இலண்டன் பிபிசி வானொலி முன்னாள் ஒலிபரப்பாளரும் சட்டத்தரணியுமாகிய விமல் சொக்கநாதன் அகால மரணத்தைத் தழுவினார் என்ற சோகமான செய்தியை பகிர்ந்து கொள்கின்றோம்

உலகப் புகழ்பெற்ற இலண்டன் பிபிசி வானொலி முன்னாள் ஒலிபரப்பாளரும் உலகெங்கும் வெளிவரும்தமிழ்ப்பத்திரிகைகளில் தொடர்ச்சியாக கட்டுரைகளை எழுதிவந்தவரும் தொழில் ரீதியாக சட்டத்தரணியுமாகியவிமல் சொக்கநாதன் அவர்கள் அகால மரணத்தைத் தழுவினார் என்ற சோகமான செய்தியை அனைவரோடும்பகிர்ந்து கொள்கின்றோம். கடந்த சில மாதங்களாக தொடர்ச்சியாக இலங்கை …

இலண்டன் பிபிசி வானொலி முன்னாள் ஒலிபரப்பாளரும் சட்டத்தரணியுமாகிய விமல் சொக்கநாதன் அகால மரணத்தைத் தழுவினார் என்ற சோகமான செய்தியை பகிர்ந்து கொள்கின்றோம் Read More

கிறிஸ்தவர்களையும் முஸ்லிம்களையும் அநாகரீகமாக விமர்சித்த சீமான் மன்னிப்பு கேட்க வேண்டும் – ஜவாஹிருல்லா

மணிப்பூர் வன்முறை வெறியாட்டங்களை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடத்துவதாக அறிவித்த நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் அந்த ஆர்ப்பாட்டத்தில் பேசும் பொழுது கிறிஸ்தவர்களையும் முஸ்லிம்களையும் இழிவாகப் பேசியிருப்பதும் வாக்கு சேகரிக்க வரும் வேட்பாளர்கள் மீது அமிலம்  வீசுமாறு வன்முறையை தூண்டும் வகையில் …

கிறிஸ்தவர்களையும் முஸ்லிம்களையும் அநாகரீகமாக விமர்சித்த சீமான் மன்னிப்பு கேட்க வேண்டும் – ஜவாஹிருல்லா Read More

சென்னை ஐ.ஐ.டி-யின் சாலை பாதுகாப்புக்கான சிறப்பு மையம் ஓட்டுநர்களின் அறிவு, திறன் மற்றும் நடைமுறையை சிறப்பாக மதிப்பிடுவதற்காக ‘மூன்று கட்ட பயிற்சி செயல்முறையை’ அறிமுகப்படுத்தியது

சென்னை ஐ.ஐ.டி–யின் சாலை பாதுகாப்புக்கான சிறப்பு மையம்  ஜூலை 31, 2023 அன்று வளாகத்தில் நடந்தஒரு நிகழ்வில் ‘ஓட்டுநர் பயிற்சிக்கான திறன் மேம்பாடு மற்றும் தர தரநிலைகள் – பாதுகாப்பான சாலைகளுக்கான பயணத்தில் மனிதனை வழிநடத்துதல்‘ என்ற நிகழ்ச்சியில் ‘மூன்று கட்ட பயிற்சிசெயல்முறை‘ …

சென்னை ஐ.ஐ.டி-யின் சாலை பாதுகாப்புக்கான சிறப்பு மையம் ஓட்டுநர்களின் அறிவு, திறன் மற்றும் நடைமுறையை சிறப்பாக மதிப்பிடுவதற்காக ‘மூன்று கட்ட பயிற்சி செயல்முறையை’ அறிமுகப்படுத்தியது Read More

உச்சம் தொட்டார் மலையாண்டி* *உண்மைத் தொண்டர் வரலாற்றில்

  நிழல்படக் கலைஞர் *மலையாண்டி*      நெடுநாள் *நாளிதழ்த்* துறையினிலே உழைத்து வருபவர் என்றாலும்      உலகம் என்றும் தனைமதிக்கும் வழக்கந் தன்னை உருவாக்கும்       வகையில் *ஆதி குமணன்* நூல் வழங்கி உள்ளார் *மலையாண்டி …

உச்சம் தொட்டார் மலையாண்டி* *உண்மைத் தொண்டர் வரலாற்றில் Read More

கிரீன் சிட்டி அரிமா சங்க தலைவருக்கு பாராட்டு விழா

சென்னை, பல்லாவரம் கன்டோன்மென்ட் பகுதியில் உள்ள தனியார் நட்சத்திர ஓட்டலில் புதிய கவிதை சாரல்கவிஞர்கள் அமைப்பு சார்பில் கிரீன் சிட்டி அரிமா சங்க தலைவராக பதவி ஏற்றுக்கொண்ட தொழிலதிபர் பம்மல்பி.ஆர்.எஸ்.சரவணராஜ் அவர்களுக்கு பாராட்டு விழா நிகழ்ச்சி நடைபெற்றது. புதிய கவிதை சாரல் …

கிரீன் சிட்டி அரிமா சங்க தலைவருக்கு பாராட்டு விழா Read More

பன்னாட்டு அரிமா சங்கம், 324M அரிமா மாவட்ட அமைச்சரவை பதவியேற்பு விழாவில் கிரீன் சிட்டி அரிமா சங்கம், கே.வி.ஜி அரிமா சங்கம் இணைந்து மரக்கன்றுகள் வழங்கினர்

சென்னை, வாலாஜா சாலையில் உள்ள கலைவாணர் அரங்கத்தில் பன்னாட்டு அரிமா சங்கம், 324M அரிமாமாவட்ட அமைச்சரவை பதவியேற்பு விழா நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் சென்னை கிரீன் சிட்டி அரிமா சங்கம், சென்னை கே.வி.ஜி அரிமா சங்கம் இணைந்து ஒருலட்சம் மரவளர்க்கும் திட்டத்தின் …

பன்னாட்டு அரிமா சங்கம், 324M அரிமா மாவட்ட அமைச்சரவை பதவியேற்பு விழாவில் கிரீன் சிட்டி அரிமா சங்கம், கே.வி.ஜி அரிமா சங்கம் இணைந்து மரக்கன்றுகள் வழங்கினர் Read More

இயக்கத்தில் உறுப்பினராக எத்தனை பேர் சேருகிறார்கள் என்ற எண்ணிக்கை முக்கியம் என்பதைவிட, சேர்ந்த இளைஞர்களை திராவிட எண்ணம் கொண்ட போர் வீரர்களாக நீங்கள் எவ்வாறு மாற்றப் போகிறீர்கள் என்பதுதான் எனக்கு முக்கியம்.- மு.க.ஸ்டாலின்

சென்னை அறிவாலயத்தில் நடைபெற்ற கழக இளைஞரணி மாவட்ட – மாநில – மாநகர அமைப்பாளர்கள், துணை அமைப்பாளர்கள் அறிமுகக் கூட்டத்தில் கலந்துகொண்டு, கழகத் தலைவரும் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சருமான திரு. மு.க.ஸ்டாலின் அவர்கள் ஆற்றிய உரையின் விவரம் வருமாறு. ஒருவருக்கு எத்தனை …

இயக்கத்தில் உறுப்பினராக எத்தனை பேர் சேருகிறார்கள் என்ற எண்ணிக்கை முக்கியம் என்பதைவிட, சேர்ந்த இளைஞர்களை திராவிட எண்ணம் கொண்ட போர் வீரர்களாக நீங்கள் எவ்வாறு மாற்றப் போகிறீர்கள் என்பதுதான் எனக்கு முக்கியம்.- மு.க.ஸ்டாலின் Read More

செங்கல்பட்டு மாவட்டம் தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழகத்தின் முட்டுக்காடு படகு இல்லத்தில் தனியார் நிறுவனங்களின் சமூக பங்களிப்பு நிதியின் கீழ் ரூ.46.50 லட்சம் மதிப்பீட்டில் சுற்றுலா பயணிகளின் வசதிக்காக அமைக்கப்பட்டுள்ள சிறுவர் பூங்கா, கூடுதல் கழிப்பிடங்கள் உள்ளிட்ட சுற்றுலா மேம்பாட்டு பணிகளை சுற்றுலாத்துறை அமைச்சர் கா.ராமச்சந்திரன் திறந்து வைத்தார்.

செங்கல்பட்டு மாவட்டத்தில் தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழகத்தின் முட்டுக்காடு படகு இல்லத்தில் தனியார் நிறுவனங்களின் சமூக பங்களிப்பு நிதியின் கீழ் ரூ.46.50 லட்சம் மதிப்பீட்டில் அமைக்கப்பட்டுள்ள கூடுதல் சுகாதார வளாகம், கழிவு நீர் சுத்திகரிப்பு அமைப்பு, பிளாஸ்டிக் பாட்டில்களை தூளாக்கும் இயந்திரம், …

செங்கல்பட்டு மாவட்டம் தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழகத்தின் முட்டுக்காடு படகு இல்லத்தில் தனியார் நிறுவனங்களின் சமூக பங்களிப்பு நிதியின் கீழ் ரூ.46.50 லட்சம் மதிப்பீட்டில் சுற்றுலா பயணிகளின் வசதிக்காக அமைக்கப்பட்டுள்ள சிறுவர் பூங்கா, கூடுதல் கழிப்பிடங்கள் உள்ளிட்ட சுற்றுலா மேம்பாட்டு பணிகளை சுற்றுலாத்துறை அமைச்சர் கா.ராமச்சந்திரன் திறந்து வைத்தார். Read More

சென்னை பெருநகர காவல் ஆணையாளர் அவர்கள், சிறப்பாக பணிபுரிந்த 19 காவல் அதிகாரிகள் மற்றும் ஆளிநர்களை நேரில் அழைத்து சான்றிதழ்கள் வழங்கி பாராட்டினார்.

சென்னை பெருநகர காவல் ஆணையாளர் திரு.சந்திப் ராய் ரத்தோர், இ.கா.ப. அவர்கள் சிறப்பாகபணிபுரிந்த C-4 ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனை காவல் நிலைய ஆய்வாளர்திருமதி.ஜெயலஷ்மி, தலைமைக்காவலர் திரு.M.அமுதபாண்டியன், (த.கா.36287), காவலர்திரு.S.முத்துப்பாண்டி, (கா.52576),  பெண்காவலர் திருமதி.S.லிசா, (பெ.கா.54341), ஆயுதப்படைகாவலர்கள் திரு.P.ஆனந்த் (கா.51521), திரு.M.ராமசாமி …

சென்னை பெருநகர காவல் ஆணையாளர் அவர்கள், சிறப்பாக பணிபுரிந்த 19 காவல் அதிகாரிகள் மற்றும் ஆளிநர்களை நேரில் அழைத்து சான்றிதழ்கள் வழங்கி பாராட்டினார். Read More

டாக்டர் ஏ.பி.ஜே அப்துல் கலாம் இல்லம், மிஷன் ஆஃப் லைஃப் கேலரி அருங்காட்சியகம் மற்றும் டாக்டர் ஏ.பி.ஜே அப்துல் கலாம் தேசிய நினைவிடத்தை மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா பார்வையிட்டார். உலகப் புகழ்பெற்ற ராமேஸ்வரம் கோயிலிலும் அவர் வழிபாடு செய்தார்

மத்திய உள்துறை அமைச்சரும், கூட்டுறவுத் துறை அமைச்சருமான அமித் ஷா, ‘டாக்டர் அப்துல் கலாம்: நினைவுகள் ஒருபோதும் இறப்பதில்லை’ புத்தகத்தை ராமேஸ்வரத்தில் இன்று வெளியிட்டார். அப்துல் கலாம் இல்லம், மிஷன் ஆஃப் லைஃப் கேலரி அருங்காட்சியகம், டாக்டர் ஏ.பி.ஜே.அப்துல் கலாம் தேசிய …

டாக்டர் ஏ.பி.ஜே அப்துல் கலாம் இல்லம், மிஷன் ஆஃப் லைஃப் கேலரி அருங்காட்சியகம் மற்றும் டாக்டர் ஏ.பி.ஜே அப்துல் கலாம் தேசிய நினைவிடத்தை மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா பார்வையிட்டார். உலகப் புகழ்பெற்ற ராமேஸ்வரம் கோயிலிலும் அவர் வழிபாடு செய்தார் Read More