என்.எல்.சி நிறுவனம் விளைநிலங்களில் கால்வாய் அமைத்தது சட்டவிரோதம்.. போராட்டத்தில் கைது செய்யப்பட்டோர் விடுதலை செய்யப்பட வேண்டும் – ஜவாஹிருல்லா

கடலூர் மாவட்டம் நெய்வேலியில்  சுரங்கங்களை அமைத்துச் செயல்படும் ஒன்றிய அரசின் என்எல்சி நிறுவனம், நிலக்கரிச் சுரங்க விரிவாக்கப் பணிகளுக்காக  மேலும் 25,000 ஏக்கர் நிலங்களைக் கையகப்படுத்தும் திட்டத்தைச் செயல்படுத்தும் நோக்கத்துடன்  இயங்கி வருகின்றது. தங்கள் மாவட்டத்தின் வளமான பூமியை மயானமாக்கும் இந்தத் …

என்.எல்.சி நிறுவனம் விளைநிலங்களில் கால்வாய் அமைத்தது சட்டவிரோதம்.. போராட்டத்தில் கைது செய்யப்பட்டோர் விடுதலை செய்யப்பட வேண்டும் – ஜவாஹிருல்லா Read More

சென்னை பெருநகர காவல், வடக்கு மண்டலத்தில் 15 காவல் நிலையங்களுக்கு வழங்கப்பட்ட ISO 9001 : 2015 தரச்சான்றிதழ்களை காவல் ஆணையாளர் பெற்றுக்கொண்டார்.

இந்திய அரசின் தரக் கவுன்சில் வழங்கும் இந்திய அரசின் சர்வதேச தர அமைப்புச்சான்றிதழ் மற்றும் பணியிட மதிப்பீட்டிற்கான பாதுகாப்பு மற்றும் சுகாதாரச் சான்றிதழை, (QCI-GOI) சென்னை பெருநகர காவல் துறையில் முதல் காவல் நிலையமாக C-1 பூக்கடை காவல்நிலையத்திற்கு கடந்த ஆண்டு …

சென்னை பெருநகர காவல், வடக்கு மண்டலத்தில் 15 காவல் நிலையங்களுக்கு வழங்கப்பட்ட ISO 9001 : 2015 தரச்சான்றிதழ்களை காவல் ஆணையாளர் பெற்றுக்கொண்டார். Read More

திருவள்ளூர் மாவட்டம், வில்லிவாக்கம் ஒன்றியம், அயப்பாக்கம் முதல் நிலை ஊராட்சியில், ரூ.6.99 கோடி மதிப்பீட்டில், TNHB,பேரறிஞர் அண்ணா சாலை, மழைநீர் வடிகால் மற்றும் சாலை விரிவாக்கப் பணியை, மாண்புமிகு பொதுப்பணிகள், நெடுஞ்சாலைகள் மற்றும் சிறுதுறைமுகங்கள் துறை அமைச்சர் திரு.எ.வ.வேலு, மாண்புமிகு மருத்துவம்-மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் திரு.மா.சுப்பிரமணியன் ஆகியோர் முன்னிலையில் நாடாளுமன்ற உறுப்பினர் திரு.டி.ஆர்.பாலு அவர்கள் தொடங்கி வைத்தார்

திருவள்ளூர் மாவட்டம், வில்லிவாக்கம் ஒன்றியம் அயப்பாக்கம் முதல்நிலை ஊராட்சியில், ரூ.6.99 கோடி மதிப்பீட்டில், TNHB,பேரறிஞர் அண்ணா சாலை, மழைநீர்வடிகால் மற்றும் சாலை விரிவாக்கப் பணியை, மாண்புமிகு பொதுப்பணிகள், நெடுஞ்சாலைகள்மற்றும்சிறுதுறைமுகங்கள் துறை அமைச்சர் திரு.எ.வ.வேலு, மாண்புமிகு மருத்துவம்-மக்கள்நல்வாழ்வுத்துறை அமைச்சர் திரு.மா.சுப்பிரமணியன் ஆகியோர் முன்னிலையில் …

திருவள்ளூர் மாவட்டம், வில்லிவாக்கம் ஒன்றியம், அயப்பாக்கம் முதல் நிலை ஊராட்சியில், ரூ.6.99 கோடி மதிப்பீட்டில், TNHB,பேரறிஞர் அண்ணா சாலை, மழைநீர் வடிகால் மற்றும் சாலை விரிவாக்கப் பணியை, மாண்புமிகு பொதுப்பணிகள், நெடுஞ்சாலைகள் மற்றும் சிறுதுறைமுகங்கள் துறை அமைச்சர் திரு.எ.வ.வேலு, மாண்புமிகு மருத்துவம்-மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் திரு.மா.சுப்பிரமணியன் ஆகியோர் முன்னிலையில் நாடாளுமன்ற உறுப்பினர் திரு.டி.ஆர்.பாலு அவர்கள் தொடங்கி வைத்தார் Read More

நெய்வேலியில் பொது மக்கள் போராட்டம்: தமிழக அரசு சுமூகத் தீர்வு காண வேண்டும்! வைகோ வேண்டுகோள்

நெய்வேலி பழுப்பு நிலக்கரி நிறுவனம்,  மூன்று நிலக்கரி சுரங்கங்கள் அமைக்க  சுமார் 36,000 ஏக்கர் விவசாய நிலங்களை கையகப்படுத்தி, அனல் மின் நிலையங்கள் அமைத்து மின் உற்பத்தி செய்து வருகிறது. நிலம் கொடுத்த குடும்பத்தில் ஒருவருக்கு வேலை என வாக்குறுதி கொடுத்து, …

நெய்வேலியில் பொது மக்கள் போராட்டம்: தமிழக அரசு சுமூகத் தீர்வு காண வேண்டும்! வைகோ வேண்டுகோள் Read More

என்எல்சி விரிவாக்கப் பணிக்காக விளைநிலங்களில் பயிர்கள் அழிப்பு : பாமக வினர் மீது தடியடி நடத்திய காவல்துறையின் சர்வாதிகார போக்கு கண்டனத்துகுரியது – வேல்முருகன்

கடலூர் மாவட்டம் வளையமாதேவி கிராமத்தில் நெய்வேலி என்எல்சி விரிவாக்க பணிக்காக, பரவனாறு விரிவாக்கம் வாய்க்கால் வெட்டும் பணி, விளைநிலங்களில் உள்ள நெல் பயிரை அழித்து தீவிரமாக நடந்து வந்து வருகிறது. இப்பணியில், 30-க்கும் மேற்பட்ட ராட்சச மண் வெட்டும் இயந்திரங்கள் கொண்டு …

என்எல்சி விரிவாக்கப் பணிக்காக விளைநிலங்களில் பயிர்கள் அழிப்பு : பாமக வினர் மீது தடியடி நடத்திய காவல்துறையின் சர்வாதிகார போக்கு கண்டனத்துகுரியது – வேல்முருகன் Read More

கனேடிய பிரதமரின் அறிக்கையை ஈழத் தமிழர்கள் வரவேற்கின்றோம் – சபா குகதாஸ்

கனேடியப் பிரதமர் ஐஸ்டின் ட்ரூடோ அவர்கள் கறுப்பு யூலை 40 ஆண்டு நினைவேந்தலில் வெளியிட்ட அறிக்கையை ஈழத் தமிழர்கள் வரவேற்கின்றனர் என வடக்கு மாகாண சபையின் முன்னாள் உறுப்பினர் சபா குகதாஸ் தெரிவித்தார்.   அவர் இன்றையதினம் வெளியிட்ட ஊடக அறிக்கையிலேயே …

கனேடிய பிரதமரின் அறிக்கையை ஈழத் தமிழர்கள் வரவேற்கின்றோம் – சபா குகதாஸ் Read More

கனேடிய நாடாளுமன்றத்தில் முதல் தமிழ் பேசும் இலங்கைத் தமிழர் ஹரி ஆனந்தசங்கரி  அமைச்சராகப் பதவியேற்றார்

தமிழ் கனேடியர் வரலாறு படைத்த ஒரு நாள்.. கனேடிய நாடாளுமன்றத்தில் முதல் தமிழ் பேசும் இலங்கைத் தமிழர் அமைச்சராகப் பதவியேற்றார். கனடா–பூர்வீகக் குடிகள் மற்றும் அவர்கள் உரிமைகள் மற்றும் உறவுகளுக்கு பொறுப்பான. அமைச்சராக எம்மவர் ஹரி ஆனந்தசங்கரி அவர்கள் பதவியேற்றுள்ளார் என்பதை நாம் …

கனேடிய நாடாளுமன்றத்தில் முதல் தமிழ் பேசும் இலங்கைத் தமிழர் ஹரி ஆனந்தசங்கரி  அமைச்சராகப் பதவியேற்றார் Read More

வன்னியர்களின் 10.5% உள் இட ஒதுக்கீடு என்னானது? அன்புமணிக்கு விருதாம்பிகை கேள்வி

“திரு.அன்புமணி அவர்களே வன்னியர்களுக்கான 10.5 சதவீத உள் இட ஒதுக்கீடு உரிமையில் உங்கள் கட்சியின் சட்டமன்ற உறுப்பினர்களை ஆளுங்கட்சிக்கு வன்னியர் உரிமைக்காக பதவி விலகசொன்னேன். ஆனால் நீங்கள் செய்யவில்லை. தற்பொழுது நெய்வேலி என்.எல்.சி நிறுவனத்தை எதிர்த்து அறிக்கை மட்டும் விட்டால் போதுமா? என்எல்சி …

வன்னியர்களின் 10.5% உள் இட ஒதுக்கீடு என்னானது? அன்புமணிக்கு விருதாம்பிகை கேள்வி Read More

“பா.ஜ.க. ஆட்சி தொடருமானால் இந்தியாவில் மக்களாட்சியை – சமூகநீதியை – இந்திய அரசியலமைப்புச் சட்டத்தை யாராலும் காப்பாற்ற முடியாது.” – முதல்வர் ஸ்டாலின்

இன்று (26-07-2023) மாலை, திருச்சியில் நடைபெற்ற , டெல்டா மாவட்டக் கழகங்களின் வாக்குச்சாவடிப் பொறுப்பாளர்கள் கூட்டத்தில் திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைவரும் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் அவர்கள் ஆற்றிய உரை வருமாறு: திராவிட முன்னேற்றக் கழகத்துக்கும் திருச்சிக்கும் மிக நெருக்கமான …

“பா.ஜ.க. ஆட்சி தொடருமானால் இந்தியாவில் மக்களாட்சியை – சமூகநீதியை – இந்திய அரசியலமைப்புச் சட்டத்தை யாராலும் காப்பாற்ற முடியாது.” – முதல்வர் ஸ்டாலின் Read More

உரிமைக்காக போராடினால் நடவடிக்கையா? அமைப்புகளில் மாணவர்கள் இணைந்தால்,பல்கலைக்கழகத்தை விட்டு நீக்கமா? தி.மு.க. மாணவர் அணி வன்மையாக கண்டிக்கிறது! – மாணவர் அணிச் செயலாளர் சி.வி.எம்.பி.எழிலரசன், எம்.எல்.ஏ. அறிவிப்பு!

தொன்மையும், பாரம்பரியமும் மிக்க “சென்னை பல்கலைக்கழகத்தின்” கீழ் நூற்றுக்கும் மேற்பட்ட கல்லூரிகள் இயங்கி வருகின்றன.  இப்பெருமைமிகு பல்கலைக்கழகத்தில் முதுநிலை சமூகவியல் துறையில் இரண்டாம் ஆண்டு படிக்கும் மாணவர்களிடமிருந்து, எந்தவொரு அமைப்புகளிலும் உறுப்பினர்களாக இணைந்து செயல்பட மாட்டேன் என்றும், எவ்வித போராட்டங்களிலும் ஈடுபட …

உரிமைக்காக போராடினால் நடவடிக்கையா? அமைப்புகளில் மாணவர்கள் இணைந்தால்,பல்கலைக்கழகத்தை விட்டு நீக்கமா? தி.மு.க. மாணவர் அணி வன்மையாக கண்டிக்கிறது! – மாணவர் அணிச் செயலாளர் சி.வி.எம்.பி.எழிலரசன், எம்.எல்.ஏ. அறிவிப்பு! Read More