முயற்சியில் கண்டறி… மீட்பு… புத்தாக்கம் Read More

வெளிநாடு வாழ் இந்தியர்களுக்காக உருவாக்கப்பட்ட பிரத்யேக செயலி

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் கடந்த 13.09.2021 அன்று தமிழ்நாடு சட்டமன்றப் பேரவைகூட்டத்தொடரின் 2021-22ஆம் ஆண்டிற்கான நிதிநிலை அறிக்கை மீதான விவாதத்தில் (மானியக் கோரிக்கைஎண்.22) வெளியிட்ட அறிவிப்பின்கீழ், அரசாணை (பல்வகை) எண்.184/உள் (காவல்-XIII) துறை நாள்04.04.2022-ன் படி, சென்னை, மயிலாப்பூரில் உள்ள …

வெளிநாடு வாழ் இந்தியர்களுக்காக உருவாக்கப்பட்ட பிரத்யேக செயலி Read More

பாமக நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் பிறந்தநாள் விழா நங்கநல்லூரில் பசுமை தாயகம் சார்பில் பொதுமக்களுக்கு அன்னதானம் மரக்கன்றுகள் வழங்கப்பட்டன

காஞ்சி கிழக்கு மாவட்டம், ஆலந்தூர் மேற்கு பகுதி, நங்கநல்லூர் அரசடி விநாயகர் கோவில் அருகில் பசுமைதாயகம் சார்பில் பாமக நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது. பசுமைத்தாயகம் மாநில துணை செயலாளர் ஐநா. கண்ணன் தலைமையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் சிறப்புவிருந்தினராக …

பாமக நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் பிறந்தநாள் விழா நங்கநல்லூரில் பசுமை தாயகம் சார்பில் பொதுமக்களுக்கு அன்னதானம் மரக்கன்றுகள் வழங்கப்பட்டன Read More

சென்னை  பெருகர காவல் ஆணையாளர் அவர்கள் சாலை பாதுகாப்பு ரோந்து (RSP) திட்டத்தை துவக்கி வைத்தார். 

சாலை விபத்துகள் குறைப்பதில் பொதுமக்களிடையே சாலை பாதுகாப்பு மற்றும் கல்வி விழிப்புணர்வைஏற்படுத்துவது ஒரு முக்கிய அம்சமாகும். GCTP இந்த உண்மையை உணர்ந்து, VMS போர்டுகளைகாட்சிப்படுத்துதல், பல்வேறு சந்திப்புகளில் ஆடியோ செய்திகள் மற்றும் போக்குவரத்து ஒழுங்குமுறை குறித்துபள்ளிக் குழந்தைகளுக்கு பயிற்சி அளித்தல் மற்றும் …

சென்னை  பெருகர காவல் ஆணையாளர் அவர்கள் சாலை பாதுகாப்பு ரோந்து (RSP) திட்டத்தை துவக்கி வைத்தார்.  Read More

கனடா வாழ் ஈழத் தமிழர் ரஜீவ் சுப்பிரமணியம் அவர்களின் தயாரிப்பில் உருவாகியுள்ள ‘ ‘Finder’ ‘ திரைப்படத்தில் கவிப்பேரரசு வைரமுத்துவின் பாடல்வரிகளுக்கு குரல் கொடுத்துள்ள ஈழத்துப் பாடகர் சிந்துஜன்

கனடா வாழ் ஈழத் தமிழரும் கலைஞரும் தொழிலதிபருமான ரஜீவ் சுப்பிரமணியம் அவர்களின் தயாரிப்பில்தமிழகத்தில் இயக்குனர் வினோத் ராஜேந்திரன் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘ ‘Finder’ ‘ திரைப்படத்தில் கவிப்பேரரசு வைரமுத்துவின் பாடல்வரிகளுக்கு குரல் கொடுத்துள்ள ஈழத்துப் பாடகர் சிந்துஜன் திரைப்படத்தின் இசை வெளியீட்டு …

கனடா வாழ் ஈழத் தமிழர் ரஜீவ் சுப்பிரமணியம் அவர்களின் தயாரிப்பில் உருவாகியுள்ள ‘ ‘Finder’ ‘ திரைப்படத்தில் கவிப்பேரரசு வைரமுத்துவின் பாடல்வரிகளுக்கு குரல் கொடுத்துள்ள ஈழத்துப் பாடகர் சிந்துஜன் Read More

12 நாட்கள் நடைபெறும் இவ்வருடத்தின்ஈரோடு புத்தகத் திருவிழாவில் ஈழத்திலிருந்து கம்பவாருதி ஜெயராஜ், கனடாவிலிருந்து ‘உதயன்’ லோகேந்திரலிங்கம் ஆகியோரும் சிறப்பு விருந்தினர் பட்டியலில் இடம் பெறுகின்றனர்.

தமிழ்நாட்டில் பெருமளவில் மக்கள்  வரவேற்பைப்  பெற்று  எதிர்வரும் 4ம் திகதி வெள்ளிக்கிழமை தொடக்கம் 12   நாட்கள் தொடர்ந்து நடைபெறும் இவ்வருடத்தின் ஈரோடு புத்தகத் திருவிழாவில் ஈழத்திலிருந்து கம்பவாருதி ஜெயராஜ் கனடாவிலிருந்து ‘உதயன்’ லோகேந்திரலிங்கம் ஆகியோரும்  சிறப்பு விருந்தினர் பட்டியல் இடம்பெறுகின்றனர். இவ்வருடத்தின் ஈரோடு …

12 நாட்கள் நடைபெறும் இவ்வருடத்தின்ஈரோடு புத்தகத் திருவிழாவில் ஈழத்திலிருந்து கம்பவாருதி ஜெயராஜ், கனடாவிலிருந்து ‘உதயன்’ லோகேந்திரலிங்கம் ஆகியோரும் சிறப்பு விருந்தினர் பட்டியலில் இடம் பெறுகின்றனர். Read More