நீதிமன்றங்களில் அம்பேத்கரின் படத்தை அகற்றும் முயற்சியை கைவிட வேண்டும் – ஜவாஹிருல்லா

நீதிமன்ற வளாகங்களில் இனி திருவள்ளுவர் மற்றும் காந்தியடிகள் ஆகியோரின் படங்கள் மட்டுமேஇடம்பெறவேண்டும் மற்ற தலைவர்களின் படங்கள் அகற்றப்பட வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றபதிவாளர் சுற்றறிக்கை அனுப்பி இருப்பதாக தெரிகிறது. பாபா சாகிப் அம்பேத்கரை நீக்கம் செய்தல் என்னும்வேலைத் திட்டத்தின் ஒரு பகுதியே …

நீதிமன்றங்களில் அம்பேத்கரின் படத்தை அகற்றும் முயற்சியை கைவிட வேண்டும் – ஜவாஹிருல்லா Read More

மணிப்பூர் முதலமைச்சரைப் பதவி நீக்கம் செய்து சிறைப்படுத்த வேண்டும் – தொல் திருமாவளவன்

மணிப்பூரில், மாநில பாஜக அரசின் ஆதரவோடு பழங்குடி மக்கள்மீது கட்டவிழ்த்து விடப்பட்டுள்ள இனவெறி- மதவெறி வன்முறையைக் கண்டித்தும், மணிப்பூர் மாநில முதலமைச்சரைப் பதவிநீக்கம் செய்ய வலியுறுத்தியும் விசிக சார்பில் 24.07..2023 அன்று மதுரையில் ஆர்ப்பாட்டம் நடைபெறும். அந்த ஆர்ப்பாட்டத்தில் விசிகவினர் மட்டுமின்றி …

மணிப்பூர் முதலமைச்சரைப் பதவி நீக்கம் செய்து சிறைப்படுத்த வேண்டும் – தொல் திருமாவளவன் Read More

தமிழக விவசாயிகள் பாதுகாப்புச் சங்கத்தின் பத்து அம்சக் கோரிக்கைகளுக்கு மறுமலர்ச்சி தி.மு.க ஆதரவு – வைகோ

தமிழக விவசாயிகள் பாதுகாப்புச் சங்கம், விவசாயிகள் நலனுக்கான பத்து அம்சக் கோரிக்கைகளை முன்வைத்து, ஜூலை 5 ஆம் தேதி முதல் தமிழ்நாட்டில் உள்ள 16 இடங்களில் தொடர் காத்திருப்புப் போராட்டத்தினை நடத்தி வருகிறது. விவசாயிகள் நலன் காக்கவும், சுற்றுச் சூழல் வளம் …

தமிழக விவசாயிகள் பாதுகாப்புச் சங்கத்தின் பத்து அம்சக் கோரிக்கைகளுக்கு மறுமலர்ச்சி தி.மு.க ஆதரவு – வைகோ Read More

அனைத்திந்திய ஒதுக்கீட்டில் சேரும் தமிழ்நாட்டைச் சேர்ந்த மருத்துவ மாணவர்களின் கல்விக் கட்டணத்தை அரசே ஏற்க வேண்டும் – ஜவாஹிருல்லா

தமிழ்நாட்டில் 37 அரசு மருத்துவக் கல்லூரிகளில் 5225 இடங்கள் இருக்கின்றன. இதில் 15 விழுக்காடு அதாவது 784 இடங்கள் அனைத்திந்திய  ஒதுக்கீடாகவும், மாநில அரசு ஒதுக்கீடாக 85 விழுக்காடு,  அதாவது 4441 இடங்கள் எனப் பிரித்து மாணவர் சேர்க்கைகள் நடைபெறவிருக்கின்றன.   …

அனைத்திந்திய ஒதுக்கீட்டில் சேரும் தமிழ்நாட்டைச் சேர்ந்த மருத்துவ மாணவர்களின் கல்விக் கட்டணத்தை அரசே ஏற்க வேண்டும் – ஜவாஹிருல்லா Read More

மலேசிய பிரதமருடன் மனிதநேய மக்கள் கட்சி தலைவர் சந்திப்பு

கோலாலம்பூரில் 11ம் உலக தமிழ் ஆராய்ச்சி மாநாட்டை தொடங்கி வைக்க வருகை புரிந்த மலேசிய பிரதமர் டத்தோஸ்ரீ அன்வர் இப்ராஹீம் அவர்களை மனிதநேய மக்கள் கட்சி தலைவர் பேரா.எம்.எச்.ஜவாஹிருல்லா அவர்கள் சந்தித்து உரையாடினார். 

மலேசிய பிரதமருடன் மனிதநேய மக்கள் கட்சி தலைவர் சந்திப்பு Read More

சென்னை பெருநகர காவல் ஆணையாளர் அவர்கள், சிறப்பாக பணிபுரிந்த 24 காவல் அதிகாரிகள் மற்றும் ஆளிநர்களை நேரில் அழைத்து சான்றிதழ்கள் வழங்கி பாராட்டினார்.

சென்னை பெருநகர காவல் ஆணையாளர் திரு.சந்திப் ராய் ரத்தோர், இ.கா.ப. அவர்கள்சிறப்பாக பணிபுரிந்த M-1 மாதவரம் காவல் நிலைய ஆய்வாளர் திரு.X.A.ஜெயபிரகாஷ், தலைமைக்காவலர்கள் திரு.S.சிவகுமார், (த.கா.32578), திரு.E.சிவலிங்கம், (த.கா.26128), திரு.R.விஜயராம் (த.கா.27481), முதல் நிலைக்காவலர்கள் திரு.M.மணிவண்ணன், (மு.நி.கா.31093) திரு.Eயுவராஜ் (மு.நி.கா.46374)  T-4 …

சென்னை பெருநகர காவல் ஆணையாளர் அவர்கள், சிறப்பாக பணிபுரிந்த 24 காவல் அதிகாரிகள் மற்றும் ஆளிநர்களை நேரில் அழைத்து சான்றிதழ்கள் வழங்கி பாராட்டினார். Read More

சென்னை பெருநகர போக்குவரத்து காவல் துறையினரின் சிறப்பு போக்குவரத்து விழிப்புணர்வு

போக்குவரத்துக் கல்வியில் கவனம் செலுத்துவதற்காக ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி மாதத்தில் சாலைப் பாதுகாப்பு வாரம் கடைப்பிடிக்கப்படுவது மட்டுமல்லாமல், ஆண்டு முழுவதும் நிலையான அடிப்படையில் முறையாக நடத்தப்பட்டு வருகிறது. சாலைப் பாதுகாப்பு முறையாக கடைபிடிக்கப்படுவதில்லை என்று உண்மையை அறிந்து சென்னை பெருநகர போக்குவரத்து …

சென்னை பெருநகர போக்குவரத்து காவல் துறையினரின் சிறப்பு போக்குவரத்து விழிப்புணர்வு Read More

பால் உற்பத்தி மற்றும் பால் கொள்முதலை அதிகரிக்க பால்வளத்துறை அமைச்சர் த. மனோ தங்கராஜ் தலைமையில் ஆய்வுக்கூட்டம்

மாண்புமிகு பால்வளத்துறை அமைச்சர் திரு.த. மனோ தங்கராஜ் அவர்கள் தலைமையில் சென்னை, நந்தனம்ஆவின் இல்லத்தில் 20.07.2023 அனைத்து மாவட்ட துணைப் பதிவாளர்கள் (பால்வளம்) மற்றும் மாவட்டபால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு ஒன்றிய பொது மேலாளர்கள் உடனான ஆய்வுக்கூட்டம் நடைபெற்றது. இவ்வாய்வுக் கூட்டத்தில் மாவட்ட வாரியாக …

பால் உற்பத்தி மற்றும் பால் கொள்முதலை அதிகரிக்க பால்வளத்துறை அமைச்சர் த. மனோ தங்கராஜ் தலைமையில் ஆய்வுக்கூட்டம் Read More

தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழகத்தின் சுற்றுலா பயணத் திட்டங்களின் மூலம் 2022 – 2023  நிதியாண்டில் 95,469 சுற்றுலா பயணிகள் சுற்றுலா பயணம் மேற்கொண்ட நிலையில்,    2023 ஏப்ரல் முதல் ஜூன் மாதம் வரையான 3 மாதங்களில் மட்டும் 40,248 நபர்கள் சுற்றுலா பயணம் மேற்கொண்டுள்ளார்கள் – மாண்புமிகு சுற்றுலாத்துறை அமைச்சர் திரு.கா.ராமச்சந்திரன் அவர்கள் தகவல்.

சென்னை சுற்றுலா வளாகத்தில் சுற்றுலா பயண பேருந்துகள் மற்றும் ஓட்டல் தமிழ்நாடு தங்கும் விடுதிகளின்அறைகள் முன்பதிவு செய்வதற்கான புதுப்பிக்கப்பட்ட முன்பதிவு அலுவலகத்தினை மாண்புமிகு சுற்றுலாத்துறைஅமைச்சர் திரு.கா.ராமச்சந்திரன் அவர்கள் இன்று (20.07.2023) திறந்து வைத்தார். இந்நிகழ்ச்சியில் சுற்றுலாஇயக்குநர் மற்றும் தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சி …

தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழகத்தின் சுற்றுலா பயணத் திட்டங்களின் மூலம் 2022 – 2023  நிதியாண்டில் 95,469 சுற்றுலா பயணிகள் சுற்றுலா பயணம் மேற்கொண்ட நிலையில்,    2023 ஏப்ரல் முதல் ஜூன் மாதம் வரையான 3 மாதங்களில் மட்டும் 40,248 நபர்கள் சுற்றுலா பயணம் மேற்கொண்டுள்ளார்கள் – மாண்புமிகு சுற்றுலாத்துறை அமைச்சர் திரு.கா.ராமச்சந்திரன் அவர்கள் தகவல். Read More

கால்நடை பராமரிப்பு, பால்வளம், மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை கூடுதல் தலைமைச் செயலாளர், அவர்கள் தலைமையில் இன்று 19.07.2023 கலந்தாய்வுக் கூட்டம் நடைபெற்றது.

சென்னை, நந்தனம் ஆவின் இல்லத்தில் இன்று19.07.2023  கால்நடை பராமரிப்பு, பால்வளம், மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை கூடுதல் தலைமைச்செயலாளர், திரு. மங்கத் ராம் சர்மா இ.ஆ.ப., அவர்கள்தலைமையில் கலந்தாய்வுக் கூட்டம் நடைபெற்றது.  இக்கலந்தாய்வுக் கூட்டத்தில் பால்வளத்துறை இயக்குநர்மற்றும் மேலாண்மை இயக்குநர் டாக்டர் …

கால்நடை பராமரிப்பு, பால்வளம், மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை கூடுதல் தலைமைச் செயலாளர், அவர்கள் தலைமையில் இன்று 19.07.2023 கலந்தாய்வுக் கூட்டம் நடைபெற்றது. Read More